புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
47 Posts - 45%
heezulia
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?


   
   

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 11 Oct 2010 - 16:50

First topic message reminder :

நண்பரின் ஓயாத பரிந்துரை காரணமாக நூலகத்தில் பெரியாரின் பக்களின்பால் தலையை திருப்பவேண்டியதாயிற்று.

அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..

''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.

அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''


இவ்வாறு சொல்லி இருக்கிறார்

எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..

''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'
..யோஹன்னயலினி....


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 11 Oct 2010 - 21:30

balakarthik wrote:

முற்றிலும் உண்மை ஒரு கருத்தை மற்றவர்களுக்கு கூறும் பொழுது அதை முதலில் நாம் கடைபிடிகுரோமா என்பதை பார்க்கவேண்டும் நாமே நாம் கருத்துகளை நம்பாதபோழுது அல்லது கடைபிடிக்காதபோழுது அதை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டுமென்பது எந்த மாதிரி பகுத்தறிவு என்பது தெரியவில்லை :@: :@: :@: :@: :@: :@: :@: :@:

இவர்கள் எதை பகுத்தறிவு என கூறுகிறார்கள் கடவுளை கல் என பகுத்து கூறும் இவர்கள் பிறப்பை பகுத்தால் காமம் தானே எஞ்சி இருக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 11 Oct 2010 - 21:33

maniajith007 wrote:இவர்கள் எதை பகுத்தறிவு என கூறுகிறார்கள் கடவுளை கல் என பகுத்து கூறும் இவர்கள் பிறப்பை பகுத்தால் காமம் தானே எஞ்சி இருக்கும்

முற்றிலும் உண்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 11 Oct 2010 - 21:36

[quote="balakarthik"]
maniajith007 wrote:
balakarthik wrote:

சோக்கா சொன்னீங்க அண்ணா

ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்

எம்புட்டு அறிவு..... கருத்துக்கள் கன கச்சிதம் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 11 Oct 2010 - 21:37

maniajith007 wrote:
balakarthik wrote:

முற்றிலும் உண்மை ஒரு கருத்தை மற்றவர்களுக்கு கூறும் பொழுது அதை முதலில் நாம் கடைபிடிகுரோமா என்பதை பார்க்கவேண்டும் நாமே நாம் கருத்துகளை நம்பாதபோழுது அல்லது கடைபிடிக்காதபோழுது அதை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டுமென்பது எந்த மாதிரி பகுத்தறிவு என்பது தெரியவில்லை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இவர்கள் எதை பகுத்தறிவு என கூறுகிறார்கள் கடவுளை கல் என பகுத்து கூறும் இவர்கள் பிறப்பை பகுத்தால் காமம் தானே எஞ்சி இருக்கும்

அது..........து ......... முத்தம் முத்தம் முத்தம்




பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக