புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
306 Posts - 42%
heezulia
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
6 Posts - 1%
prajai
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
4 Posts - 1%
manikavi
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_m10உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 28, 2010 1:02 pm

அன்புள்ள ஈகரையின் உறவுகளுக்கு,

வணக்கம்...

நம் ஈகரை கவிஞர்கள் எழுதிய கவிதைகளை புத்தக வடிவில் தொகுத்து அவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மகிழ்விக்கின்ற வகையிலும் மற்றும் ஈகரையின் ஒரு முன்னேற்றமாய் நமது பங்களிப்பால் மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக கால்தடம் பதித்திருக்கும் இந்த பொன்னான ஆண்டினை முழுமனதுடன் நம்மோடு கொண்டாடுவதற்கு விரும்புவது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று. இதற்கு ஈகரை நிர்வாகம் நம்மிடம் ஓர் ஆலோசனையை / உதவியை நாடுகின்றது. அதனை நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்பட்டு இனிதாய் முடித்து தருவோமாக.

ஈகரை நிர்வாகம் வெளியிட உள்ள கவிதை புத்தகத்திற்கு ஏற்ற நல்லதொரு தலைப்பை மணி மகுடமாய் சூட்ட நம்மால் ஆன நற்பெயர்களை இங்கே வெளியிடுவோம். அதில் பொருத்தமான ஒன்றினை நிர்வாகம் தேர்வு செய்து புத்தகத்திற்கு பெயராக பொறிக்கும்...

அனைவரும் தங்களுக்கு மனதில் தோன்றும் சுவையான தமிழ் பெயர்களை தலைப்பாய் இங்கே வெளியிட வேண்டுகின்றேன்.


நன்றி வணக்கம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 28, 2010 1:04 pm

அன்பு மலர் ஈகரையில் பூத்த மலர்கள்... அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 1:09 pm

srinihasan wrote: அன்பு மலர் ஈகரையில் பூத்த மலர்கள்... அன்பு மலர்
இதுவும் நன்றாகத்தான் உள்ளது



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 28, 2010 1:18 pm

முபிஸ் wrote:
srinihasan wrote: அன்பு மலர் ஈகரையில் பூத்த மலர்கள்... அன்பு மலர்
இதுவும் நன்றாகத்தான் உள்ளது

இப்படியெல்லாம் சொல்லகூடாது... நிறைய பெயர்களை சொல்வோம்... நீங்க ஒருபெயர் கண்டிப்பா சொல்லனும்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 1:23 pm

சரி நானும் ஒன்று சொல்கிறேன் சும்மா.....

அன்பு மலர் ஈகரையில் மலர்ந்த கீறல்கள் அன்பு மலர்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 28, 2010 1:31 pm

ஈகரையில் பூத்த கவிமலர்கள்! அன்பு மலர்

நாங்களும் யோசிப்போம்ல! சிரி



உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 1:32 pm

சிவா wrote:ஈகரையில் பூத்த கவிமலர்கள்! அன்பு மலர்

நாங்களும் யோசிப்போம்ல! சிரி
சியர்ஸ் சியர்ஸ்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 1:33 pm

ஈகரை கிறுக்கல்கள்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 28, 2010 1:35 pm

சிவா wrote:ஈகரையில் பூத்த கவிமலர்கள்! அன்பு மலர்

நாங்களும் யோசிப்போம்ல! சிரி

செல்லாது செல்லாது.... கவி மட்டும் சேர்த்துவிட்டால் உங்க கருத்தா?... நான் அழுவேன்...

நன்றாக இருக்கு அண்ணா.... இன்னும் நிறைய பெயர் வரும் காத்திருப்போம்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 28, 2010 1:37 pm

1 .ஈகரை கண்ட இனிய வசந்தங்கள்
கவிமாலை

2 .ஈகரைவானில் எழுந்த தாரகைகள்
கவித்தொகுப்பு



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக