புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
viyasan | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கை - Batoidea
Page 1 of 1 •
திருக்கை (Batoidea) என்பது பெரும்பாலும் தட்டையான வடிவத்தில் உடலும் நீளமான வாலும் உள்ள ஓர் நீர்வாழ் உயினம். இதனை திருக்கை மீன் என்றும் சொல்வர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு மாறாக சுறா மீனைப் போன்ற வளையக்கூடிய அல்லது நீட்சிதரும் (நீண்மையுடைய) குருத்தெலும்பு கொண்டது. இவற்றுள் சில மின்சாரம் பாய்ச்சி தாக்கித் தன் எதிரிகளை தடுக்கவோ, கொல்லவோ வல்லது. சில திருக்கைகள் மனிதனைக் கூட கொல்லும் அளவுக்கு வலிமையாகத் தாக்க வல்லன. பலவகையான திருக்கைகள் பற்றி தமிழில் நெடுங்காலமாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. இன்று உயிரியல் அறிஞர்கள் அண்ணளவாக 500 வகையான திருக்கைகள் உள்ளன என்று கண்டுள்ளனர்.
மீன் இனத்தை சேர்ந்த இவை குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்பவை. கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை. மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை. உடல் அமைப்புடன் கூடிய அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்தி செல்லும் (உகைத்துச் செல்லும்) தன்மை கொண்டது. பிற உயிரினங்களை வேட்டையாடும் மீன் இனங்களில் ஒன்றாகக் திருக்கைகள் கருதப்படுகின்றன. திருக்கை தான் செல்ல நினைக்கும் இலக்கு திசைக்கு தடுமாறாமல் செல்லவும், தன்னை வேட்டையாடுபவர்களிடம் இருந்த தப்பிக்கவும் தனது நீண்ட வாலை பயன்படுத்துகிறது.
"கடல் வாழ் உயிரினங்களில் சுறாவும், திருக்கையும் மட்டும் திசுக்களால் ஆன எலும்புகள் உடையவை. இவற்றின் எலும்புகள் லேசாக இருந்தாலும் உறுதியானதாக இருக்கும். தட்டையான உடலமைப்பின் மேற்புறத்தில் இரண்டு கண்கள் இருக்கும் இவை செவுள்களின் துணையுடன் சுவாசிக்கின்றன. இவ்வகை மீன்களில் மான்டா எனப்படுபவை மட்டும் கடலின் மேல்பரப்பில் வாழ்வதுடன் மிதவை நுண்ணுயிரினங்களை தின்று உயிர் வாழ்கின்றன. இவ்வகை தவிர மற்ற திருக்கைகள் கடலின் அடியில் தண்ணீர் அழுத்தம் மிக அதிகமாகவுள்ள இடங்களில் சுலபமாக நீந்தித் திரிகின்றன. இவற்றின் உடல் தட்டையாக இருப்பதால் கடலில் மிக ஆழத்தில் கூட எளிதாக நீந்துகின்றன.
கடலடியில் சேற்றில் புதைந்து வாழும் சிப்பிகளையும், சங்குகளையும் உடைத்து அதிலுள்ள உயிரினங்களைப் பிடித்து தின்னும் இவை இறால்களையும் பிடித்துச் சாப்பிடுகின்றன. அசைவ அயிட்டங்களைச் சாப்பிடுவதற்காகவே இதன் தாடை வளைவாகவும் பற்கள் கூர்மையாகவும் உறுதியாகவும் உள்ளன. ரம்பத்தை போன்ற பல் அமைப்புடைய ரம்பப் பல் திருக்கைகள் கடலுக்கு அடியில் பாறை இடுக்குகளில் மறைந்து வாழ்வதுடன் பிற ஜீவராசிகளையும் பிடித்து கொன்று சாப்பிடுகிறது. சதைப்பற்றுள்ள மீன்களைப் பிடித்து தின்பதற்காகவே இவற்றுக்கு ரம்பம் போன்ற பற்கள் இருக்கின்றன.
கொடுக்கு திருக்கை எனப்படும் வகைகளின் வாலின் முன்பகுதியில் இரு கொடுக்குகள் இருக்கும். இந்தக் கொடுக்குகளை அதன் எதிரிகளின் மீது பிரயோகப்படுத்தி மயக்கமடையச் செய்து அவற்றை தின்றுவிடும். இதுதான் இதன் பலமான ஆயுதம். கித்தார் இசைக்கருவி போன்றுள்ள திருக்கைக்கு கித்தார் திருக்கை என்றும் பெயருண்டு. சவுக்குத் திருக்கை, முள்ளம் திருக்கை என்ற இவை இரண்டு மட்டும் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவற்றைப் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. தாய்ப்பால் அதிகம் சுரக்க தாய்மார்கள் பால்திருக்கையையும் வாங்கிச் சாப்பிடுவதுண்டு.
பல வகையான மருந்துகள் தயாரிப்புக்கும் பயன்படுவதுடன் பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலுக்கு அடியில் சூரிய ஒளியே புக முடியாத ஆழத்தில்கூட கடுமையான இருட்டில் வாழும் இவை திடீரென ஒருவித ஒளியை உமிழ்ந்து மின்சார அதிர்வை ஏற்படுத்தி வெளிச்சத்தை உண்டாக்குகின்றன. இந்தத் திடீர் வெளிச்சத்தைப் பார்த்து நிலைகுலைந்து எதிரி மீன்களைப் பயந்து நடுங்க வைத்துவிடும். உணவு தேடவும் இந்த ஒளியே உதவுகின்றன.
திருக்கையின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும். துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையைக் குழம்பு வைத்து உண்பார்கள். அந்தச் சதையை வேகவைத்து, உதிர்த்து, அதை வைத்துப் பிட்டு செய்வார்கள்.
திருக்கை வகைகள்
தமிழில் கூறப்பட்டுள்ள திருக்கைகள் வகைகளில் சில:
* புள்ளியந்திருக்கை, புள்ளித்திருக்கை
* பெருந்திருக்கை (= அட்டவண்ணைத் திருக்கை, Sting Ray)
* முள்ளந்திருக்கை
* கள்ளத்திருக்கை
* செந்திருக்கை
* சட்டித்தலையன்
* வருக்கை
* திருக்கை வெட்டியான்
* தப்பக்குழி, தப்பக்கூலி, தப்பக்குட்டித் திருக்கை (சிறிய வகை 15 செ.மீ அகலம் 7.5 நீளம்)
* திருக்கையாரல்
* சோனகத்திருக்கை
* கருவாற்றிருக்கை
* கோட்டான் திருக்கை (3 மீட்டர் வரை வளர வல்லது)
* ஒட்டைத்திருக்கை
* மணற்த்திருக்கை
* நெய்த்திருக்கை
* குருவித்திருக்கை
* பஞ்சாடு திருக்கை (பசுமை நிறம் கலந்த பழுப்பு நிறம்; Myliobatis maculata)
* மட்டத்திருக்கை
* செம்மன் திருக்கை (கொட்டும் திருக்கை வகை, செம்பழுப்பு நிறம்; அகலம் 60 செ.மீ, வால் 200 செ.மீ; Trygon bleekeri)
* சப்பைத் திருக்கை
மீன் இனத்தை சேர்ந்த இவை குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்பவை. கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை. மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை. உடல் அமைப்புடன் கூடிய அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்தி செல்லும் (உகைத்துச் செல்லும்) தன்மை கொண்டது. பிற உயிரினங்களை வேட்டையாடும் மீன் இனங்களில் ஒன்றாகக் திருக்கைகள் கருதப்படுகின்றன. திருக்கை தான் செல்ல நினைக்கும் இலக்கு திசைக்கு தடுமாறாமல் செல்லவும், தன்னை வேட்டையாடுபவர்களிடம் இருந்த தப்பிக்கவும் தனது நீண்ட வாலை பயன்படுத்துகிறது.
"கடல் வாழ் உயிரினங்களில் சுறாவும், திருக்கையும் மட்டும் திசுக்களால் ஆன எலும்புகள் உடையவை. இவற்றின் எலும்புகள் லேசாக இருந்தாலும் உறுதியானதாக இருக்கும். தட்டையான உடலமைப்பின் மேற்புறத்தில் இரண்டு கண்கள் இருக்கும் இவை செவுள்களின் துணையுடன் சுவாசிக்கின்றன. இவ்வகை மீன்களில் மான்டா எனப்படுபவை மட்டும் கடலின் மேல்பரப்பில் வாழ்வதுடன் மிதவை நுண்ணுயிரினங்களை தின்று உயிர் வாழ்கின்றன. இவ்வகை தவிர மற்ற திருக்கைகள் கடலின் அடியில் தண்ணீர் அழுத்தம் மிக அதிகமாகவுள்ள இடங்களில் சுலபமாக நீந்தித் திரிகின்றன. இவற்றின் உடல் தட்டையாக இருப்பதால் கடலில் மிக ஆழத்தில் கூட எளிதாக நீந்துகின்றன.
கடலடியில் சேற்றில் புதைந்து வாழும் சிப்பிகளையும், சங்குகளையும் உடைத்து அதிலுள்ள உயிரினங்களைப் பிடித்து தின்னும் இவை இறால்களையும் பிடித்துச் சாப்பிடுகின்றன. அசைவ அயிட்டங்களைச் சாப்பிடுவதற்காகவே இதன் தாடை வளைவாகவும் பற்கள் கூர்மையாகவும் உறுதியாகவும் உள்ளன. ரம்பத்தை போன்ற பல் அமைப்புடைய ரம்பப் பல் திருக்கைகள் கடலுக்கு அடியில் பாறை இடுக்குகளில் மறைந்து வாழ்வதுடன் பிற ஜீவராசிகளையும் பிடித்து கொன்று சாப்பிடுகிறது. சதைப்பற்றுள்ள மீன்களைப் பிடித்து தின்பதற்காகவே இவற்றுக்கு ரம்பம் போன்ற பற்கள் இருக்கின்றன.
கொடுக்கு திருக்கை எனப்படும் வகைகளின் வாலின் முன்பகுதியில் இரு கொடுக்குகள் இருக்கும். இந்தக் கொடுக்குகளை அதன் எதிரிகளின் மீது பிரயோகப்படுத்தி மயக்கமடையச் செய்து அவற்றை தின்றுவிடும். இதுதான் இதன் பலமான ஆயுதம். கித்தார் இசைக்கருவி போன்றுள்ள திருக்கைக்கு கித்தார் திருக்கை என்றும் பெயருண்டு. சவுக்குத் திருக்கை, முள்ளம் திருக்கை என்ற இவை இரண்டு மட்டும் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவற்றைப் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. தாய்ப்பால் அதிகம் சுரக்க தாய்மார்கள் பால்திருக்கையையும் வாங்கிச் சாப்பிடுவதுண்டு.
பல வகையான மருந்துகள் தயாரிப்புக்கும் பயன்படுவதுடன் பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலுக்கு அடியில் சூரிய ஒளியே புக முடியாத ஆழத்தில்கூட கடுமையான இருட்டில் வாழும் இவை திடீரென ஒருவித ஒளியை உமிழ்ந்து மின்சார அதிர்வை ஏற்படுத்தி வெளிச்சத்தை உண்டாக்குகின்றன. இந்தத் திடீர் வெளிச்சத்தைப் பார்த்து நிலைகுலைந்து எதிரி மீன்களைப் பயந்து நடுங்க வைத்துவிடும். உணவு தேடவும் இந்த ஒளியே உதவுகின்றன.
திருக்கையின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும். துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையைக் குழம்பு வைத்து உண்பார்கள். அந்தச் சதையை வேகவைத்து, உதிர்த்து, அதை வைத்துப் பிட்டு செய்வார்கள்.
திருக்கை வகைகள்
தமிழில் கூறப்பட்டுள்ள திருக்கைகள் வகைகளில் சில:
* புள்ளியந்திருக்கை, புள்ளித்திருக்கை
* பெருந்திருக்கை (= அட்டவண்ணைத் திருக்கை, Sting Ray)
* முள்ளந்திருக்கை
* கள்ளத்திருக்கை
* செந்திருக்கை
* சட்டித்தலையன்
* வருக்கை
* திருக்கை வெட்டியான்
* தப்பக்குழி, தப்பக்கூலி, தப்பக்குட்டித் திருக்கை (சிறிய வகை 15 செ.மீ அகலம் 7.5 நீளம்)
* திருக்கையாரல்
* சோனகத்திருக்கை
* கருவாற்றிருக்கை
* கோட்டான் திருக்கை (3 மீட்டர் வரை வளர வல்லது)
* ஒட்டைத்திருக்கை
* மணற்த்திருக்கை
* நெய்த்திருக்கை
* குருவித்திருக்கை
* பஞ்சாடு திருக்கை (பசுமை நிறம் கலந்த பழுப்பு நிறம்; Myliobatis maculata)
* மட்டத்திருக்கை
* செம்மன் திருக்கை (கொட்டும் திருக்கை வகை, செம்பழுப்பு நிறம்; அகலம் 60 செ.மீ, வால் 200 செ.மீ; Trygon bleekeri)
* சப்பைத் திருக்கை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறைந்திருந்து தாக்கும் திருக்கை மீன்கள்
ராமநாதபுரம்: மறைந்திருந்து தாக்கும் திருக்கை மீன்கள் மன்னார் வளைகுடாவின் சுவாரஸ்யமான உயிரினமாக கருதப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் உள்ள உயிரினங்களில் சுவாரஸ்யமானதாக உலா வருவது திருக்கைகள்.
மீன் இனத்தை சேர்ந்த இவை குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்பவை. கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை. மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை. உடல் அமைப்புடன் கூடிய அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்தி செல்லும் தன்மை கொண்டது. வேட்டையாடப்படும் மீன் இனமாக திருக்கைகள் திகழ்கின்றன. தமது இலக்கு திசைக்கு தடுமாறாமல் செல்லவும், வேட்டையாளர்களிடம் இருந்த தப்பிக்கவும் தனது வாலை பயன்படுத்துகிறது.
உடல் முழுவதையும் மணலில் புதைந்து கொண்டு, கண்கள் மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும். உணவு தேடி அருகில் வரும் உயிரினங்களை மறைந்திருந்து வேட்டையாடுவதில் கில்லாடி. கடல் அடியில் இருந்து பெருகும் உயிரினங்களை கட்டுப்படுத்துவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது. திருக்கை மீன்களில் 10 வகை உள்ளன. மன்னார் வளைகுடாவில் முள், வவ்வால், புள்ளி ஆகிய மூன்று வகை திருக்கைகள் உள்ளன.
இவை, மிகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக கருதப்படுகிறது. இதை பிடிக்க தடை உள்ளது. இவற்றை பிடிப்பவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு. இறால்களுக்கு விரிக்கப்படும் மடிவலைகளிலும், ஆழமான கடலில் நடக்கும் மீன்பிடியிலும் திருக்கைகள் அதிகம் பிடிபடுகின்றன.
மூலம்: விக்கிபீடியா, தினமணி, தினமலர்!
ராமநாதபுரம்: மறைந்திருந்து தாக்கும் திருக்கை மீன்கள் மன்னார் வளைகுடாவின் சுவாரஸ்யமான உயிரினமாக கருதப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் உள்ள உயிரினங்களில் சுவாரஸ்யமானதாக உலா வருவது திருக்கைகள்.
மீன் இனத்தை சேர்ந்த இவை குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்பவை. கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை. மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை. உடல் அமைப்புடன் கூடிய அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்தி செல்லும் தன்மை கொண்டது. வேட்டையாடப்படும் மீன் இனமாக திருக்கைகள் திகழ்கின்றன. தமது இலக்கு திசைக்கு தடுமாறாமல் செல்லவும், வேட்டையாளர்களிடம் இருந்த தப்பிக்கவும் தனது வாலை பயன்படுத்துகிறது.
உடல் முழுவதையும் மணலில் புதைந்து கொண்டு, கண்கள் மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும். உணவு தேடி அருகில் வரும் உயிரினங்களை மறைந்திருந்து வேட்டையாடுவதில் கில்லாடி. கடல் அடியில் இருந்து பெருகும் உயிரினங்களை கட்டுப்படுத்துவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது. திருக்கை மீன்களில் 10 வகை உள்ளன. மன்னார் வளைகுடாவில் முள், வவ்வால், புள்ளி ஆகிய மூன்று வகை திருக்கைகள் உள்ளன.
இவை, மிகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக கருதப்படுகிறது. இதை பிடிக்க தடை உள்ளது. இவற்றை பிடிப்பவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு. இறால்களுக்கு விரிக்கப்படும் மடிவலைகளிலும், ஆழமான கடலில் நடக்கும் மீன்பிடியிலும் திருக்கைகள் அதிகம் பிடிபடுகின்றன.
மூலம்: விக்கிபீடியா, தினமணி, தினமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அறியா மீன்வகை .....அறிந்தமைக்கு நன்றி அண்ணா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|