புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 1%
Kavithas
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 1%
சிவா
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 1%
bala_t
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 1%
prajai
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 1%
M. Priya
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
296 Posts - 42%
heezulia
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
6 Posts - 1%
prajai
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 3:58 pm

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், ஸ்வாத் மாநிலத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் காவல் நிலையம் மீது நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 காவலர்கள் பலியாகியுள்ளனர். காவல் நிலையத்துக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதி, காரை காவல் நிலையத்தின் மீது ‌மோதி வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 3:59 pm

சியோல் : வடக்கு மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை மீறும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டால் தென் கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த பல ஆண்டுளுக்கு மேலாக பகைமை நிலவி வந்தது. கடந்த 2000, 2007ம் ஆண்டுகளில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இருநாடுகளுக்கிடையேயான பகைமை சிறிதளவுமாறி இருநாடுகளும் நெருங்கி வந்தன. இதனடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையே நல்லெண்ண ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி தென்கொரியா, வடகொரியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. இதற்கிடையே தற்போது புதிய தென் கொரிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் லீ யங் பாக், வடகொரியாவிற்காக தென்கொரியா செலவிடும் தொகையினால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை எனவும், அந்த பணத்தை வடகொரியா தனது அணுஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். தென்கொரிய அதிபரின் இந்த குற்றச்சாட்டு வடகொரியாவை கோபமடையச் செய்துள்ளது. இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒப்பந்தத்தை தென்கொரியா தொடர்ந்து அவமதித்து மீறும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இந்நிலை நீடித்தால் அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை எனவடகொரியா தெரிவித்துள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:00 pm

புதுடில்லி : இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்வதற்கு தயாராக இருப்பதாக தென் ஆப்ரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இந்தியா தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பேசிய தென் ஆப்ரிக்க அதிபர் கலிமா மொட்லாந்தே, இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதில் தங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது என்று தெரிவித்தார். இந்தியா அணுவர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு சர்வதேச அணுசக்தி கழகம் அனுமதியளித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், இந்தியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்றார். இந்தியாவிற்கு அணுஎரிபொருள் வழங்குவது குறித்து, கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு தலைவரான பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா கருத்து எதையும் கூற மறுத்து விட்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:01 pm

புதுச்சேரி: ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில், மருந்துகளின் விலையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து திட்ட மிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையை தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: மலேரியா, காசநோய், எய்ட்ஸ் போன்றவற்றை எப்படி தடுப்பது என்பது குறித்து இளம் டாக்டர்கள் சிந்திக்க வேண்டும். ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் மருந்துகளின் விலையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்தும், காலாவதியான மருந்துகளில் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்தும் திட்ட மிட வேண்டும். இதற்கு இளம் டாக்டர்கள் தன்னை மற்றவர்கள் எப்படி நினைத்து பார்ப்பார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பி பார்த்தால் விடை கிடைக்கும். அப்போதுதான் சரியான நோக்கில் செயல்பட முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:01 pm

சென்னை: இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து, இரண்டு நாட்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடுகின்றனர். சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடந்தது. சங்கத்தின் செயலர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். "தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததோடு, அவர்களின் உடைமைக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் இலங்கை அரசு பங்கம் விளைவிக்கிறது. இலங்கை அரசுக்குப் பண உதவி, ஆயுத உதவி, தொழில்நுட்ப உதவி செய்வதை இந்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக