புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 14%
Manimegala
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:34 am


மதுரை அருகே தாய் _ 2 குழந்தைகள் கொடூர கொலை - மூட்டையாக கட்டப்பட்டு கிடந்த பரிதாபம்.


மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் வேட்டியில் கட்டப்பட்ட நிலையில் மூடை கிடந்தது. இதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மூடையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 10 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல்களும் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேலும் சோதனை செய்த போது இங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஒரு மூடை கிடந்தது. அதை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் இளம்பெண் உடல் இருந்தது. இதனால் 2 குழந்தைகளும் தாயும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த எஸ்பி மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர்கள் யார், எங்கு கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 7:43 am

தாய் மற்றும் 2 குழந்தைகள் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்


மதுரை அருகே 2 குழந்தைகளுடன் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கள்ளக்காதலுக்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் உள்ள ஒரு வாய்க்காலில் ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டிப்போடப்பட்டு கிடந்தனர். இதில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் வேட்டியில் கட்டப்பட்டு கிடந்தது. இந்த பிணங்களை மதுரை புறநகர் மாவட்ட போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆதிலாபானு(24) என்றும் இவரது குழந்தைகள் அஸ்ரப் கனி(7) ஸிராபானு (5) என்பது தெரியவந்தது. இவர்களது உடல்களை ஆதிலாபானுவின் தாயார் போலீசிடம் அடையாளம் காட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானுவுக்கும், கேணிக்கரையை சேர்ந்த முஜூஞீர் ரகுமான் என்பவருக்கும் முதலில் திருமணம் நடந்தது. ஆனால் விவாகரத்து ஆகி விட்டது.

பின்னர் தங்களிடம் கார் டிரைவராக இருந்த முத்துச்சாமி என்பவரை ஆதிலாபானு காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முத்துச்சாமி மதம் மாறி அகமது என பெயர் மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அகமது மலேசியா சென்று விட்டார். ஆதிலாபானு மட்டும் குழந்தைகளுடன் இங்கு இருந்தார்.இந்த நிலையில் ஆதிலாபானுக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கணவர் அகமது கண்டித்தார். இதை தொடர்ந்து ஆதிலாபானு பாரதிநகருக்கு குடி பெயர்ந்தார். கடந்த 8ம் தேதி ஆதிலாபானு குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இவர்களின் பிணம் வாடிப்பட்டி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்



மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 13, 2010 8:00 am

பாவம்தான், இருந்தாலும் இது போன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு சரியான தண்டனைதான்.

அந்த குழந்தைகள் செய்த தவறுகள் தான் என்ன? அந்த பச்சிளங்குழந்தைகளை கொன்றது ஒரு மன்னிக்க
முடியாத குற்றம். அதற்காக இந்த குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கலாம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக