புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
44 Posts - 43%
heezulia
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
43 Posts - 42%
prajai
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
4 Posts - 4%
Jenila
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 1%
kargan86
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 1%
jairam
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
8 Posts - 5%
prajai
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 1%
kargan86
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 24, 2010 10:32 am

காவல்துறையினரின் எல்லைப் பிரச்சனை காரணமாக 80 வயது முதியவரின் சடலம் 14 மணி நேரமாக சாலையில் அநாதையாக கிடந்தது.

கிழக்கு டெல்லி ஜில்மில் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொடர்வண்டி மேம்பாலத்தை அடுத்து தண்டவாளத்தின் அருகே நேற்றுமுந்தினம் அதிகாலை ஒரு சடலம் கிடந்தது. 80 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் சடலம் தண்டவாளத்தை தாண்டி சாலையை ஒட்டி விழுந்து கிடந்தது.

இதை பார்த்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காலை 6 மணிக்கு விவேக் விகார் காவலர்கள் அங்கு வந்தனர்.

சடலம் கிடந்த இடத்தை சோதனையிட்டு இது தங்களது காவல் எல்லைக்குள் வராது என்று கூறி சென்றுவிட்டனர். அதன்பின் காலை 7 மணி அளவில் மானசரோவர் காவலர்கள் அங்கு வந்தனர். அவர்களும் இது தங்கள் எல்லை கிடையாது என்று கூறி சென்றுவிட்டனர். பின்னர் இரயில்வே காவர்கள் அங்கு வந்தனர். அவர்களும் சாலை அருகே சடலம் கிடப்பதால் தொடர்வண்டி நிலைய எல்லைக்குள் வராது என்று கூறி திரும்பிச் சென்றுவிட்டனர். இத்தனை நேரமும் அந்த சடலம் துணி கூட போர்த்தப்படாமல் அனாதையாக கிடந்தது.

காவலர்கள் ஒவ்வொருவரும் எல்லை பிரச்சனையைக் காரணம் காட்டி சடலத்தை அப்புறப்படுத்தாமல் தட்டிக்கழிப்பதைப் பார்த்து மக்கள் கொதிப்படைந்தனர். தாங்களே அவசர மருத்துவ ஊர்தியை வரவழைத்து பிணவறைக்கு கொண்டுசெல்வோம் என்று கூறினர். இதையடுத்து இரவு இரயிவே காவர்கள் மீண்டும் வந்து சடலத்தை அவசர ஊர்தியில் ஏற்றி ஜி.டி.பி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து இரயில்வேதுறை கூடுதல் போலீசு கமிஷனர் பி.எஸ்.குஜ்ஜார் கூறுகையில், “தற்காலிகமாக இந்த அடையாளம் தெரியாத சடலம் குறித்த வழக்கை எடுத்திருக்கிறோம். எங்களது விசாரணையின்போது சம்பந்தப்பட்ட இடம் இரயில்வே போலீசின் எல்லைக்குள் வராது என்பது தெளிவாக தெரிந்தால், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மாற்றிவிடுவோம்” என்றார்.

எல்லைப் பிரச்சனையை கூறி 14 மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை அனாதையாக போட்டுவிட்டு சென்ற காவலர்களின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 10:41 am

பொறுப்பற்ற செயல் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக