புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
44 Posts - 43%
heezulia
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
43 Posts - 42%
prajai
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 4%
Jenila
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
kargan86
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
jairam
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
8 Posts - 5%
prajai
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
6 Posts - 4%
Jenila
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 3%
Rutu
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
jairam
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 07, 2010 10:01 am

ரமலத் என்கிற லதா தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 19ம் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி நடிகை நயனதாரா, நடிகர் பிரபுதேவா ஆகியோருக்கு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நயனதாரா மீது கள்ளக் காதல் கொண்டுள்ள பிரபுதேவா தனது மனைவியை விட்டு பிரிந்து ஹைதராபாத்திலேயே குடியிருந்து வருகிறார். அவரை சமாதானப்படுத்தி, நயனதாராவை விட்டு விலக வைக்க மனைவி ரமலத் கடுமையாகப் போராடிப் பார்த்தார். ஆனால் யாருடைய பேச்சையும் பிரபு தேவா கேட்டதாக தெரியவில்லை.

அத்தோடு நில்லாமல், தானும், நயனதாராவும் டிசம்பர் மாதம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், நயனதாரா எனக்கு மிகவும் முக்கியம் என்றும் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்.

இதையடுத்து பொறுத்துப் பார்த்த ரமலத் பொங்கி எழுந்து குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது கணவருடன், நடிகை நயனதாரா கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அவரிடமிருந்து மீட்டு எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும் நடிகை நயனதாராவின் செயல் தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெண்களுக்கும் விடப்பட்ட பகிரங்க சவால் என்றும் அவர் கூறியிருந்தார்.

வில்லு மூலம் வந்த 'வில்லி' நயனதாரா

இந்த நிலையில் நேற்று தனது பிள்ளைகளோடு கோர்ட்டுக்கு வந்த ரமலத் மீண்டும் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,

எனது கணவர் பிரபுதேவா 2008-ம் ஆண்டு வில்லு என்ற படத்தை இயக்கிய போது, அந்தப் படத்தின் கதாநாயகி நயன்தாரா, எனது வாழ்க்கையில் வில்லியாக மாறினார்.

ஊர் ஊராக சென்று உல்லாசம்

அந்தப் படத்தை இயக்கியபோது பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஆரம்பித்த நட்பு, காதலாக மாறி, கடைசியில் கள்ளக்காதலாக முடிந்தது. சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் 2 பேரும் ஊர் ஊராகச் சென்று உல்லாசம் அனுபவிக்கின்றனர். மேலும் 2 பேரும் ரகசியமாக ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்திருந்தன.

இவர்கள் 2 பேருக்கும் இடையே உள்ள உறவையும், நெருக்கத்தையும் படமாகவும், செய்தியாகவும் பத்திரிகைகள், டி.வி.கள் காட்டும்போது நான் மிகவும் வருத்தமடைந்திருக்கிறேன். (இதற்கான செய்திகள், படங்களையும் தனியாக ரம்லத் தாக்கல் செய்துள்ளார்).

இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பிரபுதேவா சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அது 13.9.10 அன்று வெளியானது. அதில் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். இது எனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனது வாழ்க்கை பாதிக்கப்படும்

இதனால் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. நான் எந்தத் தவறும் செய்யாத நிலையில் எனது வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி கேட்டபோது, அது அவரது பேட்டி தான் என்று உறுதி செய்தார். ஆனால் இந்த சட்டவிரோதமான நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

என்னைக் கேவலப்படுத்தி விட்டார் நயனதாரா

இந்த நிலையில், நடிகை நயன்தாரா என்னை தொடர்பு கொண்டு அவர்களின் 2-ம் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும்படி வற்புறுத்தினார். இது இன்னும் என்னை கேவலப்படுத்துவதுபோல் ஆகிவிட்டது.

இது எனக்குமட்டுமல்ல, கலாசாரத்தை பின்பற்றும் தமிழ்ப் பெண்கள் அனைவருக்குமே விடப்பட்ட சவாலாகும்.

பிரபுதேவா குடும்பத்தினர் துன்புறுத்துகின்றனர்

இந்த உறவால், பிரபுதேவா தனக்கிருந்த நற்பெயரை குழிதோண்டி புதைத்துவிட்டார். சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவரை இதுபோன்று வாழ அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாகி பாரம்பரியங்களை பின்பற்றி வாழும் நமது கலாசாரம் வீணாய்ப் போக வழிவகுத்துவிடும்.

பிரபுதேவாவை, நான் திருமணம் செய்து கொண்டதை அவரின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பிரபுதேவா-நயன்தாரா திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று என்னை துன்புறுத்துகின்றனர்.

கள்ளக்காதலர்கள் எப்படி சிறந்த ஜோடியாவார்கள்?

இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் சிறந்த ஜோடியாக ஹைதராபாத்தில் தேர்வு செய்யப்பட்டதாக சமீபத்தில் வெளியான பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கள்ளத்தொடர்பு வைத்துள்ளவர்களை எப்படி சிறந்த ஜோடியாக தேர்வு செய்தார்களோ தெரியவில்லை.

அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவரையே நம்பி வாழும் எங்களுக்கு கடும் பிரச்சினைகள் ஏற்படும். எனவே டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அவர்களின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவர்கள் 2 பேரையும் பொது இடங்களில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். அவர்கள் 2 பேரும் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், இணைந்திருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை தங்களை கணவன்-மனைவி என்று அறிவிக்க தடை விதிக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ரமலத்.

இந்த மனு நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் நயனதாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் விளக்கம் அளிக்குமாறு பணித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கும் அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19ம் தேதி நயனதாராவும், பிரபுதேவாவும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதுதான் நீதிபதியின் உத்தரவு என்று ரமலத்தின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக