புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
4 Posts - 3%
prajai
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
1 Post - 1%
bala_t
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
290 Posts - 42%
heezulia
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
6 Posts - 1%
prajai
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
அன்னம் Poll_c10அன்னம் Poll_m10அன்னம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 10:52 am

-வை. ரமணி

அந்த கிராமத்திலிருந்த குளம் நன்றாக அகன்று விரிந்து பரந்து கிடந்தது. அதில் தாமரையும் அல்லியும் பூத்துக்கிடந்தன. தாமரை மலர்கள் அதிகம் காணப்பட்டதால் அதற்கு தாமரைக்குளம் என்றே பெயர் ஏற்பட்டிருந்தது.

அந்த தாமரைக்குளத்துக்கு ஓர் அன்னப்பறவை வந்து சென்று கொண்டிருந்தது. அதை கவனித்த ஒரு மீனவன் தன் மனைவியிடம், "அடியேய், நாளை அதிகாலையில் என்னுடன் வா. உனக்கு ஒரு அதிசயத்தை காட்டுகிறேன்'' என்றான்.

விடியும் வரை பொறுக்க முடியாத அவள், "அது என்ன அதிசயம்?'' என கணவனை பாடாய்ப்படுத்தி விட்டாள். அவனும் தொந்தரவு தாளாமல், "அடியேய், நம்முடைய தாமரைக்குளத்துக்கு அரிதிலும் அரிதாகிப்போன அன்னப்பறவை ஒன்று வந்து போகிறது'' என்றான்.

"அன்னமா! பாலையும் தண்ணியையும் தனித்தனியா பிரிக்கும்னு சொல்வாங்களே, அந்த அன்னமா! அழகா ஒய்யாரமா நடந்தா அதற்கு உதாரணமாக அன்னநடைன்னு சொல்வாங்களே, அந்த அன்னமா!'' என்றாள் ஆச்சரியமாய் விழிகளை விரித்து.

"ஆமாடி, ஆமாம் அதே அன்னம்தான்'' என்றான் மீனவன் ஒருவிதப் பெருமிதத்துடன்.

உடனே மீனவனின் மனைவி அக்கம்பக்கம் போய் தாமரைக்குளத்துக்கு அன்னம் வந்து போகும் செய்தியைப் பரப்பினாள். `நாளை அதிகாலையில் என்னுடன் வந்தால் காணலாம்' என்றும் கூறினாள்.

ஒருவரிடமிருந்து ஒருவருக்கு செய்தி பரவி மறுநாள் அதிகாலையில் குளக்

கரையில் அந்தக் கிராமமே திரண்டுவிட்டது. அவர்கள் சும்மா வந்திருக்கவில்லை. ஒவ்வொருவர் கையிலும் பாலும், நீரும் கலந்த கிண்ணமிருந்தது. அன்னம் நீரைவிட்டு பாலை மட்டும் எப்படி பருகுகிறது என்பதைக் காண அனைவரும் ஆவலாய் இருந்தனர். கூடவே அதன் அழகைக் காணவும் வந்திருந்தனர்.

வழக்கம்போல் அன்னம் `சர்ரென' குளத்து நீரில் ஒரு படகைப்போல் நீந்தி வந்தது. குளித்து தன் சிறகை அழகாய் விரித்து உலர்த்தியது.

``ஆகா, இதுவா அன்னம்? கொஞ்சம் பெரிய அளவு வாத்தைப் போலவே உள்ளதே. என்ன கண்கள் பெரிதாய் மைதீட்டியதைப்போல் நீண்டிருக்கிறதே? சிறகுகள் சற்று பெரியதாய் பளீரென்று வெண் நிறத்தில் இருக்கிறது. வாத்து மூக்கைப்போல் சப்பைதான். ஆனால் கொஞ்சம் எடுப்பாய் இருக்கிறது, வேறு என்ன அதிசயம் இதனிடம் இருக்கிறது? நடைகூட அப்படியே வாத்து நடை மாதிரியே உள்ளது'' என்றனர் கிராம மக்கள்.

கடைசியில் "இது பாலையும் நீரையும் எப்படிப் பிரிக்கிறது என்று பார்க்கலாம்'' என மீனவனின் வலையைப் போட்டு அதைப் பிடித்தனர். பிறகு பாலும் நீரும் கலந்த கிண்ணத்தை அதன் முன் வைத்து "இதை மட்டும் பிரித்துக் காட்டிவிடு, உன்னை விட்டுவிடுகிறோம்'' என்றனர்.

புலவர் எழுதியதை வைத்துத் தன்னை இவர்கள் துன்புறுத்துகிறார்களே என்று அந்த அன்னம் வருந்தியது. உடனே அதற்கு ஒரு யோசனை தோன்ற, ``என்னை வலையிலிருந்து எடுத்துவிட்டு சற்று தள்ளிப் போங்கள். அப்போதுதான் என்னால் பாலையும் நீரையும் பிரிக்க முடியும்'' என்றது.

அதை நம்பிய கிராம மக்களும் அவ்வாறே செய்ய, அவர்களிடமிருந்து `தப்பித்தோமடா சாமி' என `விர்ரென' விண்ணில் பறந்து தப்பிப் போனது அன்னம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக