புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் (னைக்) காதலி...! Poll_c10என் (னைக்) காதலி...! Poll_m10என் (னைக்) காதலி...! Poll_c10 
64 Posts - 50%
heezulia
என் (னைக்) காதலி...! Poll_c10என் (னைக்) காதலி...! Poll_m10என் (னைக்) காதலி...! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
என் (னைக்) காதலி...! Poll_c10என் (னைக்) காதலி...! Poll_m10என் (னைக்) காதலி...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என் (னைக்) காதலி...! Poll_c10என் (னைக்) காதலி...! Poll_m10என் (னைக்) காதலி...! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
என் (னைக்) காதலி...! Poll_c10என் (னைக்) காதலி...! Poll_m10என் (னைக்) காதலி...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் (னைக்) காதலி...! Poll_c10என் (னைக்) காதலி...! Poll_m10என் (னைக்) காதலி...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் (னைக்) காதலி...! Poll_c10என் (னைக்) காதலி...! Poll_m10என் (னைக்) காதலி...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் (னைக்) காதலி...! Poll_c10என் (னைக்) காதலி...! Poll_m10என் (னைக்) காதலி...! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் (னைக்) காதலி...!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Wed Aug 05, 2009 3:02 pm

உன்னை காதலிக்கென்றேன் நான்‍-நீ
முறைப்பதன் அர்த்தமெனக்கு புரியவில்லை.
நித்திரை தொலைந்ததடி என்றேன் நான்
அது நிரந்தரமில்லை என்கின்றாய் நீ.

உன் விழி பார்த்து விக்கித்து நிற்கின்றேன் நான்
என்னை விட்டில் பூச்சி போல் பார்க்கின்றாய் நீ.
நீ இன்றியெனக்கு உலகில்லை என்றேன் நான்,
இரப்பதும் அளிப்பதும் காதல‌ல்ல என்கின்றாய் நீ.

காதல் கடிதம் தந்தேனடி உனக்கு-வெறும்
காகிதத்தில் வரைவது காதலா..? என்கின்றாய்.
இனக்கவர்ச்சி எனும் சொல்லை, உன்
நுனிநாக்கில் எனைக் கொல்லும் ஆயுதமாக்குகிறாய்.

பெற்றோரிடம் பேசவா..? என்றேன் நான்-நீயோ
என் பெயர் தெரியுமா உனக்கு..? என்கின்றாய் .
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் என்னை,
எள்ளி நகையாடுவது ஏனடி..?

"கனவிலும் நீதானடி" என்றேன் நான்.நேற்றுதானே
நித்திரை தொலைத்தாயென நகைக்கிறாய் நீ. துயிலில்
காண்பது கனவல்ல, உன்னை துயிலுறத் தடுப்பதே
கனவென, கூண்டேற அப்துல் கலாமா வருவார்..?

வாழ்த்தட்டையில் மட்டுமிருக்காதடி என் காதல்‍-உன்
வாழ்வு வரை இருக்கும்.வார்த்தை ஒன்று மட்டும் சொல்லடி.
வாழும் வரை உனக்காய் வாழ்ந்திருப்பேன் உலகில்-நீ
மட்டும் இல்லையெனில் என்றோ வீழ்ந்திருப்பேன்.!

ஆட்டத்தில் என்னை இழந்து விட்டேன்- என்
அசலை உன் சிந்தையெனும் சந்தையில் விற்றுவிட்டேன்.
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் நீ - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடியாய்.

என்ன நினைத்து உன்னை நினைத்தேனென‌
தெரியவில்லையடி சகியே, இன்று,
என்னையே என்னால் நினைக்க முடியவில்லை.
அது ஏனோ..? என்றும் விளங்கவில்லை.

காதலில் வென்ற காதல‌ரெலாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.ஆனால்,
நடக்கும் காதல் வேள்வியில் எப்போதும்
எனக்கு மட்டும் தோல்வியே.

"தோல்வியும் சுகமென" நான் இன்று
நாடகத்தனமாய் சொன்னாலும்,நாளை
"வேறொருத்தியை காதலிப்பேன்" என்பது
மட்டும் பூடகமான உண்மை.


avatar
pankaj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 27/07/2009

Postpankaj Wed Aug 05, 2009 3:11 pm

Azamana kathal kavithai nakaiccuvaiya mudinthullathu . vazthukkal மகிழ்ச்சி

avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Wed Aug 05, 2009 3:21 pm

Nanri pankaj..

iraimagan
iraimagan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008

Postiraimagan Wed Aug 05, 2009 5:35 pm

காதலில் வென்ற காதல‌ரெலாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.ஆனால்,
நடக்கும் காதல் வேள்வியில் எப்போதும்
எனக்கு மட்டும் தோல்வியே. சோகம்

"தோல்வியும் சுகமென" நான் இன்று
நாடகத்தனமாய் சொன்னாலும்,நாளை
"வேறொருத்தியை காதலிப்பேன்" என்பது
மட்டும் பூடகமான உண்மை.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 6:53 pm

சூப்பர் பங்கஜ் சார்/மேம் கலக்கிட்டீங்க போங்க அன்பு மலர்

தொடர்ந்து அசத்துங்கோ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 6:56 pm

மு௫கனடிமை wrote:சூப்பர் பங்கஜ் சார்/மேம் கலக்கிட்டீங்க போங்க அன்பு மலர்

தொடர்ந்து அசத்துங்கோ

கவிதை எழுதியது பங்கஜ் அல்ல, நம்ம டக்ளஸ்

iraimagan
iraimagan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008

Postiraimagan Wed Aug 05, 2009 6:59 pm

HELLO!அனுப்பியது RAJU சார்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 7:00 pm

சிவா wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் பங்கஜ் சார்/மேம் கலக்கிட்டீங்க போங்க அன்பு மலர்

தொடர்ந்து அசத்துங்கோ

கவிதை எழுதியது பங்கஜ் அல்ல, நம்ம டக்ளஸ்

ஐயயோ சாரி டங்கு ஸ்லிப்பாஇட்டு

சூப்பர் டக்லஸ் அசத்திட்டீங்க

தொடர்ந்து தூள் கெளப்புங்கோ

பரிசு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 7:02 pm

kokjak wrote:HELLO!அனுப்பியது RAJU சார்

அட போங்கப்பா :P

கொலப்புரீன்களே

செரி

இந்த கவிதைய எழுதியவருக்கு என் நன்றிகள்

தொடர்ந்து எழுதி அசத்துங்கள் அன்பு மலர்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Aug 05, 2009 8:19 pm

இது ஒரு உண்மை கவிதை!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக