புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_m10சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லாதே கணவர் கேட்டால்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 5:54 pm

First topic message reminder :

கல்யாணத்துக்கு முன்பான காதலை எக்காரணம் கொண்டும் கணவரிடம் சொல்ல வேண்டாம். திருமணமான புது ஜோரில் கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படியிருந்திருந்தாலும் பரவாயில்லை. என்கிட்ட உண்மையைச் சொல்லிடு. இனிமே நீ எப்படி இருக்கப் போறேங்கிறதுதான் எனக்கு முக்கியம் என கணவர் ஆசை வார்த்தைகளில் நம்பிக்கையை வாரி வழங்கலாம். ஏமாந்து விடாதீர்கள். காலத்துக்கும் உங்களைக் குத்திக் காட்டிப் பேச நீங்களே உங்களைப் பற்றிய ரகசியத்தை கணவருக்குக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்.

உங்களுக்கென ஒரு நட்பு வட்டம் இருக்கும். உங்களது நெருக்கமான தோழிகள், உங்களைப் பற்றியும், உங்கள் கணவரைப் பற்றியும் சில அபிப்ராயங்களை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அவையெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும். கணவர் வரை போக வேண்டாம். தோழி சொன்ன விஷயம் நல்லதோ, கெட்டதோ கணவருக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.

உங்கள் பெற்றேhர், உடன் பிறந்தவர்கள் உங்கள் கணவருக்கும், அவரது வீட்டாருக்கும் ஏதேனும் பட்டப் பெயர் வைத்திருக்கலாம். உங்களிடம் அதை அடையாளப் படுத்திப் பேசலாம். தப்பித் தவறிக் கூட அந்த விஷயங்களை கணவரிடம் சொல்லி விடாதீர்கள்.

திருமணத்துக்கு முன் உங்களுக்கு வரப் போகிறவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருந்திருக்கும். அதன்படி உங்களவர் இல்லாமல் போயிருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிற மாதிரி ஒரு நபரை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்களுக்கிருந்த எதிர்பார்ப்பையும், அது காணாமல் போனதையும், நீங்கள் சந்தித்த நபரையும் பற்றிக் கணவரிடம் மூச்சு விடாதீர்கள். தான் யாரோடும் ஒப்பிடப் படுவதை எந்த ஆணாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கணவர் வீட்டாரைப் பற்றி உங்களுக்குள் ஒரு அபிப்ராயம் இருக்கலாம். இன்னார் இப்படி என உங்கள் மனசு அடிக்கடி எச்சரிக்கும். அதை கணவரிடம் சொல்ல வேண்டாம். தன்னைப் பற்றியோ, தன் வீட்டாரைப் பற்றியோ தவறான மனப்பான்மை உங்களுக்கு இருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியாது.

மொத்தத்தில் நீங்கள் இப்படித்தான் என்கிற மாதிரி உங்கள் கேரக்டரைக் கணவரிடம் போட்டு உடைத்து விடாதீர்கள். உங்களைப் பற்றியும் கொஞ்சம் ரகசியங்களை மிச்சம் வையுங்கள். எந்த மாதிரி சந்தர்ப்பங்களில், எப்படி நடந்து கொள்வீர்கள் என கணவர் கணித்து விடாதபடி ரகசியமானவராக இருங்கள். அதுதான் சுவாரஸ்யம்!

-ஆர்.வி. (வடலி PDF)



சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 11, 2010 7:00 pm

நல்ல அறிவுரை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 8:28 pm

உண்மைதான் அப்புறம் அந்த பெண் மேல எதுக்கெடுத்தாலும் சந்தேக படுவாங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 11, 2010 8:28 pm

இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:31 pm

கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?

என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!



சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 11, 2010 8:35 pm

சிவா wrote:
கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?

என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!
அதானே.. இவரு என்னமோ ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் வீட்டுல சொல்லற மாதிரி.. பில்டப்பு கொடுக்கறாரு..



சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Aசொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Aசொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Tசொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Hசொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Iசொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Rசொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Aசொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 11, 2010 8:36 pm

சிவா wrote:
balakarthik wrote:இந்த கன்றாவிலாம் வேனாமுனுத்தான் நான் இன்னும் கல்யாணமே பண்ணிக்கல

பெண் கிடைக்கவில்லை என்பதை இப்படியும் கூறலாம்! சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 705463

சொந்த அனுபவம் பேசுது..................



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:38 pm

Aathira wrote:
சிவா wrote:
கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?

என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!
அதானே.. இவரு என்னமோ ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் வீட்டுல சொல்லற மாதிரி.. பில்டப்பு கொடுக்கறாரு..

இவருக்கு இன்னொரு பெயரும் இருக்காம் அக்கா! அது அரிச்சந்திரனாம்! சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 102564



சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 11, 2010 8:38 pm

சிவா wrote:
கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?

என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!

ஹூம்... நாங்க ஒரு புள்ள பூச்சி மாதிரி... இருக்குற இடம் தெரியாம இருப்போமுல்ல... அப்படி இருக்கும் போது உண்மையாவது பொய்யாவது..?

- ஐயோ பாவம் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 11, 2010 8:39 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?

என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!
அதானே.. இவரு என்னமோ ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் வீட்டுல சொல்லற மாதிரி.. பில்டப்பு கொடுக்கறாரு..

இவருக்கு இன்னொரு பெயரும் இருக்காம் அக்கா! அது அரிச்சந்திரனாம்! சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 102564

கரெக்டாச் சொல்லிட்டேள் போங்கோ... ஜாலி

- சகல கொலை வல்லவன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:39 pm

வை.பாலாஜி wrote:

சொந்த அனுபவம் பேசுது..................

ஜீ, உங்ககூட நான் காலையில் மட்டுமே பேசுவேன்! இதுபோன்ற நேரத்தில் உங்கள் நிலையை நன்கறிவேன்! அதனால் காலையில் சந்திப்போம்...! வரட்டா....!



சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக