புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்ந்திடா வழியொன்று..!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 3:42 pm

First topic message reminder :

தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Tworoads


The Road Not Taken



Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim
Because it was grassy and wanted wear,
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I marked the first for another day!
Yet knowing how way leads on to way
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I,
I took the one less traveled by,
And that has made all the difference.

Robert Frost


இந்த ஆங்கிலக்கவிதையை என் வழியில் மொழிபெயர்த்தேன். எப்படி என்று சொல்லுங்களேன்..!

தேர்ந்திடா வழியொன்று...


அடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...
என்னெதிரே இருவழிகள்...
அந்தோ...
இருவழியில் பயணமது இயலாத ஒன்றன்றோ?
ஒற்றையனாய் உறுதியின்றி நான்..!

வழிகளின் மீது இயன்ற மட்டில் என்
விழிகள் மேய்ந்தன...
ஒன்று சென்று மறைந்தது அடிவனத்தில்..
மற்றொன்றில் என் விழிப்பயணம்..
சற்றே சிறப்பாய் தோன்றியது அவ்வழிதான்...!

சிறுபுற்களின் மென்படலம்
மென்மையைப் பறை சாற்றியது...
இரண்டுமே பயணிக்க எத்தனம்தான் என்றாலும்
முதல்வழியை அடுத்த நாளுக்காய் சேமித்தேன்..

பயன்படுத்தப் படாத கரடுமுரடொன்றில்
பயணிப்பது உசிதமன்றோ?
மீளாப்பாதையோ அல்லது
மென்மையான ஒன்றோ...
மனம் குறித்தவழியினிலே
பயணிப்பதே மாண்பென்பேன்..

எளிமையான வழிகள் அனைவருக்கும் இனிமைதான்..
கடுமையானதொன்றையே கடைப்பிடித்தேன் நான்..
என்விதியை மாற்றியமைத்த வழியொன்றை
உரக்கவே வழிமொழிவேன்..!

அடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 9:39 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

"எளிமையான வழிகள் அனைவருக்கும் இனிமைதான்..
கடுமையானதொன்றையே கடைப்பிடித்தேன் நான்..
என்விதியை மாற்றியமைத்த வழியொன்றை
உரக்கவே வழிமொழிவேன்..! "

கலைஅண்ணா..

நீங்கள் மிகவும் ரசித்து எழுதிய வரிகள் என்று நினைக்கிறேன்..

மிக அருமையான வழி..இனிமையான வழியும் கூட..

தற்போது நீங்கள் அடர்ந்த வனமொன்றின் அல்ல...

அன்பு வனமொன்றின்..உள்ளே...சின்னக் குழந்தையாய்...

நன்றி..அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி பாஸ்கரன்..! என் வழக்கம் என்ன என்றால், எதை நான் எழுதினாலும் என்னில் இருந்து வேறுபட்டு பிரிந்து போய் நடுநிலையுடன் நின்று விமர்சித்து சரி என்று பட்டபின் தான் பதிவேன். இதனாலேயே நிறைய கவிதைகள் எழுத இயலாமல் போவதும் பலகவிதைகளைப் பிரசுரிக்காமலே விட்டுவிடுவதும் உண்டு..!

நீங்கள் கூறிய படி நான் ரசித்து எழுதியவை தான் அவை..!

மீண்டும் நன்றி பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 9:42 pm

maniajith007 wrote:சூப்பர் சார் விளையாடி இருக்கீங்க சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் அப்படியே translate பண்ணி இருப்பாங்க நீங்க மூலம் சிதையாமல் அதே சமயம் மிக அழகா கவி நயத்துடன் எழுதி இருக்கீங்க அப்படியே miles to go before i sleep இதையும் மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும்

மிக்க நன்றி அஜித்.. நீங்க அந்த கவிதையை எனக்கு மடலிலோ அல்லது இங்கோ தாருங்கள்... விரைவில் மொழிபெயர்த்து விடுவோம்....!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 1:42 pm

T.N.Balasubramanian wrote:அர்த்தங்கள் சிதையா
அழகிய மொழிபெயர்ப்பு..
அழகாகவும் அமைந்தது,
ஆஹா என்றிப்பார் ROBERT FROST உம்,
தமிழ் அறிந்து இருந்தால்.

வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணீயன்.


மிக்க நன்றி ஐயா... உங்கள் ஆசி இருந்தால் போதும் இன்னும் சாதிக்கலாம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 17, 2010 1:49 pm

அருமையா மொழி பெயர்த்து இருக்கீங்க கலை.சரியா மொழி பெயர்க்குரதுக்கும் ஒரு தனி ரசிப்பு தன்மை இருக்கணும் கலை.
அது உங்ககிட்ட நிறையவே இருக்கு.உங்களை வாழ்த்தலை
வணங்குகிறேன்





தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Uதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Dதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Aதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Yதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Aதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Sதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Uதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Dதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Hதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 3:28 pm

உதயசுதா wrote:அருமையா மொழி பெயர்த்து இருக்கீங்க கலை.சரியா மொழி பெயர்க்குரதுக்கும் ஒரு தனி ரசிப்பு தன்மை இருக்கணும் கலை.
அது உங்ககிட்ட நிறையவே இருக்கு.உங்களை வாழ்த்தலை
வணங்குகிறேன்


மனதார பாராட்டுவதும் மிகப்பெரிய விஷயம் சுதா.. அது உங்க கிட்ட நிறையவே இருக்கு. நட்பில் வணங்குதல் இல்லை சுதா..பாராட்டுதலும் வாழ்த்துதலும் போதுமே..! நன்றி சுதா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 8:23 am

நண்பர் பாலாவின் பார்வைக்காக..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 9:19 am

கவிதை எழுதுவதை விட கடினமானது
கவிதையை மொழி பெயர்ப்பது காரணம்
ஒரு மொழியில் எழுதபட்ட கவிதையின் அர்த்தத்தை அந்த அர்த்தம் மாறாது
மற்றொறு மொழியில் கவிதையாய் மொழி பெயர்ப்பது அனைவராலும்
முடியாத ஒன்று. அதை அழகாய் மொழி பெயர்த்துள்ள கலைக்கு
என் வாழ்த்துகள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 29, 2011 7:16 pm

தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 677196 மிகச் சிறப்பான படைப்பு ! மொழிபெயர்பென தோன்றாதவகையில் மூலமும் சிதையாத படி அருமையாக செய்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் . உங்கள் மொழியின் ஓட்டத்தை மிகவும் ரசித்தேன். அதிகமான வாசிப்பு அனுபவம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் .





அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 1:39 am

கலைவேந்தன் wrote:

எளிமையான வழிகள் அனைவருக்கும் இனிமைதான்..
கடுமையானதொன்றையே கடைப்பிடித்தேன் நான்..
என்விதியை மாற்றியமைத்த வழியொன்றை
உரக்கவே வழிமொழிவேன்..!


அடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...[/color]
இது தான் எனக்கும் பிடித்த வழி! நான் கடந்த வழியும் கூட! அண்ணா உங்கள் மொழிப்பெயர்ப்பு பதிவு மிகவும் அருமை! பாராட்டுக்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 30, 2011 2:07 am

முரளிராஜா wrote:கவிதை எழுதுவதை விட கடினமானது
கவிதையை மொழி பெயர்ப்பது காரணம்
ஒரு மொழியில் எழுதபட்ட கவிதையின் அர்த்தத்தை அந்த அர்த்தம் மாறாது
மற்றொறு மொழியில் கவிதையாய் மொழி பெயர்ப்பது அனைவராலும்
முடியாத ஒன்று. அதை அழகாய் மொழி பெயர்த்துள்ள கலைக்கு
என் வாழ்த்துகள்

மிக்க நன்றி முரளி..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக