புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம்
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
குடிநீருக்காக சென்னையில் மக்கள்பட்ட கஷ்டம், கொஞ்சநஞ்சமல்ல. நகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, ஒரே வழி பல ஆயிரம் கோடி ரூபாயை கொட்டி, எங்காவது வெகு தூரத்தில் இருந்தாவது தண்ணீரை கொண்டு வர வேண்டுமென திட்டமிட்டது அரசு. அந்த திட்டத்தில் உருவானது தான், தெலுங்கு கங்கை, வீராணம் குடிநீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள்.
இத்திட்டங்களுக்கு அரசு, பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. ஆனால், அதன் மூலம் பெறப்படும் தண்ணீரை முறையாக பயன்படுத்துகிறதா என்றால், இல்லை என்றே பதில் வருகிறது.சென்னையில் இருந்து 400 கி.மீ., தூரத்தில், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியில் இருந்து, திறந்த கால்வாய் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தான், தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம்.இந்த திட்டப்படி, மழை காலத்திலேயே தெலுங்கு கங்கை திட்டத்தில் இருந்து, சென்னைக்கு அதிகளவில் கிருஷ்ணா நீர் பெறப்படுவதால், மழைநீரையும், கிருஷ்ணா நீரையும் சேமித்து வைக்க முடியாமல், ஆண்டுக்கு பல டி.எம்.சி., நீர் கடலில் கலந்து வீணாகிறது.சென்னைக்கான குடிநீர் தேவை, ஆண்டுக்கு 15 டி.எம்.சி., பருவமழையின் கிடைக்கும் மழைநீர் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், போரூர் உள்ளிட்ட ஏரிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.சென்னை அக்டோபர், நவம்பர், டிசம்பரில் பருவமழையை பெறுகிறது.
இந்த மாதங்களில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி, வழிகின்றன. உபரி நீர் கால்வாய்கள் வழியாக கடலுக்கு சென்று விடுகிறது.தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. இதற்கான அட்டவணைப்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நான்கு டி.எம்.சி., நீரும், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் எட்டு டி.எம்.சி., நீரும் கிடைக்கிறது.கிருஷ்ணா நீர் அதிகபட்சமாக நீர் பெறப்படும் அக்டோபரில், பருவமழை பெய்வதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியிருக்கும். இந்நிலையில், அதே காலகட்டத்தில் எட்டு டி.எம்.சி., கிருஷ்ணா நீரையும் பெறுவதால், அது பயனற்றதாகி விடுகிறது.
அக்டோபரில் இருந்து சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்படுகிறது. பூண்டி ஏரி நிரம்பிய பின், அங்கிருந்து கால்வாய்கள் மூலமாக, செம்பரம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஏரிகளுக்கு, கிருஷ்ணா நீர் அனுப்பப்படுகிறது. ஏற்கனவே, பருவமழை காரணமாக நிரம்பியிருக்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் கிருஷ்ணா நீரை சேமிக்க முடிவதில்லை.கடந்தாண்டு இதே காலகட்டத்தில், நான்கு டி.எம்.சி., கிருஷ்ணா நீர் பூண்டிக்கு வந்து சேர்ந்தது. ஆனால், "நிஷா' புயல் காரணமாக பருவமழை தீவிரமடைந்ததால், அதிகமான மழை பெய்தது. இதனால், சேமித்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நீருடன், மழைநீரும் சேர்ந்து வெளியேறி, வீணாக கடலில் கலந்தது. இந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் 40 டி.எம்.சி., கிருஷ்ணா மற்றும் மழைநீரை பயன்படுத்த முடியாமல் போய் விட்டது.
இந்த ஆண்டும், கிருஷ்ணா நீர் சேமித்து வைக்கப்பட்ட செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் திறந்து விடப்பட்டுள்ளன. தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ணா நீர் வீணாவதற்கு, சென்னைக்கு பருவமழை கிடைக்கும் காலங்களிலேயே கிருஷ்ணா நீரையும் பெறுவது தான் காரணம்.மழை காலத்திலேயே கிருஷ்ணா நீர் கிடைப்பதால், கிடைக்கும் நீரை சேமிக்க முடிவதில்லை. மேலும், ஒப்பந்தப்படி பெற வேண்டிய 12 டி.எம்.சி., நீரையும் முழுவதுமாக பெற முடிவதில்லை. எனவே, சென்னைக்கு கிருஷ்ணா நீரை பெறும் கால அட்டவணையில், மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.தற்போது, முதற்கட்டமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் நான்கு டி.எம்.சி., நீர், ஜூலை முதல் அக்டோபர் வரையில் எட்டு டி.எம்.சி., நீர் என்ற அட்டவணையை மாற்றி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கிருஷ்ணா நீரை பெற வேண்டும்.தடுப்பணைகள் மூலம் மழைநீரை சேமிக்கலாம்
சென்னையை சுற்றி ஓடும் அடையாறு, பாலாறு, ஆரணி, கொற்றலை மற்றும் கூவம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம், ஆண்டுக்கு 50 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியுமென கணக்கிடப்பட்டுள்ளது.
அடையாறு: ஒவ்வொரு மழை காலத்திலும், அடையாறு ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்தோடி, வீணாக கடலில் கலக்கிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது வெளியேற்றப்படும் நீரும், இந்த ஆற்றின் வழியாக ஓடி கடலை அடைகிறது.அடையாறு ஆற்றில் நந்தம்பாக்கம், மணப் பாக்கத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. விமான நிலைய விரிவாக்கத்திற்காக மணப்பாக்கம் தடுப்பணை அகற்றப்பட்டது. அடுத்த கட்டமாக அனகாபுத்தூர், கவுல்பஜார் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றினால், கூடுதலாக மழைநீரை சேமிக்க முடியும்.
பாலாறு: மழை காலத்தில் மட்டுமே நீரோட்டம் காணப்படும் பாலாறு ஆற்றில், அங்குள்ள மணல் படுகைகள் மழைநீரை சார்ஜ் செய்து வைத்து கொண்டு, கோடை காலங்களில் வெளிப்படுத்துகின்றன. இதனால், பாலாறு ஆற்றில் இருந்து, ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பாலாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படுவதாக இருந்த தடுப்பணைகள் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால், பாலாறு ஆற்றில் ஓடும் மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது. பழைய சீவரம், வெண்குடி உள்ளிட்ட பல இடங்களில் பாலாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால், பல டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.
ஆரணி, கொற்றலை: கடந்த 2005ம் ஆண்டு, மழைக்காலத்தில் 18 நாட்கள் அணை திறக்கப்பட்டு, கொற்றலை ஆறு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கிட்டத்தட்ட, 8,351 மில்லியன் கன அடி நீர் கடலுக்கு சென்று வீணானது. அதே ஆண்டில் ஆரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த நீரும் கடலுக்கு தான் சென்றது. ஆரணி ஆற்றின் குறுக்கே, ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் இடையில் தடுப்பணைகள் அமைத்தால், மழைநீரை சேமிக்க முடியும்.
கூவம்: பாலாறு ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் கேசாவரம் என்ற இடத்தில் பிரியும் கூவம், கொற்றலை ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. பேரம்பாக்கம், கடம்பத்தூர், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, திருவொற்றியூர் வழியாக கூவம் ஆறு, சென்னை நகருக்குள் புகுந்து வங்க கடலில் கலக்கிறது. இந்த இடங்களில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம், கடலில் கலந்து வீணாகும் ஏராளமான மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும் முடியும்.
சென்னை ஏரிகள் தூர்வாரப்படுமா?சென்னைக்கு ஆண்டுதோறும் 30 டி.எம்.சி., அளவிற்கு மழை கிடைக்கிறது. இதில், 15 டி.எம்.சி., என்ற அளவில் தான் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய ஏரிகளில் நீர் சேமிக்க முடிகிறது. கூடுதலாக கிடைக்கும் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்க வழியில்லை.இந்த ஏரிகளை ஒவ்வொரு ஆண்டும், தூர்வாரி, ஆழப்படுத்தி, பராமரித்தால் ஆண்டுக்கு 20 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். ஆனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தூர்வாரி, பராமரிப்பது என்பதை பொதுப்பணித் துறை ஒட்டு மொத்தமாக மறந்து விட்டது.குறிப்பாக, கிருஷ்ணா நீர் வந்து சேரும் பூண்டி ஏரியின் பராமரிப்பு குறைவாகவே உள்ளது. இந்த ஏரியில் பராமரிப்பு பணி நடந்து, பல ஆண்டுகளாகி விட்டதால், அங்குள்ள ஷட்டர்கள் பழுதாகியுள்ளன. இதனால், அவசர காலங்களில் நீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
கண்டு கொள்ளாத அதிகாரிகள், அரசியல்வாதிகள் :அளவுக்கு அதிகமாக தண்ணீர் கிடைக்கும் போதும், அதை சேமிக்க எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் அதிகாரிகளும், ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும் மெத்தனப்போக்கையே கையாண்டு வருகின்றனர்.தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், அப்போது மட்டும் ஏதாவது தற்காலிக மாற்று ஏற்பாடுகளை செய்து நிலையை சமாளிக்கின்றனர். எதிர்கால சிந்தனையுடன், நீண்ட கால திட்டம் எதையும் தீட்டாததால், ஒவ்வொரு ஆண்டும் மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாகிறது.இதெற்கெல்லாம் தீர்வு வருமா என, ஏங்குவதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை.
வேண்டாம் என மறுக்கும் அவலம் : ஒவ்வொரு ஆண்டும், "இப்போது எங்களுக்கு கிருஷ்ணா நீர் தேவையில்லை. கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விட வேண்டாம்' என, அதிகாரிகள் கேட்டு கொள்ளும் சூழ்நிலையில் உருவாகிறது. இதனால், சென்னைக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீர் அளவை முழுமையாக பெற முடியாமல் போகிறது.
புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும் :தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ், போத்திரெட்டிபாடு முதல் கடப்பா அருகே உள்ள சோமசீலா வரையில், கால்வாயின் வழிநெடுகிலும் மூன்று பிரமாண்டமான செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளுகோடு என்ற இடத்தில், 17 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.இதனால், மழை காலத்தில், கிருஷ்ணா நதியில் இருந்து கிடைக்கும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் நிலைமையோ வேறு. 2006ல் பருவமழை நன்றாக இருந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. தரைமட்ட அளவிலேயே உள்ள இந்த ஏரிகள் நிரம்பி மறுகால் சென்றன.இந்த உபரிநீரும் வழக்கம் போல் கடலுக்கு சென்றது. இந்நிலையில், மழை காலத்தில் கிடைக்கும் மழைநீரை சேமிக்க, செயற்கை ஏரிகளை அமைக்க வேண்டியது அவசியம்.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவின் பழந்தண்டலம், எருமையூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, கவுல்பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன.இவற்றில் பல தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு தலா மூன்று டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட செயற்கை ஏரிகள் பல அமைக்கலாம். முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, திருநீர்மலை அருகே ஒரு செயற்கை ஏரியை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டது.இதற்கான இடத்தை, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்த அறிக்கை சட்டசபையிலும் வைக்கப்பட்டது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக அருமையான அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. செயற்கை ஏரி திட்டத்திற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.நிலம் கையகப்படுத்தும் பிரச்னையும் இல்லை. சென்னையை சுற்றி, வாய்ப்புள்ள இடங்களில் செயற்கை ஏரிகளை உருவாக்குவதன் மூலம், மழை காலத்தில் கடலில் கலந்து வீணாகும் நீரை சேமிக்க முடியும். கிருஷ்ணா நீரையும் சிந்தாமல், சிதறாமல் பயன்படுத்த முடியும்.
இத்திட்டங்களுக்கு அரசு, பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. ஆனால், அதன் மூலம் பெறப்படும் தண்ணீரை முறையாக பயன்படுத்துகிறதா என்றால், இல்லை என்றே பதில் வருகிறது.சென்னையில் இருந்து 400 கி.மீ., தூரத்தில், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியில் இருந்து, திறந்த கால்வாய் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தான், தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம்.இந்த திட்டப்படி, மழை காலத்திலேயே தெலுங்கு கங்கை திட்டத்தில் இருந்து, சென்னைக்கு அதிகளவில் கிருஷ்ணா நீர் பெறப்படுவதால், மழைநீரையும், கிருஷ்ணா நீரையும் சேமித்து வைக்க முடியாமல், ஆண்டுக்கு பல டி.எம்.சி., நீர் கடலில் கலந்து வீணாகிறது.சென்னைக்கான குடிநீர் தேவை, ஆண்டுக்கு 15 டி.எம்.சி., பருவமழையின் கிடைக்கும் மழைநீர் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், போரூர் உள்ளிட்ட ஏரிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.சென்னை அக்டோபர், நவம்பர், டிசம்பரில் பருவமழையை பெறுகிறது.
இந்த மாதங்களில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி, வழிகின்றன. உபரி நீர் கால்வாய்கள் வழியாக கடலுக்கு சென்று விடுகிறது.தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. இதற்கான அட்டவணைப்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நான்கு டி.எம்.சி., நீரும், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் எட்டு டி.எம்.சி., நீரும் கிடைக்கிறது.கிருஷ்ணா நீர் அதிகபட்சமாக நீர் பெறப்படும் அக்டோபரில், பருவமழை பெய்வதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியிருக்கும். இந்நிலையில், அதே காலகட்டத்தில் எட்டு டி.எம்.சி., கிருஷ்ணா நீரையும் பெறுவதால், அது பயனற்றதாகி விடுகிறது.
அக்டோபரில் இருந்து சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்படுகிறது. பூண்டி ஏரி நிரம்பிய பின், அங்கிருந்து கால்வாய்கள் மூலமாக, செம்பரம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஏரிகளுக்கு, கிருஷ்ணா நீர் அனுப்பப்படுகிறது. ஏற்கனவே, பருவமழை காரணமாக நிரம்பியிருக்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் கிருஷ்ணா நீரை சேமிக்க முடிவதில்லை.கடந்தாண்டு இதே காலகட்டத்தில், நான்கு டி.எம்.சி., கிருஷ்ணா நீர் பூண்டிக்கு வந்து சேர்ந்தது. ஆனால், "நிஷா' புயல் காரணமாக பருவமழை தீவிரமடைந்ததால், அதிகமான மழை பெய்தது. இதனால், சேமித்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நீருடன், மழைநீரும் சேர்ந்து வெளியேறி, வீணாக கடலில் கலந்தது. இந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் 40 டி.எம்.சி., கிருஷ்ணா மற்றும் மழைநீரை பயன்படுத்த முடியாமல் போய் விட்டது.
இந்த ஆண்டும், கிருஷ்ணா நீர் சேமித்து வைக்கப்பட்ட செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் திறந்து விடப்பட்டுள்ளன. தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ணா நீர் வீணாவதற்கு, சென்னைக்கு பருவமழை கிடைக்கும் காலங்களிலேயே கிருஷ்ணா நீரையும் பெறுவது தான் காரணம்.மழை காலத்திலேயே கிருஷ்ணா நீர் கிடைப்பதால், கிடைக்கும் நீரை சேமிக்க முடிவதில்லை. மேலும், ஒப்பந்தப்படி பெற வேண்டிய 12 டி.எம்.சி., நீரையும் முழுவதுமாக பெற முடிவதில்லை. எனவே, சென்னைக்கு கிருஷ்ணா நீரை பெறும் கால அட்டவணையில், மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.தற்போது, முதற்கட்டமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் நான்கு டி.எம்.சி., நீர், ஜூலை முதல் அக்டோபர் வரையில் எட்டு டி.எம்.சி., நீர் என்ற அட்டவணையை மாற்றி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கிருஷ்ணா நீரை பெற வேண்டும்.தடுப்பணைகள் மூலம் மழைநீரை சேமிக்கலாம்
சென்னையை சுற்றி ஓடும் அடையாறு, பாலாறு, ஆரணி, கொற்றலை மற்றும் கூவம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம், ஆண்டுக்கு 50 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியுமென கணக்கிடப்பட்டுள்ளது.
அடையாறு: ஒவ்வொரு மழை காலத்திலும், அடையாறு ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்தோடி, வீணாக கடலில் கலக்கிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது வெளியேற்றப்படும் நீரும், இந்த ஆற்றின் வழியாக ஓடி கடலை அடைகிறது.அடையாறு ஆற்றில் நந்தம்பாக்கம், மணப் பாக்கத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. விமான நிலைய விரிவாக்கத்திற்காக மணப்பாக்கம் தடுப்பணை அகற்றப்பட்டது. அடுத்த கட்டமாக அனகாபுத்தூர், கவுல்பஜார் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றினால், கூடுதலாக மழைநீரை சேமிக்க முடியும்.
பாலாறு: மழை காலத்தில் மட்டுமே நீரோட்டம் காணப்படும் பாலாறு ஆற்றில், அங்குள்ள மணல் படுகைகள் மழைநீரை சார்ஜ் செய்து வைத்து கொண்டு, கோடை காலங்களில் வெளிப்படுத்துகின்றன. இதனால், பாலாறு ஆற்றில் இருந்து, ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பாலாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படுவதாக இருந்த தடுப்பணைகள் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால், பாலாறு ஆற்றில் ஓடும் மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது. பழைய சீவரம், வெண்குடி உள்ளிட்ட பல இடங்களில் பாலாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால், பல டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.
ஆரணி, கொற்றலை: கடந்த 2005ம் ஆண்டு, மழைக்காலத்தில் 18 நாட்கள் அணை திறக்கப்பட்டு, கொற்றலை ஆறு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கிட்டத்தட்ட, 8,351 மில்லியன் கன அடி நீர் கடலுக்கு சென்று வீணானது. அதே ஆண்டில் ஆரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த நீரும் கடலுக்கு தான் சென்றது. ஆரணி ஆற்றின் குறுக்கே, ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் இடையில் தடுப்பணைகள் அமைத்தால், மழைநீரை சேமிக்க முடியும்.
கூவம்: பாலாறு ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் கேசாவரம் என்ற இடத்தில் பிரியும் கூவம், கொற்றலை ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. பேரம்பாக்கம், கடம்பத்தூர், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, திருவொற்றியூர் வழியாக கூவம் ஆறு, சென்னை நகருக்குள் புகுந்து வங்க கடலில் கலக்கிறது. இந்த இடங்களில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம், கடலில் கலந்து வீணாகும் ஏராளமான மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும் முடியும்.
சென்னை ஏரிகள் தூர்வாரப்படுமா?சென்னைக்கு ஆண்டுதோறும் 30 டி.எம்.சி., அளவிற்கு மழை கிடைக்கிறது. இதில், 15 டி.எம்.சி., என்ற அளவில் தான் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய ஏரிகளில் நீர் சேமிக்க முடிகிறது. கூடுதலாக கிடைக்கும் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்க வழியில்லை.இந்த ஏரிகளை ஒவ்வொரு ஆண்டும், தூர்வாரி, ஆழப்படுத்தி, பராமரித்தால் ஆண்டுக்கு 20 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். ஆனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தூர்வாரி, பராமரிப்பது என்பதை பொதுப்பணித் துறை ஒட்டு மொத்தமாக மறந்து விட்டது.குறிப்பாக, கிருஷ்ணா நீர் வந்து சேரும் பூண்டி ஏரியின் பராமரிப்பு குறைவாகவே உள்ளது. இந்த ஏரியில் பராமரிப்பு பணி நடந்து, பல ஆண்டுகளாகி விட்டதால், அங்குள்ள ஷட்டர்கள் பழுதாகியுள்ளன. இதனால், அவசர காலங்களில் நீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
கண்டு கொள்ளாத அதிகாரிகள், அரசியல்வாதிகள் :அளவுக்கு அதிகமாக தண்ணீர் கிடைக்கும் போதும், அதை சேமிக்க எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் அதிகாரிகளும், ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும் மெத்தனப்போக்கையே கையாண்டு வருகின்றனர்.தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், அப்போது மட்டும் ஏதாவது தற்காலிக மாற்று ஏற்பாடுகளை செய்து நிலையை சமாளிக்கின்றனர். எதிர்கால சிந்தனையுடன், நீண்ட கால திட்டம் எதையும் தீட்டாததால், ஒவ்வொரு ஆண்டும் மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாகிறது.இதெற்கெல்லாம் தீர்வு வருமா என, ஏங்குவதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை.
வேண்டாம் என மறுக்கும் அவலம் : ஒவ்வொரு ஆண்டும், "இப்போது எங்களுக்கு கிருஷ்ணா நீர் தேவையில்லை. கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விட வேண்டாம்' என, அதிகாரிகள் கேட்டு கொள்ளும் சூழ்நிலையில் உருவாகிறது. இதனால், சென்னைக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீர் அளவை முழுமையாக பெற முடியாமல் போகிறது.
புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும் :தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ், போத்திரெட்டிபாடு முதல் கடப்பா அருகே உள்ள சோமசீலா வரையில், கால்வாயின் வழிநெடுகிலும் மூன்று பிரமாண்டமான செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளுகோடு என்ற இடத்தில், 17 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.இதனால், மழை காலத்தில், கிருஷ்ணா நதியில் இருந்து கிடைக்கும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் நிலைமையோ வேறு. 2006ல் பருவமழை நன்றாக இருந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. தரைமட்ட அளவிலேயே உள்ள இந்த ஏரிகள் நிரம்பி மறுகால் சென்றன.இந்த உபரிநீரும் வழக்கம் போல் கடலுக்கு சென்றது. இந்நிலையில், மழை காலத்தில் கிடைக்கும் மழைநீரை சேமிக்க, செயற்கை ஏரிகளை அமைக்க வேண்டியது அவசியம்.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவின் பழந்தண்டலம், எருமையூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, கவுல்பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன.இவற்றில் பல தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு தலா மூன்று டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட செயற்கை ஏரிகள் பல அமைக்கலாம். முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, திருநீர்மலை அருகே ஒரு செயற்கை ஏரியை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டது.இதற்கான இடத்தை, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்த அறிக்கை சட்டசபையிலும் வைக்கப்பட்டது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக அருமையான அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. செயற்கை ஏரி திட்டத்திற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.நிலம் கையகப்படுத்தும் பிரச்னையும் இல்லை. சென்னையை சுற்றி, வாய்ப்புள்ள இடங்களில் செயற்கை ஏரிகளை உருவாக்குவதன் மூலம், மழை காலத்தில் கடலில் கலந்து வீணாகும் நீரை சேமிக்க முடியும். கிருஷ்ணா நீரையும் சிந்தாமல், சிதறாமல் பயன்படுத்த முடியும்.
Similar topics
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» வயித்தெரிச்சலான விசயம்.. மக்கள் பணம் 6 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி நிறுவனத்திடம்: நீங்கள் இழந்ததை திரும்ப பெறுவது எப்படி..?
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» வயித்தெரிச்சலான விசயம்.. மக்கள் பணம் 6 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி நிறுவனத்திடம்: நீங்கள் இழந்ததை திரும்ப பெறுவது எப்படி..?
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|