புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
60 Posts - 48%
heezulia
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரள்ளும் தாமரை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 1:36 pm

நீரள்ளும் தாமரை (கவிதை) Girlkudam3
(அவள் நீரள்ள ஆற்றுக்குப் போகிறாள். அவள் முகத்தின் இரு விழிகளைக் கண்டு
மீனினம், தாமரைப்பூ மீனைப் பிடித்துகொண்டு போகிறதுஎன மற்றைய மலர்களோடு
சண்டைக்கு போகின்றன.)

செந்தூர மென்ன சிவந்தகனி முகத்தெடு வண்ணம்
தன்னழ லென்றஞ்சி தணிகதிரோன்
மன்னன் ரதிகைமலரில் தன்வேல் மறைத்தெறிமா
மலையென் மனங்கவிழ்த்த விழியாள்
சின்னோர்வளை புருவஞ் சேர்மதியம் நீராடச்
சிதையு நீரோடியே மின்னும்
மென்னீர்மின் பவள மிளிர்சங்கை நிகர்கண்டம்
மேன்மைசொல நாளேகுமே

தந்தஇடை கொள்குடமோ தளிர்மேனி கொஞ்சத்
தாங்காது கொல்கொல் என்று
சந்தன மென்பாதச் சதங்கைவாழ் வெண்ணியது
சத்தமிடச் சேதி சொல்லும்
முந்தோடிச் செல்காற்றும் மோந்துநீர் கொள்மகளின்
முன்கால் நீருள்புதை பக்கமாய்
செந்தாமரைக் கீழ் சிறுயிலையின் மறைகயலின்
செவிகூற விழியும் கண்டே

அந்தோசொல் கேளீரவ ரெங்கள்குலத் திருவரென்
றாவென்று அலறியோட
செந்தாமரை யெம்மைச் சிறையெடுப்ப தென்னோ
சேர்வீர் என்றூர் சலசலக்க
வந்ததோர் சொல்கேள் வளைஅலைநீ ருறங்குகுலம்
வாழ்வெண்ணித் துடிதுடித்து
எந்தோ பங்கயமென் றெழுந்துபடை கயல்திரளும்
இனிதாமெம் ஈழநாடே!



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 23, 2010 1:41 pm

ஈழநாட்டின் அழகா என்றால் நான் பார்த்ததில்லை இக்கவிதை அழகு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 1:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீரள்ளும் தாமரை (கவிதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 23, 2010 1:49 pm

நீரள்ளும் தாமரை (கவிதை) 677196 நீரள்ளும் தாமரை (கவிதை) 677196 நீரள்ளும் தாமரை (கவிதை) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 2:06 pm



அன்பு கொண்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்!!!




குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Sat Oct 23, 2010 4:13 pm

ஆகா - அருமையான கவியினை சுவைத்தேன் - நன்றி



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Oct 24, 2010 4:24 pm

பாடலின் வருணனை மிக அழகு...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 4:34 pm

நீரள்ளும் தாமரை (கவிதை) Indian10


மிகவும் ரசித்தேன் அண்ணா, உங்களின் அழகுக் கவிதையை!



நீரள்ளும் தாமரை (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 24, 2010 4:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீரள்ளும் தாமரை (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 25, 2010 11:10 am

சிவா wrote:நீரள்ளும் தாமரை (கவிதை) Indian10


மிகவும் ரசித்தேன் அண்ணா, உங்களின் அழகுக் கவிதையை!

அதை விட இந்தப் படம்பொருத்தமாகவும் அழகாகவுமிருக்கிறதே! நான் ஒரு படம் தேடிக்கிடைக்காமல் நானே கீறி சேச்சே கிறுக்கி திருஷ்டிக்கு வைப்பதுபோல் போட்டு வைத்திருக்கிறேன்.

தங்களோடு சேர்த்து பாராட்டுபவர்க்கு நன்றிகள்!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக