புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
by ayyasamy ram Today at 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
jairam | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
Page 15 of 15 •
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.
தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098718ஜாஹீதாபானு wrote:படம் பார்த்டுட்டேன்மா. நெய் இவ்ளோ ஊத்தனுமா?
ஸ்வீட் என்றாலே நெய் வேண்டுமே பானு ......நேத்து நான் 1 3/4 கப் விட்டேன் பானு............ சரி இனியவன் உங்களை போட்டு தாளித்து விட்டாரே அந்த திரியை இன்னும் நீங்க பாக்கலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திரட்டுப்பாலை 5 நிமிடத்தில் செய்ய :
தேவையானவை :
1 டின் மில்க் மெய்டு
1 ஸ்பூன் தயிர்
செய்முறை:
மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
கிளறி சுவை பார்க்கவும்.
அருமையான திரட்டுப்பால் ரெடி.
குறிப்பு: உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம்
தேவையானவை :
1 டின் மில்க் மெய்டு
1 ஸ்பூன் தயிர்
செய்முறை:
மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
கிளறி சுவை பார்க்கவும்.
அருமையான திரட்டுப்பால் ரெடி.
குறிப்பு: உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தீபாவளி லேகியம் !
தேவையானவை :
சுக்கு 15 கிராம்
மிளகு 15 கிராம்
ஓமம் 15 கிராம்
கண்டந்திப்பிலி 10 கிராம்
கிராம்பு 10 கிராம்
ஏலம் 10 கிராம்
மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
வெல்லம் - மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைத்து, அந்த விழுது எவ்வளவோ அந்த அளவு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெய் 3 - 4 டேபிள் ஸ்பூன் அல்லது நெய் 3 டேபிள் ஸ்பூன் + நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைக்கவும்.
அதே அளவு வெல்லத்தூள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உருளி இல் கொஞ்சம் நெய் விட்டு, அரைத்த விழுதை போட்டு கிளற ஆரம்பிக்கவும்.
அடுப்பு சின்னதாகவே எரியட்டும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
அடி பிடிப்பது போல் இருந்தால் இன்னும் கொஞ்சம் நெய் விடவும்.
நன்கு சுருள வதங்கியதும், நெய் தானே பிரிய ஆரம்பிக்கும்.
கை இல் கொஞ்சம் லேகியம் எடுத்ததால், கொஞ்சமும் ஒட்டாமல் உருட்ட வரும் அது தான் சரியான பதம் .
அப்போது உருளியை இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும், கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
வருடம் பூராகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு : இந்த பொருட்களைத் தவிர இன்னும் இரண்டு சேர்க்கலாம். அவை சித்தரத்தை - 10 கிராம் மற்றும் அரசி திப்பிலி 5 கிராம். மொத்தப்பொருட்கள் ஒற்றைப்படை எண்ணிக்கை இல் இருக்கவேண்டும்.
தீபாவளி அன்று மட்டும் இல்லை, எப்போது வயிறு சரி இல்லை என்று தோன்றினாலும், ஒரு சின்ன கோலி குண்டு அளவு இந்த லேகியத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு, சூடான தண்ணீர் குடிக்கவும். சரியாகிவிடும்.
தேவையானவை :
சுக்கு 15 கிராம்
மிளகு 15 கிராம்
ஓமம் 15 கிராம்
கண்டந்திப்பிலி 10 கிராம்
கிராம்பு 10 கிராம்
ஏலம் 10 கிராம்
மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
வெல்லம் - மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைத்து, அந்த விழுது எவ்வளவோ அந்த அளவு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெய் 3 - 4 டேபிள் ஸ்பூன் அல்லது நெய் 3 டேபிள் ஸ்பூன் + நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைக்கவும்.
அதே அளவு வெல்லத்தூள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உருளி இல் கொஞ்சம் நெய் விட்டு, அரைத்த விழுதை போட்டு கிளற ஆரம்பிக்கவும்.
அடுப்பு சின்னதாகவே எரியட்டும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
அடி பிடிப்பது போல் இருந்தால் இன்னும் கொஞ்சம் நெய் விடவும்.
நன்கு சுருள வதங்கியதும், நெய் தானே பிரிய ஆரம்பிக்கும்.
கை இல் கொஞ்சம் லேகியம் எடுத்ததால், கொஞ்சமும் ஒட்டாமல் உருட்ட வரும் அது தான் சரியான பதம் .
அப்போது உருளியை இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும், கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
வருடம் பூராகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு : இந்த பொருட்களைத் தவிர இன்னும் இரண்டு சேர்க்கலாம். அவை சித்தரத்தை - 10 கிராம் மற்றும் அரசி திப்பிலி 5 கிராம். மொத்தப்பொருட்கள் ஒற்றைப்படை எண்ணிக்கை இல் இருக்கவேண்டும்.
தீபாவளி அன்று மட்டும் இல்லை, எப்போது வயிறு சரி இல்லை என்று தோன்றினாலும், ஒரு சின்ன கோலி குண்டு அளவு இந்த லேகியத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு, சூடான தண்ணீர் குடிக்கவும். சரியாகிவிடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தால் ஹல்வா - இந்த பெயர் நம் பக்கத்து மனிதர்களுக்கு கொஞ்சம் புதிதாக இருக்கலாம். ஆனால் வடக்கே மிகவும் பிரசித்தமான இனிப்பு இது. நிறைய வழிகளில் இதை செய்வார்கள். எத்தனைக்கு எத்தனை சுவையாக இருக்குமோ அத்தனை வேலை இதில். அந்த குறிப்பை நான் பிறகு எழுதுகிறேன். எனக்கு வெகுநாட்களாக இதை
சுலபமாக செய்வது எப்படி என்று யோசித்ததில் உதித்த குறிப்பு தான் இது...மிக மிக அருமையாக வந்தது.
அதை உங்களுடன் பகிர்வதில் எனக்குத் தனி இன்பம். ஒருமுறை செய்து பாருங்கள். பிறகு இது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் விருப்பமான இனிப்பாக மாறிவிடும், எங்கள் வீட்டைப் போல. இதோ அந்த ரெசிபி.
பொதுவாக இந்த இனிப்புக்கு நிறைய நெய் தெவைப்படும்.ஆனால் இந்த முறையில் கொஞ்சம் போதும்.
தேவையானவை:
பயத்தம் பருப்பு ஒரு கப்
பால் ஒரு டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ பத்திலிருந்து பன்னிரண்டு இதழ்கள்
முந்திரி பத்து பதினைந்து (உடைத்து வைத்துக் கொள்ளவும்)
ஓரு டின் அமுல் மிடாய் ( திக்கான பால் இது) இரு நூறு கிராம்
நெய் ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
பாலில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும்.
அது கரைய கொஞ்ச நேரம் பிடிக்கும்.
ஆறின பயத்தம் பருப்பை மிக்ஸி இல் போட்டு ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
அதை ஒரு அகலமான குக்கர் பாத்திரத்தில் கொட்டவும்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசிறவும்.
தண்ணீரை ஊற்றாதீர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசிறணும்.
பிசிறினதை கையால் பிடித்தால் பிடிக்கவரவேண்டும், உதிர்த்தால் உதிரவேண்டும்.
அது தான் பதம்.
இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தை குக்கரில் வைத்து இட்டிலி போல ஆவி இல் வேக வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் ஆகும்.
குக்கரைத் திறந்து, வெந்த பயத்தம் பருப்பைக் கையில் எடுத்து இரண்டு விரல்களால் திரிப்பது போல செய்து பார்க்க வேண்டும்.
அப்படி திரிக்க முடித்தால் அது தான் பதம். பருப்பு நன்கு வெந்து விட்டது என்று அர்த்தம்.
குக்கரை அணைத்து விட்டு அந்தப் பாத்திரத்தை வெளியே வைக்கவும்.
கரண்டியால் நன்கு கிளறிவிடவும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
ஒரு அடி கனமான வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய்யை விடவும்.
நெய் உருகினதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடுப்பை சின்னதாக எரியவிடவும்.
வெந்த பயத்தம் பருப்பை இதில் போடவும்.
கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.
அந்த நெய்யில் இந்த பருப்பு ரவை நன்கு பொரியட்டும்.
எல்லாம் நன்கு பொறிந்ததும் அமுல் மிடாயியைத் திறந்து இதில் விடவும்.
நன்கு கிளறவும்.
பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமபூவை இதில் சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
உதிர் உதிராக ஆனதும் இறக்கிவிடவும்.
அருமையான 'தால் ஹல்வா' தயார்.
தேவையானால் சீவின பிஸ்தா, பாதாம் அல்லது வெள்ளரி விதை கொண்டு அலங்கரிக்கலாம்.
சுலபமாக செய்வது எப்படி என்று யோசித்ததில் உதித்த குறிப்பு தான் இது...மிக மிக அருமையாக வந்தது.
அதை உங்களுடன் பகிர்வதில் எனக்குத் தனி இன்பம். ஒருமுறை செய்து பாருங்கள். பிறகு இது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் விருப்பமான இனிப்பாக மாறிவிடும், எங்கள் வீட்டைப் போல. இதோ அந்த ரெசிபி.
பொதுவாக இந்த இனிப்புக்கு நிறைய நெய் தெவைப்படும்.ஆனால் இந்த முறையில் கொஞ்சம் போதும்.
தேவையானவை:
பயத்தம் பருப்பு ஒரு கப்
பால் ஒரு டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ பத்திலிருந்து பன்னிரண்டு இதழ்கள்
முந்திரி பத்து பதினைந்து (உடைத்து வைத்துக் கொள்ளவும்)
ஓரு டின் அமுல் மிடாய் ( திக்கான பால் இது) இரு நூறு கிராம்
நெய் ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
பாலில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும்.
அது கரைய கொஞ்ச நேரம் பிடிக்கும்.
ஆறின பயத்தம் பருப்பை மிக்ஸி இல் போட்டு ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
அதை ஒரு அகலமான குக்கர் பாத்திரத்தில் கொட்டவும்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசிறவும்.
தண்ணீரை ஊற்றாதீர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசிறணும்.
பிசிறினதை கையால் பிடித்தால் பிடிக்கவரவேண்டும், உதிர்த்தால் உதிரவேண்டும்.
அது தான் பதம்.
இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தை குக்கரில் வைத்து இட்டிலி போல ஆவி இல் வேக வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் ஆகும்.
குக்கரைத் திறந்து, வெந்த பயத்தம் பருப்பைக் கையில் எடுத்து இரண்டு விரல்களால் திரிப்பது போல செய்து பார்க்க வேண்டும்.
அப்படி திரிக்க முடித்தால் அது தான் பதம். பருப்பு நன்கு வெந்து விட்டது என்று அர்த்தம்.
குக்கரை அணைத்து விட்டு அந்தப் பாத்திரத்தை வெளியே வைக்கவும்.
கரண்டியால் நன்கு கிளறிவிடவும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
ஒரு அடி கனமான வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய்யை விடவும்.
நெய் உருகினதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடுப்பை சின்னதாக எரியவிடவும்.
வெந்த பயத்தம் பருப்பை இதில் போடவும்.
கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.
அந்த நெய்யில் இந்த பருப்பு ரவை நன்கு பொரியட்டும்.
எல்லாம் நன்கு பொறிந்ததும் அமுல் மிடாயியைத் திறந்து இதில் விடவும்.
நன்கு கிளறவும்.
பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமபூவை இதில் சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
உதிர் உதிராக ஆனதும் இறக்கிவிடவும்.
அருமையான 'தால் ஹல்வா' தயார்.
தேவையானால் சீவின பிஸ்தா, பாதாம் அல்லது வெள்ளரி விதை கொண்டு அலங்கரிக்கலாம்.
- Sponsored content
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 15
|
|