புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.
புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே நன்றி
மோர் குழம்பு
இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.
புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே நன்றி
மோர் குழம்பு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
நாரத்தங்காய் - 1 (சாறு எடுக்கவும் )
வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
வெல்லம் - 1 சின்ன கட்டி
பச்சை மிளகாய் - 4
குழம்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி பேஸ்ட் - 1/4 ஸ்பூன் (தேவயானால் )
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலி இல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி , சேர்த்து வதக்க வும் .
அதில் வெந்த பருப்பு, நார்தம் காய்ன் சாறு சேர்க்கவும்.
வேண்டுமானால் புளிஜலம் அல்லது புளி பேஸ்ட் போடவும். ( ஆனால் வெறும் நாரத்தை சாரே இந்த குழபுக்கு போறும்)
வெந்தய பொடி, பெருங்காய பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
ரொம்ப நல்ல டேஸ்ட் ஆன குழம்பு இது.
saadhathil போட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: ஒரு வாரம் 10 நாள் வைத்து சாப்பிடலாம். வயிறு சரி இல்லயானால் கூட இதை சாப்பிடலாம். நல்லது .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்
பூண்டு 5 -6
தக்காளி 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். ஜுர வாய்க்கு நல்லா இருக்கும்
கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்
பூண்டு 5 -6
தக்காளி 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். ஜுர வாய்க்கு நல்லா இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கறிவேப்பிலை உருவியது 1 கப்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , பருப்புகள், மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அதே வாணலி இல் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாவற்றையும் தேங்காயுடன் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும் ( வேண்டுமானால் தண்ணீர் விடவும்).
வெந்தயப்பொடி, பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
குறிப்பு: தேங்காய் வேண்டாம் என்றால் விட்டு விடலாம்.
வேண்டுமானால் சில பற்கள் பூண்டு அல்லது 5 -6 சின்ன வெங்காயம் தாளிக்கும் போது சேர்க்கலாம்.
கறிவேப்பிலை உருவியது 1 கப்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , பருப்புகள், மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அதே வாணலி இல் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாவற்றையும் தேங்காயுடன் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும் ( வேண்டுமானால் தண்ணீர் விடவும்).
வெந்தயப்பொடி, பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
குறிப்பு: தேங்காய் வேண்டாம் என்றால் விட்டு விடலாம்.
வேண்டுமானால் சில பற்கள் பூண்டு அல்லது 5 -6 சின்ன வெங்காயம் தாளிக்கும் போது சேர்க்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கறிவேப்பிலை உருவியது 2 கப்
மிளகாய் வற்றல் 12 - 14
மிளகு 2 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , தனியா , மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
வறுத்ததுடன் கறிவேப்பிலையை போட்டு நன்கு, துளி தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும்
புளி பேஸ்ட் , பெருங்காய பொடி போடவும்.
வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்தது, கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
சூடு சாதத்தில் நிறைய நெய் விட்டு , 'கறிவேப்பிலை குழம்பு விட்டு பிசைந்து சாப்பிடவும்.
குறிப்பு: இதுவும் 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம் .
கறிவேப்பிலை உருவியது 2 கப்
மிளகாய் வற்றல் 12 - 14
மிளகு 2 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , தனியா , மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
வறுத்ததுடன் கறிவேப்பிலையை போட்டு நன்கு, துளி தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும்
புளி பேஸ்ட் , பெருங்காய பொடி போடவும்.
வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்தது, கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
சூடு சாதத்தில் நிறைய நெய் விட்டு , 'கறிவேப்பிலை குழம்பு விட்டு பிசைந்து சாப்பிடவும்.
குறிப்பு: இதுவும் 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
புளிப்பான மாங்காய் 1 தோல் சீவி நறுக்கி வைக்கவும்
துவரம் பருப்பு 1 கப்
பச்சை மிளகாய் 2 - 4
தாளிக்க கடுகு
கறிவேப்பிலை
எண்ணை தாளிக்க
பெருங்காயம் 1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி 2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
செய்முறை:
மாங்காய் மற்றும் துவரம் பருப்பை ஒன்றாக குக்கர் il வேக வைக்கவும்.
உருளி இல் எண்ணை விட்டு தாளிக்கணும்.
வெந்த மாங்காய் மற்றும் பருப்பை அதில் விடவும்.
நன்கு கிளறவும்.
சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி எல்லாம் போடணும்.
நல்லா கொதிக்கட்டும் பிறகு இறக்குங்கள்.
ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: புளிகெடுதல் என்று சொல்லிக்கொண்டே நாம் உபயோகிக்கிறோம், எனவே எப்போ எப்போ முடியுமோ அப்போதெல்லாம் புளியை தவிர்த்து எலுமிச்சை, தக்காளி, பைன் ஆப்பிள் மற்றும் மாங்காய் புளிப்பை உபயோகிப்பது உடலுக்கும் நல்லது , டேஸ்ட்க்கும் நல்லது
புளிப்பான மாங்காய் 1 தோல் சீவி நறுக்கி வைக்கவும்
துவரம் பருப்பு 1 கப்
பச்சை மிளகாய் 2 - 4
தாளிக்க கடுகு
கறிவேப்பிலை
எண்ணை தாளிக்க
பெருங்காயம் 1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி 2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
செய்முறை:
மாங்காய் மற்றும் துவரம் பருப்பை ஒன்றாக குக்கர் il வேக வைக்கவும்.
உருளி இல் எண்ணை விட்டு தாளிக்கணும்.
வெந்த மாங்காய் மற்றும் பருப்பை அதில் விடவும்.
நன்கு கிளறவும்.
சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி எல்லாம் போடணும்.
நல்லா கொதிக்கட்டும் பிறகு இறக்குங்கள்.
ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: புளிகெடுதல் என்று சொல்லிக்கொண்டே நாம் உபயோகிக்கிறோம், எனவே எப்போ எப்போ முடியுமோ அப்போதெல்லாம் புளியை தவிர்த்து எலுமிச்சை, தக்காளி, பைன் ஆப்பிள் மற்றும் மாங்காய் புளிப்பை உபயோகிப்பது உடலுக்கும் நல்லது , டேஸ்ட்க்கும் நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
துவரம் பருப்பு 3 ஸ்பூன்
உளுந்து 1 / 2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
வெந்தியம் 1/4 ஸ்பூன்
சிவப்பு மெளகாய் 4 - 5
பச்சை மெளகாய் 2 - 3
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவின தேங்காய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
கறிவேபலை போட்டு இற கவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாபிடலாம்.
குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.
நாள் கிழமை களில் உளுந்து வடை யை 'தான்' ஆக போடுவது வழக்கம்.
'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
துவரம் பருப்பு 3 ஸ்பூன்
உளுந்து 1 / 2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
வெந்தியம் 1/4 ஸ்பூன்
சிவப்பு மெளகாய் 4 - 5
பச்சை மெளகாய் 2 - 3
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவின தேங்காய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
கறிவேபலை போட்டு இற கவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாபிடலாம்.
குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.
நாள் கிழமை களில் உளுந்து வடை யை 'தான்' ஆக போடுவது வழக்கம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதை அவியல் மோர்க்குழம்பு என்று சொல்லலாம்.
தேவை யானவை:
'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
பச்சை மெளகாய் 2 - 3
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவின தேங்காய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பு, கடலை பருப்பை ஊற வைக்கவும்.
கடுகு தவிர எல்லா சாமான் களையும் அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
மஞ்சள் பொடி போடவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
கறிவேபலை போட்டு இற கவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம் .
தேவை யானவை:
'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
பச்சை மெளகாய் 2 - 3
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவின தேங்காய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பு, கடலை பருப்பை ஊற வைக்கவும்.
கடுகு தவிர எல்லா சாமான் களையும் அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
மஞ்சள் பொடி போடவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
கறிவேபலை போட்டு இற கவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
உளுந்து, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு தலா 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6 -8
கடுகு 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை:
தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
புளி பேஸ்ட் + தண்ணீர்விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
ரொம்ப டேஸ்டி யான குழம்பு இது
உளுந்து, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு தலா 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6 -8
கடுகு 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை:
தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
புளி பேஸ்ட் + தண்ணீர்விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
ரொம்ப டேஸ்டி யான குழம்பு இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
50 gms எள்ளு
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
5 - 8 மிளகாய் வற்றல்
2 sp கடலை பருப்பு
1/2 cup தேங்காய் துருவல்
1/2 ஸ்பூன் கடுகு
கறிவேப்பிலை
உப்பு
எண்ணை
செய்முறை:
வெறும் வாணலி il எள் மற்றும் மிளகாய் யை வர்க்கவும்.
தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்கவும்.
பிறகு 1டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ளதை போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
வாசனையான குழம்பு ரெடி.
50 gms எள்ளு
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
5 - 8 மிளகாய் வற்றல்
2 sp கடலை பருப்பு
1/2 cup தேங்காய் துருவல்
1/2 ஸ்பூன் கடுகு
கறிவேப்பிலை
உப்பு
எண்ணை
செய்முறை:
வெறும் வாணலி il எள் மற்றும் மிளகாய் யை வர்க்கவும்.
தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்கவும்.
பிறகு 1டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ளதை போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
வாசனையான குழம்பு ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
கடலை பருப்பு 2 ஸ்பூன்
தனியா 1 ஸ்பூன்
அரிசி 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
சிவப்பு மெளகாய் 2 -3
பச்சை மெளகாய் 2 - 3
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை
செய்முறை:
கடலை பருப்பை ஊற வைக்கவும்.
கடுகு தவிர எல்லா சாமான் களையும் சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை , மஞ்சள்பொடி தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்தது , வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
கடலை பருப்பு 2 ஸ்பூன்
தனியா 1 ஸ்பூன்
அரிசி 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
சிவப்பு மெளகாய் 2 -3
பச்சை மெளகாய் 2 - 3
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை
செய்முறை:
கடலை பருப்பை ஊற வைக்கவும்.
கடுகு தவிர எல்லா சாமான் களையும் சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை , மஞ்சள்பொடி தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்தது , வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|