புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 1%
prajai
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
290 Posts - 42%
heezulia
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை துயரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Tue Nov 23, 2010 11:58 am

நண்பர்களே நிச்சயம் படியுங்கள் இதை ...
இன்று நான் உணர்ந்த அனுபவத்தை யாரிடமாவது பகிர்ந்தே தீரவேண்டும் ஆகையால் தான் உங்களிடம் பகிர்கிறேன் நண்பர்களே ...
எப்போதும் நான் அலுவலகத்திற்கு நடந்து வரும் சாலை வழி கண்ட காட்சி இது .. இன்று பயங்கர மழை... சாலை என்கிளும் தண்ணிர் தேக்கம் ... அதில் நடக்கவே மிகுந்த சங்கடம் எனக்கு ... அந்த மழையுளும் எப்போதும் கோவில் அருகே பூ
விற்கும் பாட்டி தன் வேலையை செய்கிறார்... இது எல்லா பக்கமும் நடக்கும் விசயமாக இருக்காலம்..ஆனால் அவரின் வயது 70 இருக்கும் ...இதை விட கொடுமையான சம்பவம் நான் கண்ட இந்த சம்பவம் .. நான் கால் வைத்து நடக்கவே அந்த சாலையில் மிகுந்த சங்கட பட்டேன் ..ஊணமுற்ற ஒரு அண்ணா அந்த சேற்றில் ஒரு பலகையில் அமர்ந்து தன் கைகளால் தள்ளி தள்ளி போனார் .. நிஜமாகவே மிகுந்த கஷ்டமாக இருந்தது அச்சம்பவம் ... அதிலும் ஒரு சிலர் ஒரு துளி இறக்கம் கூட இன்றி அவருக்கு வழி விடாமல் வாகனத்தை செலுத்தியது மிக கொடுமை .. இப்பொழுதெல்லாம் மனிதநேயம் என்பது திரைபடத்தில் மட்டுமே பார்க்கவேண்டியது ஆகிவிடும் இருக்கிறது நண்பர்களே.. நினைத்தாலே மிக கொடுமை ..


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 23, 2010 1:36 pm

எனக்கும் இதை படிக்கும்போதெ மனதை வருத்தியது. உண்மையிலுமெ நிவெதா இன்னிக்கு மனித நேயமா அப்படின்னா என்னன்னு கேக்குற அளவுலதான் நாம இருக்கோம்.இன்னிக்கு இருக்கர அவசர உலகத்துல அவரவர் வேலை மட்டும்தான் முன்னிலை பெறுகிறது.மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்



 மழை துயரம்  U மழை துயரம்  D மழை துயரம்  A மழை துயரம்  Y மழை துயரம்  A மழை துயரம்  S மழை துயரம்  U மழை துயரம்  D மழை துயரம்  H மழை துயரம்  A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 23, 2010 2:19 pm

ஆம். நீங்கள் சொல்வது சரிதான் நம்மவரின் மானத்தில் முதலில் பறிபோனது மனிதாபிமானம்தான்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 23, 2010 2:43 pm

உண்மை தான் மனிதாபிமானம் என்போது அரிதான விசயமாகவே மாறிவிட்டது நீங்கள் கண்டதை இங்கு பதிந்து அதன் மூலம் சிந்திக்க வைத்தமைக்கு நன்றி சகோதரி

nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Tue Nov 23, 2010 3:39 pm

நன்றி நண்பர்களே ...இந்த இயந்திர வாழ்கையில் இதை பற்றி சிந்திக்கவாவது நீங்கள் எல்லாம் உள்ளீர்களே... அதை நினைத்தால் சந்தோசமாக உள்ளது ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 7:37 pm

மனித நேயம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் என்ற நிலை வந்துவிட்டது நிவேதா!

உங்களின் உணர்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! இதைப் படித்து ஒருவர் திருந்தினாலும் அது உங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! இதுபோன்ற அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்!



 மழை துயரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 11:24 pm

நான் படித்து திருந்திட்டேன் சிவா... இனி எந்த ஊனமுற்றவரைக் கண்டாலும் உதவுவேன் வழக்கம் போல..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
skanmani
skanmani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 14/11/2010

Postskanmani Fri Dec 17, 2010 11:29 am

மனித நேயம் என்பதை மறந்துவிட்ட மக்களை நினைத்தால் வேதனையாக உள்ளது. நம்மைப் போன்றவர்கள் வருத்தமடைவதோடு நில்லாமல் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முற்படுவோம்.நன்றி நிவேதா.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Dec 17, 2010 11:36 am

இயந்திர வாழ்க்கையில் மனிதன் தன்னை இணைத்துக்கொண்டு...
மனித வாழ்க்கையில் இருந்து விலகிக்கொண்டு...

நம்மால் செய்ய இயலும் சிறு உதவிகளை பிறருக்கு செய்வோம்... நம் கடமையாய் செய்வோம்...


தங்களின் பதிவிற்கு நன்றி தோழி....  மழை துயரம்  678642



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Tue Dec 28, 2010 8:07 pm

முதலில் எனது நன்றிகள் நிவேதவுக்கு.... மனித நேயம் பற்றி .....
அக்கறை கொண்டமைக்கும்....அதனை மதில் பதுக்கி பின் , மற்ற வர்களோடு பகிர்ந்து மனித நேயதினை வெளிக் காண்பித்ததுக்கும்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக