புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
53 Posts - 60%
heezulia
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகை எதற்கு ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 8:31 am

அழுகை எதற்கு ?



* அழுகை...

* அது...
சொந்தக் காலில்லாத
சோம்பேறி மனிதர்கள்
கண்களால் ஆடும்
கோலி விளையாட்டு!

* அழகான முகத்தை
அலங்கோலப்படுத்த
அவர்களாகவே
அவர்கள் மேல் எறியும்
ஆசிட் வீச்சு!

* சோகம் காட்டி
சுகம் பெறலாமென்ற
சூட்சுமக்காரர் எண்ணங்களின்
சுய விளம்பரம்!

* ஒவ்வொரு நிகழ்வுக்காகவும்
ஒப்பாரி வைக்கும்
உதவாக்கரை மனிதனே...
உன் நிலைக்காக
ஒருமுறையாவது
ஓலமிடுவாயா?

* ஏனென்றால்...
நீயே கூட ஒரு
நடை பிணம் தானே!

* பிணத்தின் மீது
விழுகிற துளிகளே...
ஒருவன் வாழ்ந்ததற்காக
கிடைக்கிற விருதுகள்!

* ஆகையால் தான்
மனிதனே...
அடுத்தவர் கண்கள்
அழுகிற நீரை
வாழ்கிற வரையில்
வழித்துத் துடைத்தெறி!

* கண்களிலிருந்து
கழன்று விழுகின்றனவே
அவைகள்
கண்ணீர்த் துளிகளா?
இல்லை —

* முறிந்து விழும்
முயற்சிகள்...

* கருகிச்சாயும்
கனவுகள்...

* வியர்வைத் துளிகளின்
விரோதிகள்!

* உழைத்து உழைத்து
வாழ்வில் உயர
இரு கை இருப்பதை
உணர்ந்துவிட்டால்
அழுகை ஏன்
அவசியப்படுகிறது நண்பனே?

— எல்.பிரைட், தேவகோட்டை.




அழுகை எதற்கு ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 02, 2010 10:41 am

அருமையான பகிர்வு. கடைப்பிடிக்கிறேன்.
இங்கே கவிஞர் சொல்லும் அழுகை வேறு. தோல்வியில் துவண்டு கோழையாக அழுவது.

அதைவிட வாழ்வின் சோகங்களை எண்ணும்போது சிலவேளைகளில் சொட்டுக் கண்ணீர் விட்டால் நெஞ்சு ஆறுகிறது. நானும் கட்டுப்படுத்திதான் வைத்திருக்கிறேன். ஆனால் மனம் கட்டுப்பாட்டை உடைத்துகொள்ள ஆசைப்படுகிறது. (தொலைக்காட்சி பார்க்காதே என்று கட்டுப்பாடு போட்ட குழந்தையின் ஆசை மனம்போல) அழுதால் என்ன என்று திருப்பிக் கேட்கிறது. கெஞ்சுகிறது
அதனால் எழுதத் தோன்றியது

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
எழில்போல உருமாற்றிடும்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 03, 2010 3:54 am

அருமையான பகிர்வு.... ஆனால் மனிதன் மனம் விட்டு அழுகா விடில் என்றோ மனநிலை பாதித்திருப்பன்...

மனதில் சில சொல்ல இயலா துன்பங்களுக்கு இருக்கும் ஒரே அறுதல் அழுகை மட்டுமே...
மனதின் பரங்கள் அனைத்தும் ஒரு நொடி அழுகையில் இறங்கி விடுக்கிறது...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 4:21 pm

* முறிந்து விழும்
முயற்சிகள்...


அழகிய வரிகள் அழுகை எதற்கு ? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக