புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுக்கு பேர்தான் சமோசா காதல்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தடார்..
ரபிக் குப்பென்று வேர்த்து பொடரியில் அடித்தது போல் அதிர்ந்து உறைந்து இருக்க, பாலா நன்றாக தூங்கி கொண்டேருக்கிறான்..
ரபிக் : மச்சி எழுந்துடுடா..
பாலா : கிர்ர்ரர்ர்ர்...
ரபிக் : டேய்.. எழுந்துடுடா..
பாலா : என்ன வேணும்?
ரபிக் : மணி மெஸ் சாப்பாடு சாப்டு நல்லா தூங்குறியா? எனக்கு இங்க சாவு மணி அடிக்குதுடா..
பாலா : அடச்ச்ச.. நொய் நொய்ன்னு.. என்னடா வேணும்?
ரபிக் : ஏன்டா எனக்கும் என் ஆளுக்கும் இப்டி பண்ண?
பாலா : என்னத்த பண்ணேன்?
ரபிக் : ச்ச.. சத்தியமா நீ இப்டி பண்ணுவன்னு எதிர்பாக்கலடா..
பாலா : நான் அவகிட்ட பேசுனது கூட கம்மி தான்டா...
ரபிக் : ஆனாலும் நீ இப்டி பண்ணுவன்னு..
பாலா : மவனே ஒழுங்கா என்ன நடந்ததுனு சொல்லு இல்ல @#$&^
ரபிக் : கூல் மாதி.. என் இப்ப திட்ற? என் கனவுல நீ பண்ணது மட்டும் நல்லவா இருக்கு?
பாலா : உன் கனவுல எனக்கென்ன வேல?
ரபிக் : வேற என்ன கனவுலயும் காதலுக்கு ஹெல்ப் பண்றேன்னு கெடுத்து வச்சிட்டடா..
பாலா : தெளிவா சொல்லுடா..
ரபிக் : ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்துல எனக்கு கல்யாணம்..
பாலா : உனக்கு கல்யாணமா? பெண் குலத்திற்கே அவமானம் மச்சி..
ரபிக் : டேய்.. நீல கலர் பட்டு புடவைல அவ தேவதை மாதிரி வரா..
பாலா : யாரு? உன் ஆளுதான
ரபிக் : ஆமாடா.. உனக்கு எப்டி?
பாலா : டேய்.. உன் கனவுல பின்ன ஐஸ்வர்யா ராயா வருவா? டப்சா மண்டையா.. எத்தன இங்கலீஷ் படம் பார்த்துருக்கேன், பாரதிராஜா படத்துல கூட தேவதை கவுன்ல தான் வரும்.. தேவதை என்னிக்கு புடவை கட்டிருக்குடா புண்ணாக்கு..
ரபிக் : மச்சி மொக்க போடாம கேளுடா.. ஜம்முனு மாப்பிள்ளையா நான் இருக்க..
என் பக்கத்துல நீ..
பாலா : மாப்பிளை தோழன்?
ரபிக் : இல்லடா.. மந்திரம் ஓதுர அய்யர்..
பாலா : வேற நல்ல கேரக்டர் கிடைக்கலையா மச்சி? சரி மேல சொல்லு..
ரபிக் : தாலி எல்லாருக்கும் காட்டிட்டு என்கிட்டே வருது.. நீ கெட்டிமேளம் கேட்டிமேளம்ன்னு சொல்ற..
பாலா : அப்றோம்..
ரபிக் : அங்கே தான் மச்சி நீ வைக்குற ட்விஸ்ட்டு.. தாலிய நீ என்கைல இருந்து புடுங்கி..
பாலா : டேய்.. நான் அப்டிலா சத்தியமா பண்ணமாட்டேன்டா.. எனக்கு கொஞ்சம் நல்ல Tasteடா..
ரபிக் : த்தூ.. 'இவர் இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாரா மாட்டாரா? ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்'ன்னு சொல்லிடுறடா..
பாலா : நல்ல வேல.. நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.. மச்சி.. பெரியவங்க சொல்லிருக்காங்கடா, பகல் கனவு பலிக்காதுன்னு.. அதுனால நீ கவலைபடாதே.. சரி.. அப்டியே போய் தாத்தா கடைல சூடா வாழக்கா பஜ்ஜி, ஒரு மசால் வடை, ஒரு டீ வாங்கிட்டு வாடா..
ரபிக் சுடசுட பஜ்ஜியுடன் வர, பாலா பஜ்ஜியின் எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுக்கிறான்..
ரபிக் : என்ன Question பேப்பர் மச்சி?கொண்டா அத
ரபிக் அதை வெடுகென்று பிடுங்கி பார்க்கிறான்
ரபிக் : UPSC IAS.. டேய் என்னடா நடக்குது? நீ எல்லாம் IAS ஆனா இந்த நாடு தாங்குமாடா? இல்ல இந்த நாடு மக்கள் தான் பொறுத்துப்பாங்களா?
பாலா : மச்சி எண்ணெய் பிழிய ஒரு பேப்பர் எடுத்தேன்டா.. ஏதோ புக் கூட ப்ரீயா வந்துருக்கு.. பாரு இலவச இணைப்புன்னு எழுதி இருக்கு..
ரபிக் : போனா போகட்டும், உன்ன நான் மன்னிச்சு விடுறேன்..மச்சி இந்த பஜ்ஜி சாப்டும் போது நேத்து நடந்த மேட்டர் ஞாபகம் வருது!
பாலா : என்னடா ஆச்சு?
ரபிக் : நேத்து ஈவனிங் உன்கிட்ட பத்து ரூபா கடன் வாங்குனேன்ல? கேன்டீன்ல சமோசா சாப்டேன்..
பாலா : பன்னாட பரதேசி.. போன் ரீ-சார்ஜ் பண்ணனும்னு பொய் சொல்லிட்டு தனியா போய் அமுக்கிகிட்ட..
ரபிக் : ஹிஹி.. மச்சி பசி வந்தால் பத்தும் பறந்து போகும்ன்னு அவ்வையார் இதுக்கு தான் சொன்னாங்க..
பாலா : எனக்கே அவ்வையார், வள்ளுவரா? சரி மேல சொல்லு..
ரபிக் : அப்போ என் முதுக யாரோ தட்டுனாங்க.. பார்த்தா அவதாண்ட என் ஆளு ..
பாலா : அப்றோம்?
ரபிக் : என்ன விட்டுட்டு சாப்பிடுறியான்னு நான் எச்ச பண்ணத கூட பொருட்படுத்தாம புட்டு சாப்டாடா.. இப்போ சொல்லுடா.. அவளுக்கு என்ன பிடிச்சிருக்குல? சங்க இலக்கியத்துல கூட புருஷன் எச்சில் பண்ணத சாப்பிடணும்னு பொண்ணுங்க விரும்புவாங்கடா.. எப்போ அவ என்னோட சமோசால பாதி சாப்டாலோ அப்பவே அவ என்னில் பாதி ஆகிட்டாடா...
இதை கேட்டு கொண்டிருந்த பாலா வாக்க்க்கக்க்க் என்று கத்திக்கொண்டே ஓடுகிறான்..
ரபிக் : என்ன மச்சி ஆச்சு? உடம்பு சரி இல்லையா?
பாலா : சும்மா இருடா
ரபிக் : பஜ்ஜி ஒத்துக்கலையா? பஜ்ஜி சாப்ட நான் நல்லா தானே இருக்கேன்? ஏன்டா வாமிட் பண்ண?
பாலா : நேத்து நீ சாப்ட சமோசாக்கு இன்னிக்கு நா வாமிட் பண்றேன்டா.. உன் லட்டுக்கு நான் பூந்தியா இருக்கும் போது, சமோசாக்கு நான் வாந்தியா இருக்க கூடாதா?
ரபிக் : புரியல மச்சி..
பாலா : பிச்ச எடுத்தானாம் பெருமாளு.. அத புடுங்கி தின்னாறாம் அனுமாரு.. சமோசா சாப்பிட நீயே எடுத்த ஒரு பிச்ச, உன் கிட்ட இருந்து அத புட்டு தின்ன அவ ஒரு எச்ச.. ஏன்டா இது ஒரு மேட்டர்ன்னு என்ன கேக்க வச்சிட்டியே.. அது எப்டி, சங்க இலக்கியம்? பாதி சாப்டதால அவ உன்னோட பாதி.. டேய் உனக்குல்லாம் பேதி ஆனா தான் திருந்துவ..
ரபிக் : என்னடா என் லவ்வ இப்டி அசிங்கப்படுத்திட்ட? எங்களோடது தெய்வீக காதலடா மச்சி
பாலா : அனாவசியமா வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன்.. இனிமேல் என் வாழ்க்கைல நான் பஜ்ஜி, சமோசா இத எல்லாம் பார்த்த உன் கத தான்டா ஞாபகம் வரும்.. அய்யகோ..
ரபிக் : ரொம்ப சூடா இருக்கியா மச்சி? வேணும்னா ஒரு ஐஸ்-கிரீம் வாங்கிட்டு வருவா?
பாலா : வேணாம்டா.. அதுக்கு ஒரு நக்கி கதைய சொல்வ நக்கீரன் பேரா.. இனிமே உன் கிட்ட நா எதுவுமே கேக்கல ராசா...
தடார்..
ரபிக் குப்பென்று வேர்த்து பொடரியில் அடித்தது போல் அதிர்ந்து உறைந்து இருக்க, பாலா நன்றாக தூங்கி கொண்டேருக்கிறான்..
ரபிக் : மச்சி எழுந்துடுடா..
பாலா : கிர்ர்ரர்ர்ர்...
ரபிக் : டேய்.. எழுந்துடுடா..
பாலா : என்ன வேணும்?
ரபிக் : மணி மெஸ் சாப்பாடு சாப்டு நல்லா தூங்குறியா? எனக்கு இங்க சாவு மணி அடிக்குதுடா..
பாலா : அடச்ச்ச.. நொய் நொய்ன்னு.. என்னடா வேணும்?
ரபிக் : ஏன்டா எனக்கும் என் ஆளுக்கும் இப்டி பண்ண?
பாலா : என்னத்த பண்ணேன்?
ரபிக் : ச்ச.. சத்தியமா நீ இப்டி பண்ணுவன்னு எதிர்பாக்கலடா..
பாலா : நான் அவகிட்ட பேசுனது கூட கம்மி தான்டா...
ரபிக் : ஆனாலும் நீ இப்டி பண்ணுவன்னு..
பாலா : மவனே ஒழுங்கா என்ன நடந்ததுனு சொல்லு இல்ல @#$&^
ரபிக் : கூல் மாதி.. என் இப்ப திட்ற? என் கனவுல நீ பண்ணது மட்டும் நல்லவா இருக்கு?
பாலா : உன் கனவுல எனக்கென்ன வேல?
ரபிக் : வேற என்ன கனவுலயும் காதலுக்கு ஹெல்ப் பண்றேன்னு கெடுத்து வச்சிட்டடா..
பாலா : தெளிவா சொல்லுடா..
ரபிக் : ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்துல எனக்கு கல்யாணம்..
பாலா : உனக்கு கல்யாணமா? பெண் குலத்திற்கே அவமானம் மச்சி..
ரபிக் : டேய்.. நீல கலர் பட்டு புடவைல அவ தேவதை மாதிரி வரா..
பாலா : யாரு? உன் ஆளுதான
ரபிக் : ஆமாடா.. உனக்கு எப்டி?
பாலா : டேய்.. உன் கனவுல பின்ன ஐஸ்வர்யா ராயா வருவா? டப்சா மண்டையா.. எத்தன இங்கலீஷ் படம் பார்த்துருக்கேன், பாரதிராஜா படத்துல கூட தேவதை கவுன்ல தான் வரும்.. தேவதை என்னிக்கு புடவை கட்டிருக்குடா புண்ணாக்கு..
ரபிக் : மச்சி மொக்க போடாம கேளுடா.. ஜம்முனு மாப்பிள்ளையா நான் இருக்க..
என் பக்கத்துல நீ..
பாலா : மாப்பிளை தோழன்?
ரபிக் : இல்லடா.. மந்திரம் ஓதுர அய்யர்..
பாலா : வேற நல்ல கேரக்டர் கிடைக்கலையா மச்சி? சரி மேல சொல்லு..
ரபிக் : தாலி எல்லாருக்கும் காட்டிட்டு என்கிட்டே வருது.. நீ கெட்டிமேளம் கேட்டிமேளம்ன்னு சொல்ற..
பாலா : அப்றோம்..
ரபிக் : அங்கே தான் மச்சி நீ வைக்குற ட்விஸ்ட்டு.. தாலிய நீ என்கைல இருந்து புடுங்கி..
பாலா : டேய்.. நான் அப்டிலா சத்தியமா பண்ணமாட்டேன்டா.. எனக்கு கொஞ்சம் நல்ல Tasteடா..
ரபிக் : த்தூ.. 'இவர் இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாரா மாட்டாரா? ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்'ன்னு சொல்லிடுறடா..
பாலா : நல்ல வேல.. நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.. மச்சி.. பெரியவங்க சொல்லிருக்காங்கடா, பகல் கனவு பலிக்காதுன்னு.. அதுனால நீ கவலைபடாதே.. சரி.. அப்டியே போய் தாத்தா கடைல சூடா வாழக்கா பஜ்ஜி, ஒரு மசால் வடை, ஒரு டீ வாங்கிட்டு வாடா..
ரபிக் சுடசுட பஜ்ஜியுடன் வர, பாலா பஜ்ஜியின் எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுக்கிறான்..
ரபிக் : என்ன Question பேப்பர் மச்சி?கொண்டா அத
ரபிக் அதை வெடுகென்று பிடுங்கி பார்க்கிறான்
ரபிக் : UPSC IAS.. டேய் என்னடா நடக்குது? நீ எல்லாம் IAS ஆனா இந்த நாடு தாங்குமாடா? இல்ல இந்த நாடு மக்கள் தான் பொறுத்துப்பாங்களா?
பாலா : மச்சி எண்ணெய் பிழிய ஒரு பேப்பர் எடுத்தேன்டா.. ஏதோ புக் கூட ப்ரீயா வந்துருக்கு.. பாரு இலவச இணைப்புன்னு எழுதி இருக்கு..
ரபிக் : போனா போகட்டும், உன்ன நான் மன்னிச்சு விடுறேன்..மச்சி இந்த பஜ்ஜி சாப்டும் போது நேத்து நடந்த மேட்டர் ஞாபகம் வருது!
பாலா : என்னடா ஆச்சு?
ரபிக் : நேத்து ஈவனிங் உன்கிட்ட பத்து ரூபா கடன் வாங்குனேன்ல? கேன்டீன்ல சமோசா சாப்டேன்..
பாலா : பன்னாட பரதேசி.. போன் ரீ-சார்ஜ் பண்ணனும்னு பொய் சொல்லிட்டு தனியா போய் அமுக்கிகிட்ட..
ரபிக் : ஹிஹி.. மச்சி பசி வந்தால் பத்தும் பறந்து போகும்ன்னு அவ்வையார் இதுக்கு தான் சொன்னாங்க..
பாலா : எனக்கே அவ்வையார், வள்ளுவரா? சரி மேல சொல்லு..
ரபிக் : அப்போ என் முதுக யாரோ தட்டுனாங்க.. பார்த்தா அவதாண்ட என் ஆளு ..
பாலா : அப்றோம்?
ரபிக் : என்ன விட்டுட்டு சாப்பிடுறியான்னு நான் எச்ச பண்ணத கூட பொருட்படுத்தாம புட்டு சாப்டாடா.. இப்போ சொல்லுடா.. அவளுக்கு என்ன பிடிச்சிருக்குல? சங்க இலக்கியத்துல கூட புருஷன் எச்சில் பண்ணத சாப்பிடணும்னு பொண்ணுங்க விரும்புவாங்கடா.. எப்போ அவ என்னோட சமோசால பாதி சாப்டாலோ அப்பவே அவ என்னில் பாதி ஆகிட்டாடா...
இதை கேட்டு கொண்டிருந்த பாலா வாக்க்க்கக்க்க் என்று கத்திக்கொண்டே ஓடுகிறான்..
ரபிக் : என்ன மச்சி ஆச்சு? உடம்பு சரி இல்லையா?
பாலா : சும்மா இருடா
ரபிக் : பஜ்ஜி ஒத்துக்கலையா? பஜ்ஜி சாப்ட நான் நல்லா தானே இருக்கேன்? ஏன்டா வாமிட் பண்ண?
பாலா : நேத்து நீ சாப்ட சமோசாக்கு இன்னிக்கு நா வாமிட் பண்றேன்டா.. உன் லட்டுக்கு நான் பூந்தியா இருக்கும் போது, சமோசாக்கு நான் வாந்தியா இருக்க கூடாதா?
ரபிக் : புரியல மச்சி..
பாலா : பிச்ச எடுத்தானாம் பெருமாளு.. அத புடுங்கி தின்னாறாம் அனுமாரு.. சமோசா சாப்பிட நீயே எடுத்த ஒரு பிச்ச, உன் கிட்ட இருந்து அத புட்டு தின்ன அவ ஒரு எச்ச.. ஏன்டா இது ஒரு மேட்டர்ன்னு என்ன கேக்க வச்சிட்டியே.. அது எப்டி, சங்க இலக்கியம்? பாதி சாப்டதால அவ உன்னோட பாதி.. டேய் உனக்குல்லாம் பேதி ஆனா தான் திருந்துவ..
ரபிக் : என்னடா என் லவ்வ இப்டி அசிங்கப்படுத்திட்ட? எங்களோடது தெய்வீக காதலடா மச்சி
பாலா : அனாவசியமா வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன்.. இனிமேல் என் வாழ்க்கைல நான் பஜ்ஜி, சமோசா இத எல்லாம் பார்த்த உன் கத தான்டா ஞாபகம் வரும்.. அய்யகோ..
ரபிக் : ரொம்ப சூடா இருக்கியா மச்சி? வேணும்னா ஒரு ஐஸ்-கிரீம் வாங்கிட்டு வருவா?
பாலா : வேணாம்டா.. அதுக்கு ஒரு நக்கி கதைய சொல்வ நக்கீரன் பேரா.. இனிமே உன் கிட்ட நா எதுவுமே கேக்கல ராசா...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ரபீக் wrote:உதயசுதா wrote:
ROMBA NANRI BAALA.ROMBA NAALAIKKU APPURAM INNIKKUTHAAN
NAAN MANASU VITTU SIRISSU IRUKKEN.
அப்போ என்னை ஒட்டுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா சொர்ணக்கா ? என்னுடைய காதல் உங்களுக்கும் விளையாட்ட போய்டுச்சு ?
நாட்டுக்கு நல்லதுதான நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஐயே பச்சி காதல் பாதியோடு
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க போகுதே.ரபீக் wrote:உதயசுதா wrote:
ROMBA NANRI BAALA.ROMBA NAALAIKKU APPURAM INNIKKUTHAAN
NAAN MANASU VITTU SIRISSU IRUKKEN.
அப்போ என்னை ஒட்டுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா சொர்ணக்கா ? என்னுடைய காதல் உங்களுக்கும் விளையாட்ட போய்டுச்சு ?
அப்புறம் என் காதலை பத்தி கவலை படறிங்க ரபீக்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க போகுதே.ரபீக் wrote:உதயசுதா wrote:
ROMBA NANRI BAALA.ROMBA NAALAIKKU APPURAM INNIKKUTHAAN
NAAN MANASU VITTU SIRISSU IRUKKEN.
அப்போ என்னை ஒட்டுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா சொர்ணக்கா ? என்னுடைய காதல் உங்களுக்கும் விளையாட்ட போய்டுச்சு ?
அப்புறம் என் காதலை பத்தி கவலை படறிங்க ரபீக்
KATHALI VERA ,,MANAIVI VERA AKKAA
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
முடிவே பண்ணிட்டாங்க ஒரு குடும்பத்தை குழைப்பதற்கு :farao:
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரபீக் wrote:உதயசுதா wrote:உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க போகுதே.ரபீக் wrote:
அப்போ என்னை ஒட்டுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா சொர்ணக்கா ? என்னுடைய காதல் உங்களுக்கும் விளையாட்ட போய்டுச்சு ?
அப்புறம் என் காதலை பத்தி கவலை படறிங்க ரபீக்
KATHALI VERA ,,MANAIVI VERA AKKAA
இது மனைவிக்கு தெரியுமா ரபீக்?
உதயசுதா wrote:ரபீக் wrote:உதயசுதா wrote:
உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க போகுதே.
அப்புறம் என் காதலை பத்தி கவலை படறிங்க ரபீக்
KATHALI VERA ,,MANAIVI VERA AKKAA
இது மனைவிக்கு தெரியுமா ரபீக்?
இதெல்லாம் யாராவது அவுங்க கிட்ட சொல்லுவாங்களா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:உதயசுதா wrote:ரபீக் wrote:
KATHALI VERA ,,MANAIVI VERA AKKAA
இது மனைவிக்கு தெரியுமா ரபீக்?
இதெல்லாம் யாராவது அவுங்க கிட்ட சொல்லுவாங்களா
CORRECTA SOLITTA BALA ,,,,,,EN INAMADA NEE
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:
இதெல்லாம் யாராவது அவுங்க கிட்ட சொல்லுவாங்களா
CORRECTA SOLITTA BALA ,,,,,,EN INAMADA NEE
அதான நாம என்ன பிரபு தேவாவா
அப்படி சொல்லு நண்பா ////
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|