புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
jairam
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அதுவும் நானும்!? - Page 3 Poll_c10அதுவும் நானும்!? - Page 3 Poll_m10அதுவும் நானும்!? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுவும் நானும்!?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 16, 2010 6:32 pm

First topic message reminder :

அது !?

அது என் அறையில்
எப்போது நுழைந்ததோ?
தெரியவில்லை!

அது என் அனுமதி
எதிர்பார்த்ததோ?
நினைவில்லை !

அது முதலில்
என் கவனத்தில்
இடம்பிடிக்கவில்லை !

அது என்னையே
நோக்குவதாக எனக்குள்
குறுகுறுப்பு !

அது என்னை
அடிக்கடி பார்க்கிறதாவென
நானும் பார்த்தேன் !

அது என் தோளில் தொற்றிக்கொண்டது!
அது என்னுடனே பயணித்தது !
அது என்னுடனே படுத்துறங்கியது !


அது ஒரு புள்ளியாயிருந்து
பெரிய வட்டமாகியது
என்னைச்சுற்றி மூடியது

அது இப்போது நானானது
நானும் அதுவானேன் [i]

வினுப்ரியா கவிதைகள்


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 16, 2010 8:33 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:

" அது..அதுவென்று..
அறையெங்கும்...தேடினாலும்.
அது கைக்குள் சிக்குவதில்லை...
அதை நீ அடைந்த அப்போது..
அதுவாய் நீ மாறிவிட்டு..இப்போது..அதை..
உன்னை தேட வைத்து விட்டாய்!..."


மனதின் உற்சாகம் பரவட்டும்...வினோ...
அதுவும் நானும்!? - Page 3 677196 அதுவும் நானும்!? - Page 3 677196 அதுவும் நானும்!? - Page 3 677196

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 29, 2010 8:06 pm

kalaimoon70 wrote:அதாவது ................?


நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 29, 2010 8:53 pm

அது அது என்று காதலைத்தான் குறிப்பிட்டீர்களா?

அது நம்மை ஆட்கொண்டது எப்படி என்று அறிவது கடினம், ஆனால் அது தரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்ற வேளையில் அதைவிடக் கொடிய நோயும் இல்லை என்றே கூறலாம்! அழகான ஆட்கொள்ளி நோய் என்றால் மிகையாகாது! (என் தனிப்பட்ட கருத்து இது)

அருமை வினு!



அதுவும் நானும்!? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 29, 2010 8:56 pm

சிவா wrote:அது அது என்று காதலைத்தான் குறிப்பிட்டீர்களா?

அது நம்மை ஆட்கொண்டது எப்படி என்று அறிவது கடினம், ஆனால் அது தரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்ற வேளையில் அதைவிடக் கொடிய நோயும் இல்லை என்றே கூறலாம்! அழகான ஆட்கொள்ளி நோய் என்றால் மிகையாகாது! (என் தனிப்பட்ட கருத்து இது)

அருமை வினு!

உங்கள் தனிப்பட்ட கருத்து சரியானதுதான் ,நன்றி சிவா நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 29, 2010 8:58 pm

சிவா wrote:அது அது என்று காதலைத்தான் குறிப்பிட்டீர்களா?

அது நம்மை ஆட்கொண்டது எப்படி என்று அறிவது கடினம், ஆனால் அது தரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்ற வேளையில் அதைவிடக் கொடிய நோயும் இல்லை என்றே கூறலாம்! அழகான ஆட்கொள்ளி நோய் என்றால் மிகையாகாது! (என் தனிப்பட்ட கருத்து இது)

அருமை வினு!

அதுவும் நானும்!? - Page 3 You%20are%20looser
அதே அதே


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 29, 2010 9:04 pm

maniajith007 wrote:
சிவா wrote:அது அது என்று காதலைத்தான் குறிப்பிட்டீர்களா?

அது நம்மை ஆட்கொண்டது எப்படி என்று அறிவது கடினம், ஆனால் அது தரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்ற வேளையில் அதைவிடக் கொடிய நோயும் இல்லை என்றே கூறலாம்! அழகான ஆட்கொள்ளி நோய் என்றால் மிகையாகாது! (என் தனிப்பட்ட கருத்து இது)

அருமை வினு!

அதுவும் நானும்!? - Page 3 You%20are%20looser
அதே அதே

மணி உங்கள் பதிலுக்கும் உங்கள் ஸ்மைலியின் ரியாக்‌ஷனுக்கும் சம்பந்தமே இல்லையே
உங்களைப்போலத்தான் உங்கள் ஸ்மைலியுமா? ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 7:54 am

அது எதுவாக இருந்தாலும்... இந்த கவிதை அழகாய் இருக்கிறது... அருமை அக்கா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 11:04 am

// அது ஒரு புள்ளியாயிருந்து
பெரிய வட்டமாகியது
என்னைச்சுற்றி மூடியது

அது இப்போது நானானது
நானும் அதுவானேன்//

அது எதுவானாலும்... இது(கவிதை) நன்று... நானும் அதுவாகி போனேன்.... அதுவும் நானும்!? - Page 3 678642 அதுவும் நானும்!? - Page 3 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 30, 2010 12:37 pm

அதுவும் நானும்!? - Page 3 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 8:51 pm

எது எது என்று எல்லார் புருவமும் உயரவைத்து அது தானோ இது அன்றியும் இது தானோ அது.. என்றெல்லாம் எல்லோரையும் யோசிக்கவைத்து, அதுவின்றி எதுவும் அசையாது என்று அனைவரும் சொல்லும் வண்ணம் காதல் என்றுரைத்து அவை தரும் நினைவுகள் என வரித்து அது தந்த பயம் என்றும் சொல்லி எண்ண வைத்து இதயம் நிறையும் அருமையான கவிதை தந்த வினுவுக்கு என் பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக