புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_c10பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_m10பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_c10 
42 Posts - 63%
heezulia
பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_c10பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_m10பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_c10பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_m10பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_c10பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_m10பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைக் காய்ச்சல் - बर्ड फ्लू


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 10:55 pm

பறவைக் காய்ச்சல்

Bird flu அல்லது Avian Influenza என்று அழைக்கப்படும் பறவைக் காய்ச்சல் பற்றி நாம் இப்போதெல்லாம் அடிக்கடி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் கேள்விப்படுகிறோம். ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸை கண்டு அணு ஆய்தத்திற்கு அஞ்சுவது போல் அஞ்சுவதன் காரணம் இதன் பயங்கரமான உயிர் குடிக்கும் தன்மையே. இதனை தீர்த்துக் கட்ட உலக நாடுகள் பல்வேறு வகையில் நட்வடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பறவைக் காய்ச்சல் பற்றி நாம் அறிய முயல்வோம்.

பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக பறவைகளை தாக்கும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் ஆகும், சில அரிய வேளைகளில் பன்றியையும் தாக்கும். வீட்டில் வளர்க்கும் கோழி உள்ளிட்ட பறவை இனங்கள் இந்த வைரஸினால் தாக்கமுறும்போது இது மிக அபாயமான தொற்று நோயாக பரவும் வாய்ப்பு உள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 10:55 pm

பறவைகளுக்கு வரும் நோய்களில் இரண்டு வகைகள் உண்டு.

முதலில் சிறு நோய் ஏற்படும் அதாவது ரெக்கைகள் சொறசொறப்பாவதன் மூலம் இதன் அறிகுறிகள் தெரியவரும், அல்லது முட்டைகள் இடுவதில் கடும் எண்ணிக்கை குறைவு ஏற்படும். இரண்டாவது வகைதான் இந்த அபாய பறவைக்காய்ச்சல் வைரஸ். இது தொற்றினால் மரணம் உடனடியாக நிகழும். இதன் அறிகுறிகள் தெரியும் தினத்தன்றே பறவைகள் மடியும்.

மனிதர்களை இந்த இன்ஃப்ளூயன்ஸா தாக்கும்போது சாதரண அறிகுறிகளான, காய்ச்சல், இருமல், தொண்டைப் பிரச்சனை, தசையில் வலி ஆகியவை ஏற்படும். மேலும் கண் நோய், நியூமோனியா, மூச்சுக்குழல் நோய், வைரல் நியூமோனியா உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படும்.

பறவைகளில் இதன் அறிகுறிகள் அந்த குறிப்பிட்ட வைரஸ் தன்மை பொறுத்தும் அந்த குறிப்பிட்ட பறவையினம் பொறுத்தும் மாறுபடும். வைரஸின் ஹெச்-5 மற்றும் ஹெச்-7 வகைகள் தாக்கும்போது பரவலான நோய்கள் ஏற்படுகின்றன, இதனால் வீட்டு வளர்ப்பு பறவைகள் உடனடியாக மடிகின்றன.

நீரில் வாழும் சில பறவையினங்கள் இத்தகிய வைரசை தங்களது குட்லில் தாங்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்கிய பறவையினங்கள் தங்களது உமிழ் நீர், மூக்கிலிருந்து வரும் திரவங்கள், மற்றும் கழிவுகள் மூலம் தொற்ற வெளியிடுகின்றன. கழிவிலிருந்து வாய்வழி வெளியீடு மூலம் இந்த வைரஸ் பறவுவது மிகவும் சகஜமானதே.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 10:55 pm

இந்த நோய் ஒரு கோழியை பாதித்தாலும் அந்த பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளையும் எரித்து விடவேண்டும் அல்லது கொன்று விடவேண்டும், அதன் எச்ச சொச்சங்களை கவனமாக அப்புறப்படுத்தவேண்டும், கிருமி நாசினிகளை பயன்படுத்தி பண்ணய் முழுதையும், தொற்று பரவாமல் செய்யவேண்டும். 3 மணி நேறத்திற்கு 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை வைத்திருப்பதன் மூலம் இந்த வைரஸை கொன்று விடலாம், அல்லது அரை மணி நேரத்திற்கு 60 டிகிரி செல்சியஸ் வைத்திருக்கலாம். இது தவிர பொதுவாக பயன்படுத்தப்படும் கிருமிக் கொல்லிகளான ஃபார்மான் அல்லது அயோடின் காம்பவுண்டுகளை பயன்படுத்தி இந்த வைரஸை அழிக்கலாம்.

தண்ணீரில் இந்த வைரஸ்கள் 22 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 நாட்கள் வரையிலும் இருக்கும், பூஜ்ஜியம் டிகிரி செல்ஸியஸில் இந்த வைரஸ் 30 நாட்களுக்கு உயிருடனிருக்கும் தன்மை கொண்டது எனவே இது மிக மிக ஆபத்தானது.

இந்த வைரஸின் நோய்க்கூறு குறித்த ஆய்வுகள் தெரிவிக்கையில் ஒரு சிறிய அளவிலான கிருமி 10 லட்சம் பறவைகளை தாக்க வல்லமை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் பரவும் வேகம்தான் இதன் ஆபத்து. இதனால்தான் உடனடியாக இறைச்சி ஏற்றுமதி இறக்குமதி தடை செய்யப்படுகிறது.

ஒரு நாட்டிற்குள் இந்த நோய் ஒரு பண்ணையிலிருந்து இன்னொரு பண்ணைக்கு தாவும், பறவை எச்சங்களிலிருந்து சிந்தும் பெரிய அளவிலான வைரஸ்கள் காற்றில் உள்ள தூசியையும் மண்ணையும் பாதிக்கும். காற்றில் மிதக்கும் இந்த வைரஸ் சுவாசித்தலில் உடனடியாக தொற்றும். சில உபகரணங்கள், வாகனங்கள், தீவனம், கூண்டுகள், காலணிகள் ஆகியவை மூலம் இந்த வைரஸ் பண்ணை விட்டு பண்ணைக்கு தாவும். முட்டைகளை அப்படியே எடுத்துக் கொள்வதை தவிர்க்கவேண்டும். காட்டு வாத்துகள் இந்த வைரஸின் முக்கிய இயற்கை இருப்பிடமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாத்துகள் புழங்கும் நீரை பயன்படுத்தும் மற்ற காட்டு பறவைகள் மூலம் இது வீட்டு பறவைகள் மற்றும் விலங்குகளை தாக்குகிறது, பறவைகள் நாடு விட்டு நாடு பெருமளவு செல்லும்போது இந்த நோய் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 10:56 pm

இந்த பயங்கரமான தொற்று நோய் ஆசியாவின் சில பகுதிகளை தாக்கினாலும் இந்தியாவில் இந்த நோய் இது வரை பதிவாகவில்லை. மனிதனை இந்த வைரஸ் தாக்கும்போது இதன் பெயர் ஹெச் 5 என்1 என்று அழைக்கப்படுகிறது, இது உயிரிகளை கடந்து மனித குலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வைரஸ் ஆகும். வியட்னாமிலும் தாய்லாந்திலும் இது மனிதர்களுக்கும் பரவி பலர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மனிதர்களை இதிலிருந்து பாதுகாக்க வாக்சின் எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை, உலக சுகாதார கழகம் இதில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது.

மனிதர்களை இது தாக்கும் போது இரண்டு விதமன மருந்துகள் கொடுக்கப்படுகின்றன, எம்-2 இன்ஹிபிட்டர்கள் என்று அழைக்கப்படும் அமான்டடின், மற்றும் ரிமான்டடின் ஆகிய மருந்துகளும் நியூராமினிடேஸ் இன்ஹிபிடர்கள் என்று அழைக்கப்படும் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.

உலக சுகாதார மையம் பறவைகள் வளர்ப்புப் பண்ணயை பராமரிக்கவும் பராமரிப்பாளர்களுக்கு சில தற்காப்பு வாக்சின்களையும் பரிந்துரை செய்துள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக