புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_m10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_m10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_m10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_m10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_m10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_m10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Fri Nov 26, 2010 1:23 pm

First topic message reminder :


மகனே!
கல்வி கற்று வந்திடுவாய்...
கனவுடனே காத்திருக்க,
நீ
கானலாய் ஆனதென்ன!

அதிகாலையில் சோறூட்டி
கைகழுவி விட்டேனே,
பதிலுக்கு விட்டாயோ
நீயும் கைகழுவி!

ஒரு கீறல் உன்னுடம்பில்
ஒத்திடாத நான்,
உனை
பெரும் உலைதனிலே
விட்டதென்ன!

கண்ணே! என்றழைத்தால்
கல்விதான் கண்ணம்மா
கற்று வருவேன் பெரியவனாய்...
நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?!

கன்னக்குழி அழகு பார்த்து
கண்பட்டு போயிடுமே!
கரிதடவி விடுவேனய்யா...
யார் கண் பட்டதுவோ
நீ பட்டு போனாயே!

கால் பட்ட தீ தழும்பில்
களிம்பு தடவி விட்ட நான்,
உடல் பட்ட தீயதற்கு
ஒரு மருந்தும் தடவேனோ?!

கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?

அந்தி சாயும் வேளையிலே...
நீ வரும் வழி நோக்கி
விழி வைத்து
வலியோடிருப்பேனே...
இன்று வலிவிட்டு போனதடா!

வந்ததும் வராததுமாய்
கொடுத்து விட்ட அன்னமதை
குறைவையாமல் தின்றாயா?
கடிந்தே கேட்பேனே...
கோபமாடா என்னோடு?

இரவு...
படிக்கும் வேளைப் பொழுதினிலே,
இன்று
படித்து கொடுத்ததென்ன? கேட்டால்
அணிலே அணிலே ஓடிவா...
என்றுரைப்பாயே
எங்கேடா அம்மொழியும்?!

என்னுடனே கண்ணயர
இறுகபற்றும் கைகள் எங்கே?
என் மாரோடு அணைத்து வைக்கும்
மகனே உன் முகம்தான் எங்கே?

ஆலதுவாய் நானிருக்க,
விழுதெனவே நீயிருந்து
அடிபெயரா காத்திடுவாய்...
கண்டு வைத்த கனவதுவோ
ஊமைக்கனவு ஆனதடா?

அலட்சிய போக்கே இலட்சியமாம்
நிர்வாக(ண)மே!
ஒழுங்காய் இருந்திடு
உந்தன் செயலில்.
கன்றுபோல இரண்டிருந்தும்
என் கை நடக்க இன்றில்லை.

இனியும் வேண்டாம்
எதிலுமே,
இச்செய்கை இந்நாட்டில்.
கட்டளை இட்டுரைக்கிறேன்
என் மகன் மீது சத்தியமாய்.

பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Nov 27, 2010 4:04 pm

கலை wrote:வலிமிகுந்த வரிகள்..!
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 359383 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 359383 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 4:07 pm

மனதை கலங்க வைத்த மிக் அருமையான வலிகள்...
பாராட்டுகள்...நண்பரே... ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550



ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Tஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Hஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Iஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Rஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 27, 2010 4:10 pm

வலிகள் நிறம்பிய வரிகள் அருமை வாழ்த்துக்கள் உங்கள் சிந்தனைக்கு.



ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 27, 2010 4:24 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் மேலும் தொடருங்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Nov 27, 2010 5:10 pm

கலக்கல் வரிகள்- கண்
கலங்க வைத்தது ...

நன்றி நண்பரே .... மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Fri Jun 20, 2014 4:54 pm

மிக்க நன்றி...


பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Thu Jul 17, 2014 7:04 pm

நண்பர்களே...
பத்து வருடங்களுக்கு முன்
நாம் பறிகொடுத்த
இளம் பிஞ்சுகளுக்கு
உங்கள் பதிவுகளால் ...
இதய அஞ்சலி செலுத்துங்கள்...

நன்றி !


-பா. பார்த்தசாரதி,

avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

PostSyed Sardar Thu Jul 17, 2014 7:22 pm

"கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?" - வேதனை வரிகள்.

உன்னை பிடிக்க முயன்று
தோல்வியில் அமர
அம்மாவென,
அருகில் வந்து உன்
கரிசன பார்வையாலே
களைப்பு தீர்ப்பாயே !
அருமை மகனே நீ
அமரனாய் ஆனதென்ன ?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 18, 2014 4:43 am

இன்னமும் வலித்துக் கொண்டுதான் இருக்கிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Sun Jul 20, 2014 6:04 pm

முற்றிலும் உண்மை...
உணர வேண்டியவர்கள் உணரட்டும்..

-பா. பார்த்தசாரதி,



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக