புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
64 Posts - 50%
heezulia
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_m10டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 03, 2010 3:47 pm

டெல்லியில் வலம் வந்த பிச்சைக்காரர்கள் யாரையும் அங்கு காணவில்லை. அனைவரையும் கட்டாயப்படுத்தி நகரிலிருந்து வெளியேற்றியுள்ளதாக டெல்லி அரசு மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லி சாலைகள், வணிக வளாகங்களை வலம் வரும் பிச்சைக்காரர்கள், பலூன் விற்போர், பத்திரிக்கை விற்போர், பேனா, மலிவு விலைப் பொருட்களை விற்போர் என யாரையுமே பார்க்க முடியவில்லை. அனைவரும் மாயமாகியுள்ளனர்.

பிச்சைக்காரர்கள், சிறு பொருள் வியாபாரிகள் என யாருமே இல்லாமல் காணப்படுகிறது டெல்லி. அனைவரும் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்களை டெல்லி அரசுதான் கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டு வெளியேற்றியுள்ள மாநில அரசு, காமன்வெல்த் போட்டிகள் முடியும்வரை டெல்லி பக்கமே வரக் கூடாது என எச்சரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இந்தோ குளோபல் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பின் இந்து பிரகாஷ் சிங் கூறுகையில், எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை ரயில்களில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், போட்டிகள் முடியும் வரை டெல்லிக்கு வரக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏழைகள் மீது கிட்டத்தட்ட பயங்கரவாதத்தை பிரயோகித்துள்ளது டெல்லி காங்கிரஸ் அரசு. இது மிகவும் கொடுமையான, மனிதநேயமற்ற செயல் என்று அவர் கூறினார்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 03, 2010 4:37 pm

எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Oct 03, 2010 4:42 pm

பிச்ச wrote:எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

ஆமா சார் ...வந்திட்டார் தலைவர் .. நீங்கள் சொல்வதும் சரிதான் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கலாம் நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 03, 2010 4:46 pm

ப்ரியா wrote:
பிச்ச wrote:எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

ஆமா சார் ...வந்திட்டார் தலைவர் .. நீங்கள் சொல்வதும் சரிதான் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கலாம் நன்றி நன்றி நன்றி நன்றி
என்கிட்டே வம்புக்கு வராதே இந்த பிள்ளைக்கு வேலையா போச்சி..இன்னைக்கு முடிவு பண்றேன் நானா இந்த பிள்ளையான்னு :joker:



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 03, 2010 4:48 pm

ஏனுங்க... காமன்வெல்த் கேம்ல வெள்ளாட வரும் வெளிநாட்டுக்காரங்க சட்டையை பின்னால இருந்து இழுத்து கை நீட்டி பிச்சை கேட்கும் சின்ன சின்ன குழ்ந்தைகளை அப்படியே பிச்சை எடுக்க விட்டுடலாமுங்களா? சர்வ தேச தரத்துல இருந்து நாம இறங்கிடனுமா இந்த செய்கை மூலமா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Oct 03, 2010 4:50 pm

பிச்ச wrote:
ப்ரியா wrote:
பிச்ச wrote:எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

ஆமா சார் ...வந்திட்டார் தலைவர் .. நீங்கள் சொல்வதும் சரிதான் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கலாம் நன்றி நன்றி நன்றி நன்றி
என்கிட்டே வம்புக்கு வராதே இந்த பிள்ளைக்கு வேலையா போச்சி..இன்னைக்கு முடிவு பண்றேன் நானா இந்த பிள்ளையான்னு :joker:

அதுதான் உன்னே வெளிஏற்றி விட்டார்களே அதுக்குள்ள என்ன பேச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Logo12
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 03, 2010 5:34 pm

இதுல என்ன கொடுமை இருக்கு. பிச்சை எடுக்கறதே தப்பு.
அதுவும் நல்லா கை கால் இருந்தும் உழைக்க விருப்பம் இல்லாதவங்கதான் பிச்சை எடுக்கிறாங்க.





டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Uடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Dடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Aடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Yடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Aடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Sடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Uடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Dடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு Hடெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு A
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 5:49 pm

பிச்ச wrote:எங்களை இப்படி அல்லோலப்பட வைக்குரீன்களே. எங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையம் வைத்து. அதுல எங்களுக்கும் மரம் நடுவது, சாலைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில பல வேலைகளை கொடுத்து, அதுல வர வருமானத்துல எங்களுடைய வாழ்க்கையை இனிதாக்க வழிகள் செய்யாம. இப்படி விரட்டி அடிச்சா என்ன செய்றது?

யோசிக்க வேண்டிய விடயம் டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு 572280


இருந்து நம்ம பிச்சை பாவம் டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு 440806 டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு 403484 டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு 168300



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக