புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
3 Posts - 2%
jairam
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
2 Posts - 2%
சிவா
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
15 Posts - 4%
prajai
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
7 Posts - 2%
jairam
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தரை நாடி வந்த பெருமாள் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 9:54 pm

பகவானுக்கு ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது.

திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம்.

ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, "தூரப் போ...' என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை.

முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். "அடடா... மகானிடத்தில் அபசாரப்பட்டு விட்டோமே...' என வருந்தி, தூரப் போய் நின்று கொண்டார். பாணர் முகத்தில் கல்லடிப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

முனிவரும் நீராடி, அனுஷ்டானம் முடித்து, ஆசாரத்துடன் குடத்தில் திருமஞ்சன தீர்த்தம் எடுத்து, கோவிலுக்குள் போய் விட்டார். பாணரின் முகத்தில் பட்ட கல்லடி அரங்கனது முகத்தில் பட்டதால் பெருமாள் வருத்தமுற்றிருந்தார். இது கண்ட நாச்சியார், "நம் பக்தரான பாணரை இவர் அடித்து விட்டார். அந்த பக்தரை வெளியே நிற்க விடாமல் உள்ளே அழைத்துக் கொள்ள வேணும்...' என்று வேண்டினாள்.

அன்றிரவு முனிவரது கனவில் தோன்றி, "என் அந்தரங்க பக்தனை தாழ்வாக நினைத்து அபசாரம் செய்து விட்டீர். அவரை தாழ்வாக நினையாமல் உம்முடைய தோளில் ஏற்றிக்கொண்டு எம்மிடம் வாரும்...' என்று உத்தரவிட்டார்.

அவரும், அரங்கனுடைய உத்தரவை ஏற்று, காலையில் எழுந்து, திருக்காவேரியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடித்து, அதிதொலைவில் நிற்கும் பாணரிடம் சென்று வணங்கி, "பெருமாள் தேவரீயை அழைத்து வரும்படி என்னிடம் சொல்லி விட்டார். தாங்கள் வர வேண்டும்...' என்று வேண்டினார்.

பாணர், சிறிது யோசித்து, "திருவரங்கப் பெருநகரை நான் எப்படி மிதிப்பது?' என்று தயங்கினார். "தாங்கள் என் தோள் மீது அமர்ந்து வாருங்கள். பெருமாள் உத்தரவும் அது தான்...' என்றார் சாரங்க முனிவர். பாணரும், பெருமாளின் ஆணையை உத்தேசித்து ஒப்புக் கொண்டார். முனிவரும், அவரை தோள் மீது சுமந்து ஆலயத்தை அடைந்து, பெருமாள் முன் இறங்கச் செய்தார்.

பெருமாள் சந்தோஷப்பட்டு, பாணருக்கு தன்னுடைய திவ்ய மங்கள உருவத்தைக் காட்டி, அருள் புரிந்தார். பெருமாளின் அன்பையும், அருளையும் எண்ணி, எண்ணி வியந்து பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார் பாணர். பகவான் ஆழ்வாரை திருமேனியோடு அங்கீகரித்தான். அதாவது, அவருக்கு முக்தியளித்தான்.

இப்படி பகவான் பல பக்தர்களுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி அருள் செய்துள்ள சரித்திரம் நிறைய உண்டு. கடவுளை அடைய உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர, ஜாதி, மதமில்லை.

- வைரம் ராஜகோபால்



பக்தரை நாடி வந்த பெருமாள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Sat Dec 11, 2010 12:29 pm

இப்படி பகவான் பல பக்தர்களுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி அருள் செய்துள்ள சரித்திரம் நிறைய உண்டு. கடவுளை அடைய உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர, ஜாதி, மதமில்லை.

இதில் எந்த வித ஐயமும் இல்லை உண்மையான தகவல் நன்றி புன்னகை



சத்தியராஜ்

பக்தரை நாடி வந்த பெருமாள் ! Om

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக