புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
32 Posts - 56%
heezulia
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_m10கவிதை தோரணங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தோரணங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 14, 2010 1:28 pm

First topic message reminder :


கவிதை 1

மாறுவதாம் உலகு! மனமும்தானே!

மங்குமிருளும் மாலைஒளியும் மனதில் மையல் கூட்டும்
எங்குமின்பம் மஞ்சள் வெயிலில் இதயம் கண்டு ஏங்கும்
பொங்கும் உள்ளம் பூரிப்பாகி போதைகண்டு வாடும்
தூங்கும் இரவின் கருமை சூழ துடித்தேஇதயம் மாளும்

கங்குல் தோன்றிக்கதிரோன் வார காணும் காட்சிமாறும்
எங்கும் ஒளியும் இதயக் கனவின் ஏற்றம்மறைந்துபோகும்
சங்கும் கூவி தமிழும்பாடி தேவன் கோவில் தெய்வம்
இங்கும் அன்பைக்கண்டே மனமும் இன்பம் கொள்ளக்காணும்

பொன்னைக் காணும் மாதர்நெஞ்சாய் புகழின் பின்னேபோகும்
தன்னை காணா இதயம் கொண்டோர் தரணியெங்கும்வாழும்
நன்மைகென்றே வாழா நாலுசொல்லுகென்று வாழும்
தன்மைகொண்ட இதயம்தன்னில்தமிழும் சுகமும் தோற்கும்

வெண்ணைக்காக திரளும் போது வெடித்ததே கலயம் உடையும்
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்



கவிதை 2

உன்னை நீ மாற்று

அன்பான உள்ளங்கள் கண்ணாடிபோலெதிர்
ஆழம் புரிந்துகொள்ளும்
முன்னாலிருப்பதை காட்டிவிடும்
முகத் திரைக்குள் ஊடுருவும்
பின்னால் நடப்பது ஏதறியோம் -சிலர்
பேச்சு மயக்கிவிடும்
தன்னால் நடப்பது யார் நிறுத்த இந்த
தாரணியில் முடியும்

கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?

வில்லைவளைத்தவன்முல்லை மலர்கணை
விட்டிடும் மன்மதனால்
எல்லையற்ற சுகம் எண்ணி மனதினில்
இன்பக் கனவுவரும்
கல்லும் கரைந்து கணம் தடுமாறிட
காட்டினில் தீஎரியும்
இல்லையென வாழ்வு ஆகி உயிர் துடித்
தேங்கிடும் நாளும்வரும்

தொல்லை தரும் இந்தவாழ்வு கசந்தொரு
தூர நினைவுவரும்
எல்லைகடந் தந்த வானில் கலந்திட
ஏனோமனம் இசைக்கும்
கல்லை இணைத்தொரு கடல்குதித்திட
காணும் இதயம் சொல்லும்
நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.

சொல்லும் இனியதோர் சுந்தரத்தேனிசை
செவியில் கேட்டுவிடு
செல்லசிறுவர் மழைலையிலே உந்தன்
சிந்தனையைச் சிதறு
நல்லதமிழ்கவி நாளும்படித்து ஒர்
வல்லமனது கொள்ளு
வாழ்வின் கசப்பினை மாற்று திடமுடன்
மற்றொரு பாதை செல்லு


(கீழே தொடர்கிறது தோரணம்.)


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 16, 2010 3:21 pm

எண்ணி மயங்குகிறேன் -இந்த
இன்னிசை போலுமோர் மென்மைதரும் அன்பு
கொண்ட இதயங்களா -அவை
அள்ளியிறைத்திடும் வெள்ளைமலர்களின்
வண்ணம் நடுவினிலே -இந்த
வாழ்வுக் கெனையீந்த அன்னையா உன்னத
அண்ணனும் தம்பிகளும் -என்று
அற்புத பின்னலை செய்யும் ஈகரையா?

என்னதைச் சொல்லிடுவேன் -என்
உள்ளமதில் தென்றல் ஓடித்திரிந்தொரு
பென்னம் பெரு திரளாய் -கடல்
பேரலையாய் வானில் கூடிப் பெரிதென
உன்னத மாயெழுமே -போலும்
உச்சி தனில் கொண்டு பாதம் உருண்டிடும்
தன்மையில் உள்ளமதில் -அலை
தாவிக் குதித்துள்ளம் பொங்குதே அன்பரே

நன்றி அனைவருக்கும் -இந்த
நானிலமுள்ள வரையில் தமிழுடன்
ஒன்றிப் பழகிடுவோம் -ஒரு
உன்னத வாழ்வினைக் கண்டிடுவோ மிது
என்றும் நிகழ்ந்திடணும் -இந்த
ஈகரை பொன்னொளி வீசித் தமிழெனும்
தென்றலும் வீசிடட்டும் -நல்ல
தேன்சுவையாய் தமிழ் சங்கு முழங்கட்டும்

என அன்புடன் வாழ்த்துகிறேன்

உங்கள் அனைவரினதும் பராட்டுக்கள் பெரு மகிழ்வைத் தரவே அதன் மூலமாக எழுந்த உணர்வில் இதை எழுதினேன். இதுவரையில் ஈகரையில் என்னை அன்புடன் வாழ்த்திய அனைவருக்குமாகத் இதைத் தருகிறேன்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக