புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
1 Post - 1%
Kavithas
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
1 Post - 1%
bala_t
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
1 Post - 1%
prajai
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
284 Posts - 42%
heezulia
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
5 Posts - 1%
prajai
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
4 Posts - 1%
manikavi
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னா பின்னா


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Nov 30, 2010 3:05 pm

உரைநடையாளர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு கவிஞர்கள் சாதாரணமாக எழுதியவற்றைக் கூட சிறப்பாகக் கூறி அவர்களுக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுப்பது சாத்தியமாகின்றது.

எடுத்துக்காட்டாக கம்பனின் திறனை அறிவதற்காக கூறப்படும் கதையையும் பாடலையும் நோக்கலாம்........

மன்னனைப் புகழ்ந்து சிறப்பான கவிதை எழுதுபவருக்கு பரிசு கொடுக்கப்போவதாக நாடு முழுவதும் முரசு தட்டப்படுகின்றது......
இதைக் கேட்ட ஒரு பெண் தன் கணவனையும் கவிதை எழுதுமாறு கூறினாள். என்ன எழுதுவது என அவன் கேட்க ‘கன்னா பின்னா’ என்று எதை வேண்டுமானாலும் எழுது என்று அவள் கூறினாள்.

மறுநாள் அரசவை நோக்கி அவன் கிளம்பினான். வழியில் ‘மன்னா தென்னா’ என இருவர் பேசிக்கொள்வதை கவனித்து எழுதிக்கொண்டான். இன்னும் சற்று தூரம் செல்ல, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் ஒரு சிறுவனை ‘மண்ணுண்ணி மாப்ளே’ என்று கிண்டலடிப்பதைக் கேட்டு அதையும் எழுதிக்கொண்டான்.

அரச சபையில் தான் கேட்ட அனைத்தையும் சேர்த்து,

‘ கன்னா பின்னா
மன்னா தென்னா
மண்ணுண்ணி மாப்ளே’

எனச் சேர்த்துக் கூறி தன் கவிதையை முடித்தான். இதைக் கேட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அங்கு புலவராக இருந்த கம்பர் மட்டும் அவன் கவிதையைப் புகழ்ந்து பரிகளைக் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு உளரலுக்குப் பரிசா என அனைவரும் கேட்க, அது உளரல் இல்லை, அழகான கவிதை என்று கூறி அதன் விளக்கத்தைக் கம்பர் கூறினார்.

கம்பரது விளக்கம் :

கன்னா பின்னா -- தானம் கொடுப்பதில் வள்ளலாகிய கர்ணனுக்குப் பின்னால் அவனைப் போன்று தோன்றிவரே
மன்னா தென்னா தென் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் மன்னவனே
மண்ணுண்ணி மாப்ளே --- மண்ணை உண்டவர் கிருஷ்ணர். அவரது மாப்பிள்ளை முருகப் பெருமான். அத்தகைய முருகனைப் போன்று அழகிலும் வீரத்திலும் சிறந்தவரே

என இவ்வாறு பொருள் கூறினார்.

சில நேரங்களில் கவிதை சிறப்பாக இருந்து விளக்கம் தெளிவாக அமையவில்லை என்றாலும் பிரச்சினையே. உரைநடையாளர்களால்
கவிதை/ செய்யுளின் சுவை கூடுவதென்றாலும் எழுதியவர்களே விளக்கத்தையும் அளித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே என் இன்றைய எண்ணங்கள் செல்கின்றன


நன்றி
எண்ணங்களின் வண்ணங்கள்





அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 3:13 pm

அபூர்வ செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி ஜாக்அப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 3:25 pm

நல்லவேலை , 23-ம் புலிகேசி கிட்ட போயி இந்த கவிதையை சொல்லல ......

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:26 pm

வணக்கம் ராஜா அண்ணா,

எப்படி சுகங்கள்? என்னை தெரியுமா?,,,, நான் சிரித்து பேசி கருத்தை கவரும் ஒரு லூசன் என்னை தெரியுமா?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:29 pm

நாம கவிதை எழுதினா றூம் போட்டு எல்லா அடிக்கிறாங்கப்பா.... நல்ல தகவல் தந்தீர்கள் சகோதரா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 3:30 pm

ஈழமகன் wrote:வணக்கம் ராஜா அண்ணா,

எப்படி சுகங்கள்? என்னை தெரியுமா?,,,, நான் சிரித்து பேசி கருத்தை கவரும் கழுத்தை அறுக்கும் ஒரு லூசன் என்னை தெரியுமா?
oh ...... நல்ல தெரியுமே ......வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு வருடங்களாக ஏமாற்றும் தம்பி தானே ...... [You must be registered and logged in to see this image.]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 3:32 pm

நல்லா இருக்கு..... [You must be registered and logged in to see this image.]



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:35 pm

ராஜா wrote:
ஈழமகன் wrote:வணக்கம் ராஜா அண்ணா,

எப்படி சுகங்கள்? என்னை தெரியுமா?,,,, நான் சிரித்து பேசி கருத்தை கவரும் கழுத்தை அறுக்கும் ஒரு லூசன் என்னை தெரியுமா?
oh ...... நல்ல தெரியுமே ......வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு வருடங்களாக ஏமாற்றும் தம்பி தானே ...... [You must be registered and logged in to see this image.]


அண்ணே என் இராஜாதி ராஜ ராஜா அண்ணே இந்த வருடம் முடிய முதல் வருவன் நிச்சயமாக‌

"இது சத்தியம் முங்கோ" வாறன் வாறன் என்று ஏமாற்றவில்லை அண்ணா, காலம் நேரம் ஒத்து வரவில்லை அண்ணா, நிச்சயம் வருவேன் அண்ணா [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக