புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
31 Posts - 55%
heezulia
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
17 Posts - 3%
prajai
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
9 Posts - 1%
Guna.D
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%
jairam
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 3:58 pm

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், ஸ்வாத் மாநிலத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் காவல் நிலையம் மீது நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 காவலர்கள் பலியாகியுள்ளனர். காவல் நிலையத்துக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதி, காரை காவல் நிலையத்தின் மீது ‌மோதி வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 3:59 pm

சியோல் : வடக்கு மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை மீறும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டால் தென் கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த பல ஆண்டுளுக்கு மேலாக பகைமை நிலவி வந்தது. கடந்த 2000, 2007ம் ஆண்டுகளில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இருநாடுகளுக்கிடையேயான பகைமை சிறிதளவுமாறி இருநாடுகளும் நெருங்கி வந்தன. இதனடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையே நல்லெண்ண ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி தென்கொரியா, வடகொரியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. இதற்கிடையே தற்போது புதிய தென் கொரிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் லீ யங் பாக், வடகொரியாவிற்காக தென்கொரியா செலவிடும் தொகையினால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை எனவும், அந்த பணத்தை வடகொரியா தனது அணுஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். தென்கொரிய அதிபரின் இந்த குற்றச்சாட்டு வடகொரியாவை கோபமடையச் செய்துள்ளது. இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒப்பந்தத்தை தென்கொரியா தொடர்ந்து அவமதித்து மீறும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இந்நிலை நீடித்தால் அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை எனவடகொரியா தெரிவித்துள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:00 pm

புதுடில்லி : இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்வதற்கு தயாராக இருப்பதாக தென் ஆப்ரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இந்தியா தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பேசிய தென் ஆப்ரிக்க அதிபர் கலிமா மொட்லாந்தே, இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதில் தங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது என்று தெரிவித்தார். இந்தியா அணுவர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு சர்வதேச அணுசக்தி கழகம் அனுமதியளித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், இந்தியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்றார். இந்தியாவிற்கு அணுஎரிபொருள் வழங்குவது குறித்து, கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு தலைவரான பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா கருத்து எதையும் கூற மறுத்து விட்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:01 pm

புதுச்சேரி: ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில், மருந்துகளின் விலையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து திட்ட மிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையை தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: மலேரியா, காசநோய், எய்ட்ஸ் போன்றவற்றை எப்படி தடுப்பது என்பது குறித்து இளம் டாக்டர்கள் சிந்திக்க வேண்டும். ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் மருந்துகளின் விலையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்தும், காலாவதியான மருந்துகளில் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்தும் திட்ட மிட வேண்டும். இதற்கு இளம் டாக்டர்கள் தன்னை மற்றவர்கள் எப்படி நினைத்து பார்ப்பார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பி பார்த்தால் விடை கிடைக்கும். அப்போதுதான் சரியான நோக்கில் செயல்பட முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:01 pm

சென்னை: இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து, இரண்டு நாட்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடுகின்றனர். சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடந்தது. சங்கத்தின் செயலர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். "தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததோடு, அவர்களின் உடைமைக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் இலங்கை அரசு பங்கம் விளைவிக்கிறது. இலங்கை அரசுக்குப் பண உதவி, ஆயுத உதவி, தொழில்நுட்ப உதவி செய்வதை இந்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக