புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 9:37 am
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகைகளின் சிறப்பு
Page 1 of 1 •
- vmanirajanபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010
சித்த மருத்துகள் செய்வதற்று மூலிகைகள் மிக மிக இன்றியமையாத ஒன்றாகப் பயன்படுகிறது. மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி சிறு சிறு நோய்களை எளிய முறையில் சிகிச்சைகள் மேற்கொள்வது மூலிகை மருத்துவத்தின் சிறப்பாகும். மேலும் மருந்து செய்யவும் மருந்தாகவும் பயன்படும் தாவரங்களே மூலிகைகள் எனப்படும்.இயற்கையோடு இசைந்த மருத்துவமாகும்.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து பாதுகாப்பளிக்க வல்லது. மரபுவழி மருத்துவ முறைகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகும். எல்லா மக்களுக்கும் பொதுவான அனுபவ வைத்திய முறை இம்மருத்துவத்தில் கையாளப்படுகிறது.
மஞ்சள் காமாலை ஆஸ்துமா போன்ற நாள்பட்ட கொடிய நோய்களையும் தீர்க்க வல்லது. ஓரே மூலிகை பல்வேறு வகையான நோய்களைப் போக்குகின்ற அற்புத சக்தி வாய்ந்ததாகும்.
நம் வீட்டைச் சுற்றிலும் வயல் வரப்புகளிலும் சாலையோரங்களில் இம் மூலிகைகள் எளிதாகச் கிடைக்கக் கூடியது.
இயற்கையாகவே மூலிகைகள் காடுகளிலும் வறட்சியான நிலங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படும்.
எந்த மூலிகை மருந்துக்கும் இந்நாள் வரை எந்தவிதமான பக்க விளைவுகளும் கண்டறியப்பட வில்லை.
சித்த மருந்து செய்ய மூலிகைகளை பெரும் பங்கில் பயன்படுத்தி வருகின்றார்கள்.
படிப்பறிவில்லாத பாமரர் கூட மூலிகை மருத்துவத்தை அனுபவ முறையில் கற்றுக் கொண்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மருத்துவம் செய்ய முடியும்.
மூலிகை மருத்துவம் செய்ய சிறப்பான கல்வித் தகுதி தேவையில்லை என்றாலும் சற்றேரக்குறைய எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மூலிகை மருந்து உண்ணும் போது கூட்டியோ குறைத்தோ உண்பதில் தீங்கில்லை என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழிக்கேற்ப அளவோடு உண்பது சாலச் சிறந்ததாகும்.
உணவே மருந்து மருந்தே உணவு எனும் அடிப்படைத் தத்துவத்தில் இம் மூலிகை மருத்துவம் அமைந்துள்ளதால் சிறப்பான பத்திய முறை ஒன்றும் கிடையாது. நோய் விரைவில் குணமாக உணவுக் கட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். இதைப் பத்தியம் என்று நினைத்து பயப்பட வேண்டியதில்லை. பத்தியம் என்பது மருந்துக்கு அல்ல நோய்க்குத் தான் என்பதை உணர வேண்டும். ஒன்றிரண்டு வேளை பத்தியம் சரிவரக் கடைபிடிக்கவில்லை என்றால் நோய் குணமாவதில் தாமதமாகும். வேர் பார் ; தழை பார் என்பதைப் போல மூலிகை இலைகளைப் பறித்து கழுவி சத்தம் செய்த பச்சையாகப் பயன்படுத்தும் போது அதிக பயன் கிடைக்கிறது.
மூலிகை மருத்துவத்தை எளிமையான முறையிலும் சிக்கனமான முறையிலும் கையாளலாம். அவை அரைத்துத் தடவுதல் சாறெடுத்துப் பூசுதல் வதக்கிக் கட்டுதல் மென்று சாப்பிடுதல் கசக்கிப் பிழிதல் பாலெடுத்துப் பூசுதல் வாயிலிட்டு சுவைத்தல் தலைக்குத் தேய்த்துக் குளித்தல் வறுத்துச் சாப்பிடுதல் நசியம் செய்தல் பல் துலக்குதல் வேது பிடித்தல் வாய் கொப்பளித்தல் பற்று போடுதல் துவையல் செய்து சாப்பிடுதல் கஷாயம் செய்து அருந்துதல் போன்ற பல்வேறு முறைகளாகும்.
நோயாளியின் நோய் அளவிற்கேற்ப நமக்கு நாமே மருந்து தயாரித்து கொடுப்பது வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும்.
மூலிகைகளின் தோற்றத்தையும் அவற்றின் பெயர்களையும் கொண்டே குறிப்பிட்ட நோய்களை நீக்க வல்லது என்பதை அறியலாம்.
குறிப்பாக:
அருகம்புல் - அறுகாத வேர்
செம்பரத்தை - இதய நோய்
பிரண்டை - பிறண்ட எலும்புகளைச் சரிசெய்யவும்
குப்பைமேனி - குப்பை போன்ற மேனியை (சொறி சிரங்கு) நன்மேனியாக்கும்.
வாத நாராயண் - வாத நோய்
கரிசாலை - கருமையான கூந்தல் வளர
தேற்றான் கொட்டை - தேராத உடலைத் தேற்ற
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து பாதுகாப்பளிக்க வல்லது. மரபுவழி மருத்துவ முறைகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகும். எல்லா மக்களுக்கும் பொதுவான அனுபவ வைத்திய முறை இம்மருத்துவத்தில் கையாளப்படுகிறது.
மஞ்சள் காமாலை ஆஸ்துமா போன்ற நாள்பட்ட கொடிய நோய்களையும் தீர்க்க வல்லது. ஓரே மூலிகை பல்வேறு வகையான நோய்களைப் போக்குகின்ற அற்புத சக்தி வாய்ந்ததாகும்.
நம் வீட்டைச் சுற்றிலும் வயல் வரப்புகளிலும் சாலையோரங்களில் இம் மூலிகைகள் எளிதாகச் கிடைக்கக் கூடியது.
இயற்கையாகவே மூலிகைகள் காடுகளிலும் வறட்சியான நிலங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படும்.
எந்த மூலிகை மருந்துக்கும் இந்நாள் வரை எந்தவிதமான பக்க விளைவுகளும் கண்டறியப்பட வில்லை.
சித்த மருந்து செய்ய மூலிகைகளை பெரும் பங்கில் பயன்படுத்தி வருகின்றார்கள்.
படிப்பறிவில்லாத பாமரர் கூட மூலிகை மருத்துவத்தை அனுபவ முறையில் கற்றுக் கொண்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மருத்துவம் செய்ய முடியும்.
மூலிகை மருத்துவம் செய்ய சிறப்பான கல்வித் தகுதி தேவையில்லை என்றாலும் சற்றேரக்குறைய எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மூலிகை மருந்து உண்ணும் போது கூட்டியோ குறைத்தோ உண்பதில் தீங்கில்லை என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழிக்கேற்ப அளவோடு உண்பது சாலச் சிறந்ததாகும்.
உணவே மருந்து மருந்தே உணவு எனும் அடிப்படைத் தத்துவத்தில் இம் மூலிகை மருத்துவம் அமைந்துள்ளதால் சிறப்பான பத்திய முறை ஒன்றும் கிடையாது. நோய் விரைவில் குணமாக உணவுக் கட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். இதைப் பத்தியம் என்று நினைத்து பயப்பட வேண்டியதில்லை. பத்தியம் என்பது மருந்துக்கு அல்ல நோய்க்குத் தான் என்பதை உணர வேண்டும். ஒன்றிரண்டு வேளை பத்தியம் சரிவரக் கடைபிடிக்கவில்லை என்றால் நோய் குணமாவதில் தாமதமாகும். வேர் பார் ; தழை பார் என்பதைப் போல மூலிகை இலைகளைப் பறித்து கழுவி சத்தம் செய்த பச்சையாகப் பயன்படுத்தும் போது அதிக பயன் கிடைக்கிறது.
மூலிகை மருத்துவத்தை எளிமையான முறையிலும் சிக்கனமான முறையிலும் கையாளலாம். அவை அரைத்துத் தடவுதல் சாறெடுத்துப் பூசுதல் வதக்கிக் கட்டுதல் மென்று சாப்பிடுதல் கசக்கிப் பிழிதல் பாலெடுத்துப் பூசுதல் வாயிலிட்டு சுவைத்தல் தலைக்குத் தேய்த்துக் குளித்தல் வறுத்துச் சாப்பிடுதல் நசியம் செய்தல் பல் துலக்குதல் வேது பிடித்தல் வாய் கொப்பளித்தல் பற்று போடுதல் துவையல் செய்து சாப்பிடுதல் கஷாயம் செய்து அருந்துதல் போன்ற பல்வேறு முறைகளாகும்.
நோயாளியின் நோய் அளவிற்கேற்ப நமக்கு நாமே மருந்து தயாரித்து கொடுப்பது வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும்.
மூலிகைகளின் தோற்றத்தையும் அவற்றின் பெயர்களையும் கொண்டே குறிப்பிட்ட நோய்களை நீக்க வல்லது என்பதை அறியலாம்.
குறிப்பாக:
அருகம்புல் - அறுகாத வேர்
செம்பரத்தை - இதய நோய்
பிரண்டை - பிறண்ட எலும்புகளைச் சரிசெய்யவும்
குப்பைமேனி - குப்பை போன்ற மேனியை (சொறி சிரங்கு) நன்மேனியாக்கும்.
வாத நாராயண் - வாத நோய்
கரிசாலை - கருமையான கூந்தல் வளர
தேற்றான் கொட்டை - தேராத உடலைத் தேற்ற
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
பயனுள்ள தகவல்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|