புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
30 Posts - 55%
heezulia
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
1 Post - 2%
jairam
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
12 Posts - 4%
prajai
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 8:37 am



சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் கந்தசாமி-தமிழரசி தம்பதியினர் இறந்துவிட்டனர். இவர்களுக்கு அருள்மொழி, எழில்விழி, மலர்விழி என்ற மகள்களும், செந்தில்குமார் (30) என்ற மகனும் இருந்தனர்.

அருள்மொழி எம்.ஏ. பி.எல் படித்துள்ளார். எழில்விழி எம்.ஏ. எம்.பில்லும், மலர்விழி பிஎஸ்.சியும், செந்தில்குமார் பி.ஏ.வும் படித்துள்ளனர். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மலர்விழி இறந்தார்.

இதற்கிடையில், செந்தில்குமாரும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அருள்மொழி, எழில்விழி, செந்தில்குமார் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

இதனால் அவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டனர். அக்கம்பக்கத்தினருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த தெருவை சேர்ந்தவர்களும் அவர்களை ஒதுக்கினர்.

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த செந்தில்குமார் நேற்றுமுன்தினம் இறந்தார். இதன்பின்பு, அருள்மொழியும், எழில்விழியும் வீட்டினுள் உடலை வைத்து, மாலை அணிவித்து அருகில் அமர்ந்து கொண்டனர்.

கடந்த 2 நாளாக சடலத்தை எடுக்கவில்லை. இதையறிந்த அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ.கோவிந்தராஜ், அப்பகுதி கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் அங்கு வந்தனர்.


அவர்களிடம், ‘எங்களுக்கு உதவ யாரும் இல்லை, தம்பியின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லை’ என்று சகோதரிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்களும், கவுன்சிலரும் வசூல் செய்து, உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

நக்கீரன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக