புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
26 Posts - 39%
prajai
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 2%
M. Priya
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 2%
Jenila
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
6 Posts - 5%
prajai
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
5 Posts - 4%
Jenila
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
3 Posts - 2%
Rutu
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
2 Posts - 2%
viyasan
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 1%
M. Priya
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தியாயம் ஒன்று


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Tue Sep 21, 2010 12:08 pm

பகவத் கீதையில் கிருஷ்ணா பரமாத்மா நமக்கு எதற்காக பிறந்தோம் எப்படி வாழ வேண்டும் , எதற்கு இறக்கிறோம் என்று தேவரகசியங்களை பகிர்ந்து மக்களுக்கு தெளிவாக எடுத்து உரைக்கிறார், அதில் மொத்தம் பதினெட்டு அத்தியாயம் உள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு ரகசியம்.

பகவத் கீதையை படித்து உணர்வோருக்கு வாழ்க்கையில் ஏற்படும் துன்பம், துக்கம், சோர்வு தயக்கம், பயம், போன்றவைகள் ஒரு போதும் ஏற்படாது என்பதில் என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல இறைவனாகிய பரமாத்வா "அணு முதல் அண்டம் வரை" விரிந்து பரந்து இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அவரை முழு மனதுடன் வணங்கினால் நமது பிறவிப்பாவங்களை போக்கி அவை நம்மை கப்பார் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். நமது உடலில் ஒவ்வொரு அங்கங்களும் எப்படி நமக்கு முக்கியமாக தோன்றுகிறதோ அதுபோல பகவத்கீதையை நமது வாழ்வில் ஒரு அங்கமகக்கிக் கொள்ள வேண்டும்.

பகவத்கீதையை அன்றாடம் படித்து, நம் கடமையை செய்து கொண்டு, இந்த உலக துன்பங்களிலிருந்து நீங்கி எல்லாம்வல்ல இறைவனாகிய பரமாத்மாவின் பாதக் கமலத்தை அடைந்து பெரானதம் பெறுவோமாக ....
அத்தியாயம் ஒன்று GEETA
அத்தியாயம் ஒன்று

குருச்சேத்ரத்தில் அர்ச்சுனன் - கண்ணன் நிலை


குருச்சேத்ர போர்க்களம். முதலாம் நாள் போர், காலை போர்கள பூமியை கதிரவன் பார்கிறான். வானத்தின் மேகங்கள் எல்லாம் பிரம்மித்து நிற்கின்றன. பூமாதேவி பொறுமையுடன் காத்திருக்கிறாள். காற்று மண்டலம் கூட அமைதிகாத்தது. கடல் அலைகள் மிகுந்த சலப்புடன் ஆர்ப்பரிகின்றன.

போர்க்களத்தில் யானைப்படை , குதிரைப்படை, காலாட்படை, ரதம்களின் அணிவகுப்பு என்று கௌரவர்களும், பாண்டவர்கள் படைகளும் நேருக்கு நேர் அணிவகுத்து நிற்கின்றன, கௌரவர்கள் துர் குணத்துடனும், பாண்டவர்கள் தர்மம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருகிறார்கள்.

பரமாத்வாகிய கிருஷ்ணர் இவை அனைத்தும் தம் கடைக்கண்ணால் பார்த்து புன்னகைக்கிறார். உபதேசத்தை உலகிற்கு அறிவுறுத்தவும் புரிய வைக்கக்கூடிய தருணம் வந்து விட்டது என்பது தான் அந்த புன்னகை-ன் அர்த்தம்.

அர்ஜுனன் ரதத்தில் இருந்தபடி எதிரிகளின் படைகளைப் பார்க்கிறான். கௌரவர்களின் படையில் , தன் பாட்டனார்கள் , ஆசிரியர்கள், சகோதரர்கள், மாமாக்கள், நண்பர்கள், மற்றும் பந்தங்களைக் கண்டு கலங்கினான். இபோது தர்மத்தை நிலை நாட்ட போர் தான் முடிவா? என்று அர்ஜுனன் மனம் பெரிதும் கலங்கியது. முதலில் சமாதானத்தை விரும்பிய அர்ஜுனன் , பின் கிருஷ்ணரைப் பார்த்து ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவே நிறுத்தும்படி கூறினான்.

அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து வினவினான். கிருஷ்ணா! மண்ணுக்காகவும், பொன்னுக்க்காகவும், அரச பதவிக்காகவும் பழி பாவங்களைச் செய்ய என்மனம் பெரிதும் கலங்குகிறது. என் சொந்த உறவினர்களை கொள்வதால் எனக்கு வரும் பாவத்தை நினைத்து என் நெஞ்சம் வெடித்துச் சிதறிவிடும் போல் இருக்கிறது.

எனது பந்தங்களைக் கொன்ற பாவத்திற்குப் பின் வரும் சுகத்தைக் காட்டிலும் கௌரவர்கள் கையால் நான் மாண்டு போவதை பெரிதும் விரும்புகிறேன். என்று கூறி தன் கையில் இருந்த வில்லையும் அம்பையும் ரதத்தில் விட்டுவிட்டு சோர்வுடன் கூறினான்.

இவைகளையெல்லாம் பார்தசாரதியகிய பகவான் கிருஷ்ணன் புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். பரமாத்வ கிருஷ்ணர் தன் தாய்க்கு ஈரேழு உலகத்தை காட்டி திருவாய் மலர செங்கனி இதழ் விரித்து கீதை உபதேசத்தைக் கூற ஆரம்பிக்கும் சமயம் பூமி, சூரியன், கடல், காற்று, வானம், இயற்கை உலகில் தோன்றிய அனைத்து ஜீவன்களின் ஆத்மாக்களும், அணுமுதல், ஆதி வரை முழுமுதற்கடவுளான கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை ஆவலோடு கேட்கக் காத்திருந்தன.

இரண்டாம் அத்தியாயம் தொடரும்.....




சத்தியராஜ்

அத்தியாயம் ஒன்று Om

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக