புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 14:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 11:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 10:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 9:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 23:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 22:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 20:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 16:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 16:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 16:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 14:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 13:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 13:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 9:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 9:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 15:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:53
by சிவா Today at 14:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 11:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 10:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 9:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 23:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 22:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 20:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 16:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 16:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 16:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 14:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 13:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 13:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 9:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 9:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 15:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:53
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேன் - Lice
Page 1 of 1 •
பெண்களின் கூந்தலில் வாடகை தராமல் ஜம்மென்று குடியேறும் ஜந்து, பேன். விளையாட்டாக சொல்வார்கள். பேன் ஏழு தலைய ணையைத் தாண்டும் என்று வீட்டி லிருக்கும் எல்லோர் தலைக்கும் பேன் வந்து விடும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னார்கள்.பேன் தொல்லை இருந்தால் கண்ட நேரத்தில் தலையை சொரிய சொல்லும் ஒரு நியூசன்ஸ்.
பேன் மனித முடிகளிடையே இருந்து இனப்பெருக்கம் செய்து வாழுகின்ற ஒட்டுண்ணி. பேனுக்கு ஆங்கிலத்தில் பெடிகுலோஸிஸ் (Pediculosis) என்று பெயர். பேன் தொல்லை வருவதற்கு காரணம் கூந்தலை சுத்தமாக பராமரிக்காததுதான்.
தினமும் தேங்காய் எண்ணெய் தடவாமை, கூட்டமாக தூங்குவது, அழுக்கான படுக்கைகள், மற்றவர்கள் பயன்படுத்திய சீப்பு, படுக்கைகள், போர்வைகளை பயன்படுத்துவதும் காரணமாகும்.
பேன்களில் மூன்று வகைகள் உள்ளன.
1.தலையிலிருக்கும் பேன் - Head Lice
2. உடலில் இருக்கும் உடல் பேன் - Body Lice
3. மறைவிடப் பேன் - Pubic Lice
மனிதர்களின் தலையில் வீதிஉலா வருகின்ற பேன்களின் திருகூட்டமானது மனித தலைகளில் முடியின் வேரில் அண்டிக்கொண்டு தலையில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்குகள், சோப்பு, ஷாம்பு துணுக்குகள் மற்றும் தலைபாகத்திலிருந்து ரத்தம் போன்றவற்றை உறிஞ்சி உயிர் வாழும். பெண்கள் த்துடன் தலை முடியை சீவியும் சீவாமலும், பின்னியும், பின்னாமலும் அரைகுறையாக அள்ளி முடித்து கொண்டு அரக்க பரக்க போகும்போது, பேன்கள் ரொம்ப வும் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிடும்.
பேன்கள் முடியில் வேர்பாகத்தில் அமர்ந்து கொண்டு ஏராளமான முட்டைகளை இடும். இந்த முட்டைகள் எல்லாம் ஒரே வாரத்தில் ளாக மாறும். ள் என்பது வேறொன்றுமில்லை குட்டி பேன்கள்தான்.உடம்பில் முடி அதிகமாக இருக்கின்ற மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் உடல் பேன் வரும். பலருக்கு அக்குள் முடியை வழித்து சுத்தமாக பராமரிக்கத் தோன்றாது. இப்படி அக்குள் சுத்தம் பேணாதவர்களுக்கு உடல் பேன் இருக்கும். இதுவும் தலைப் பேனை போலவே அரிக்கும், சொரிய வைக்கும்.
தலை பேன் உடல் பேன் மாதிரி மறைவிட பேன் என்கின்ற ஒரு வகை பேன் உள்ளது. இந்த பேன்கள் உருவத்தில் பெருத்து இருக்கும். இந்த பேன்கள் பிறப் புறுப்பு பகுதி முடிகளிடையே ஒளிந்து கொண்டு வாழும். இந்த பேன்களினால் தொல்லை, அரிப்பு இருக்காது. இவை பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடியின் வேர் பகுதியில் அழுத்தமாக ஒட்டிக் கொண்டு உயிர் வாழும். சுய சுகாதாரத்தை கடைபிடிக்காத வர்களுக்கு மறை விடத்து பேன் தொல்லை வருவது உறுதி. இந்த பேனை கிராம புறங்களில் சீலப் பேன் என்பார்கள்.
பேன் கடிப்பதில்லை. பேனின் வாயிலி ருந்து உருவாகும் எச்சில் போன்ற திரவமானது நமது தலை யின் தோல் பகுதியில் பட்டவுடன் அரிப்பு உண்டாக்கி சொரிய வைக்கும். பேன் தொல்லை இருப் பவர்களுக்கு அடிக்கடி தலையை சொரிவதினால் தலைப் பகுதியில் கீறல்கள் ஏற்பட்டு அந்த இடத்தில் எரிச்சலும் நமைச்சலும் இருக்கும். இப்படி ஏற்படும் கீறல்கள் தோல் அழற்சியாக மாறி அவற்றில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் தொற்றி புண்களாக மாறி விடும். பேன்களை ஒழிப்பதற்கு இன்று விதவிதமான மருந்துகள், பேன் கொல்லிகள் எல்லாம் விற் பனைக்கு வந்துள்ளன. இவற்றை பயன்படுத்தி பேன்களை ஒழித்துக் கட்டலாம்.
பேன் வராமல் இருக்க..
அடுத்தவர்களின் சீப்பு, எண்ணெய், ஆடைகள் போன்ற வற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. படுக்கை, தலையணைகள், மெத்தை, போர்வை போன்றவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
ஒரே அறையில் நிறைய பேர்கள் படுத்து உறங்கக் கூடாது.
ஷாம்பு போட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது முடியை அலசி சுத்தம் பராமரிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி முடியை வார வேண்டும்.
பிறப்பு உறுப்பு, அக்குள் போன்ற பகுதியில் வளருகின்ற முடிகளை களைந்து சுய சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.
ஒரு வீட்டில் ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தால் மற்றவர்களுக்கும் எளிதாக பேன் பரவிவிடும். ஒருவருக்கு பேன் தொல்லை வந்தவுடன் கவனித்து பேனை ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.
பேனுக்கு மருந்து
பேனை ஒழிக்க இன்று சிறப்பான மருந்துகள் உள்ளன. மாலத்தியான் மருந்தை ஒருநாள் முழுவதும் தலையில் ஊறவைத்து மறுநாள் வெந்நீரில் குளித்தால் பேன் ஒழியும். கார் பாரில் பவுடரை படுக்கை, தலையணை போன்றவற்றில் தூவி, சுத்தம் செய்து கொண்டால் பேன் மற்றவர்களுக்கும் பரவாது. பெர்மெத்ரின் என்கின்ற மருந்தை மாலத்தியான் மருந்தை போலவே பயன்படுத்தி பேனை ஒழித்துக் கட்டலாம்.
அடுத்தவர்களின் சீப்பு, எண்ணெய், ஆடைகள் போன்ற வற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. படுக்கை, தலையணைகள், மெத்தை, போர்வை போன்றவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
ஒரே அறையில் நிறைய பேர்கள் படுத்து உறங்கக் கூடாது.
ஷாம்பு போட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது முடியை அலசி சுத்தம் பராமரிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி முடியை வார வேண்டும்.
பிறப்பு உறுப்பு, அக்குள் போன்ற பகுதியில் வளருகின்ற முடிகளை களைந்து சுய சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.
ஒரு வீட்டில் ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தால் மற்றவர்களுக்கும் எளிதாக பேன் பரவிவிடும். ஒருவருக்கு பேன் தொல்லை வந்தவுடன் கவனித்து பேனை ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.
பேனுக்கு மருந்து
பேனை ஒழிக்க இன்று சிறப்பான மருந்துகள் உள்ளன. மாலத்தியான் மருந்தை ஒருநாள் முழுவதும் தலையில் ஊறவைத்து மறுநாள் வெந்நீரில் குளித்தால் பேன் ஒழியும். கார் பாரில் பவுடரை படுக்கை, தலையணை போன்றவற்றில் தூவி, சுத்தம் செய்து கொண்டால் பேன் மற்றவர்களுக்கும் பரவாது. பெர்மெத்ரின் என்கின்ற மருந்தை மாலத்தியான் மருந்தை போலவே பயன்படுத்தி பேனை ஒழித்துக் கட்டலாம்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நல்லது. வேறு ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா?
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஆற்று குமட்டி காயை மாதத்திர்கு ஒரு முறை தடவி குளித்தால் பேன் தொல்லை இல்லை
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள்.
இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.
பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.
பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை).
வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.
இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.
பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.
பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை).
வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அருமை நன்றி! நன்றி!
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|