புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
15 Posts - 58%
heezulia
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
52 Posts - 59%
heezulia
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_m10தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்ந்திடா வழியொன்று..!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 3:42 pm

First topic message reminder :

தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Tworoads


The Road Not Taken



Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim
Because it was grassy and wanted wear,
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I marked the first for another day!
Yet knowing how way leads on to way
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I,
I took the one less traveled by,
And that has made all the difference.

Robert Frost


இந்த ஆங்கிலக்கவிதையை என் வழியில் மொழிபெயர்த்தேன். எப்படி என்று சொல்லுங்களேன்..!

தேர்ந்திடா வழியொன்று...


அடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...
என்னெதிரே இருவழிகள்...
அந்தோ...
இருவழியில் பயணமது இயலாத ஒன்றன்றோ?
ஒற்றையனாய் உறுதியின்றி நான்..!

வழிகளின் மீது இயன்ற மட்டில் என்
விழிகள் மேய்ந்தன...
ஒன்று சென்று மறைந்தது அடிவனத்தில்..
மற்றொன்றில் என் விழிப்பயணம்..
சற்றே சிறப்பாய் தோன்றியது அவ்வழிதான்...!

சிறுபுற்களின் மென்படலம்
மென்மையைப் பறை சாற்றியது...
இரண்டுமே பயணிக்க எத்தனம்தான் என்றாலும்
முதல்வழியை அடுத்த நாளுக்காய் சேமித்தேன்..

பயன்படுத்தப் படாத கரடுமுரடொன்றில்
பயணிப்பது உசிதமன்றோ?
மீளாப்பாதையோ அல்லது
மென்மையான ஒன்றோ...
மனம் குறித்தவழியினிலே
பயணிப்பதே மாண்பென்பேன்..

எளிமையான வழிகள் அனைவருக்கும் இனிமைதான்..
கடுமையானதொன்றையே கடைப்பிடித்தேன் நான்..
என்விதியை மாற்றியமைத்த வழியொன்றை
உரக்கவே வழிமொழிவேன்..!

அடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 9:39 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

"எளிமையான வழிகள் அனைவருக்கும் இனிமைதான்..
கடுமையானதொன்றையே கடைப்பிடித்தேன் நான்..
என்விதியை மாற்றியமைத்த வழியொன்றை
உரக்கவே வழிமொழிவேன்..! "

கலைஅண்ணா..

நீங்கள் மிகவும் ரசித்து எழுதிய வரிகள் என்று நினைக்கிறேன்..

மிக அருமையான வழி..இனிமையான வழியும் கூட..

தற்போது நீங்கள் அடர்ந்த வனமொன்றின் அல்ல...

அன்பு வனமொன்றின்..உள்ளே...சின்னக் குழந்தையாய்...

நன்றி..அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி பாஸ்கரன்..! என் வழக்கம் என்ன என்றால், எதை நான் எழுதினாலும் என்னில் இருந்து வேறுபட்டு பிரிந்து போய் நடுநிலையுடன் நின்று விமர்சித்து சரி என்று பட்டபின் தான் பதிவேன். இதனாலேயே நிறைய கவிதைகள் எழுத இயலாமல் போவதும் பலகவிதைகளைப் பிரசுரிக்காமலே விட்டுவிடுவதும் உண்டு..!

நீங்கள் கூறிய படி நான் ரசித்து எழுதியவை தான் அவை..!

மீண்டும் நன்றி பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 9:42 pm

maniajith007 wrote:சூப்பர் சார் விளையாடி இருக்கீங்க சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் அப்படியே translate பண்ணி இருப்பாங்க நீங்க மூலம் சிதையாமல் அதே சமயம் மிக அழகா கவி நயத்துடன் எழுதி இருக்கீங்க அப்படியே miles to go before i sleep இதையும் மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும்

மிக்க நன்றி அஜித்.. நீங்க அந்த கவிதையை எனக்கு மடலிலோ அல்லது இங்கோ தாருங்கள்... விரைவில் மொழிபெயர்த்து விடுவோம்....!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 1:42 pm

T.N.Balasubramanian wrote:அர்த்தங்கள் சிதையா
அழகிய மொழிபெயர்ப்பு..
அழகாகவும் அமைந்தது,
ஆஹா என்றிப்பார் ROBERT FROST உம்,
தமிழ் அறிந்து இருந்தால்.

வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணீயன்.


மிக்க நன்றி ஐயா... உங்கள் ஆசி இருந்தால் போதும் இன்னும் சாதிக்கலாம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 17, 2010 1:49 pm

அருமையா மொழி பெயர்த்து இருக்கீங்க கலை.சரியா மொழி பெயர்க்குரதுக்கும் ஒரு தனி ரசிப்பு தன்மை இருக்கணும் கலை.
அது உங்ககிட்ட நிறையவே இருக்கு.உங்களை வாழ்த்தலை
வணங்குகிறேன்





தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Uதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Dதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Aதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Yதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Aதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Sதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Uதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Dதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 Hதேர்ந்திடா வழியொன்று..! - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 3:28 pm

உதயசுதா wrote:அருமையா மொழி பெயர்த்து இருக்கீங்க கலை.சரியா மொழி பெயர்க்குரதுக்கும் ஒரு தனி ரசிப்பு தன்மை இருக்கணும் கலை.
அது உங்ககிட்ட நிறையவே இருக்கு.உங்களை வாழ்த்தலை
வணங்குகிறேன்


மனதார பாராட்டுவதும் மிகப்பெரிய விஷயம் சுதா.. அது உங்க கிட்ட நிறையவே இருக்கு. நட்பில் வணங்குதல் இல்லை சுதா..பாராட்டுதலும் வாழ்த்துதலும் போதுமே..! நன்றி சுதா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 8:23 am

நண்பர் பாலாவின் பார்வைக்காக..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 9:19 am

கவிதை எழுதுவதை விட கடினமானது
கவிதையை மொழி பெயர்ப்பது காரணம்
ஒரு மொழியில் எழுதபட்ட கவிதையின் அர்த்தத்தை அந்த அர்த்தம் மாறாது
மற்றொறு மொழியில் கவிதையாய் மொழி பெயர்ப்பது அனைவராலும்
முடியாத ஒன்று. அதை அழகாய் மொழி பெயர்த்துள்ள கலைக்கு
என் வாழ்த்துகள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 29, 2011 7:16 pm

தேர்ந்திடா வழியொன்று..! - Page 2 677196 மிகச் சிறப்பான படைப்பு ! மொழிபெயர்பென தோன்றாதவகையில் மூலமும் சிதையாத படி அருமையாக செய்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் . உங்கள் மொழியின் ஓட்டத்தை மிகவும் ரசித்தேன். அதிகமான வாசிப்பு அனுபவம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் .





அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 1:39 am

கலைவேந்தன் wrote:

எளிமையான வழிகள் அனைவருக்கும் இனிமைதான்..
கடுமையானதொன்றையே கடைப்பிடித்தேன் நான்..
என்விதியை மாற்றியமைத்த வழியொன்றை
உரக்கவே வழிமொழிவேன்..!


அடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...[/color]
இது தான் எனக்கும் பிடித்த வழி! நான் கடந்த வழியும் கூட! அண்ணா உங்கள் மொழிப்பெயர்ப்பு பதிவு மிகவும் அருமை! பாராட்டுக்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 30, 2011 2:07 am

முரளிராஜா wrote:கவிதை எழுதுவதை விட கடினமானது
கவிதையை மொழி பெயர்ப்பது காரணம்
ஒரு மொழியில் எழுதபட்ட கவிதையின் அர்த்தத்தை அந்த அர்த்தம் மாறாது
மற்றொறு மொழியில் கவிதையாய் மொழி பெயர்ப்பது அனைவராலும்
முடியாத ஒன்று. அதை அழகாய் மொழி பெயர்த்துள்ள கலைக்கு
என் வாழ்த்துகள்

மிக்க நன்றி முரளி..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக