புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
6 Posts - 2%
jairam
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து கவிதை சொல்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 18, 2010 11:18 pm

First topic message reminder :


படப்பா!....
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 1
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 3
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 5

நன்றி: http://agaramamutha.blogspot.com/


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:01 pm

varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:03 pm

கலை wrote:இரண்டாவது படம் ஏக்கத்தைத் தூண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது...! ஜாலி
ஏக்கம்..தாக்கம்.. எதுகை மோனையில் பின்றீங்க கலையண்ணா. சபாஷ்..

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 3:03 pm

கலை wrote:இரண்டாவது படம் ஏக்கத்தைத் தூண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது...! படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 755837

கலை அண்ணா உங்கள் கவிதை பார்த்து இன்னும் சிரித்து முடியவில்லை ..
அவர் ரெண்டாவது பற்றி கேட்கவில்லையே

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Dec 19, 2010 3:03 pm

உன் இதழுக்குள் என்னை இறுக்கிக்கொண்டாய்..

உன் விழிகளுக்குள் என்னை இழுத்துக்கொண்டாய்..

விழிவழிவர ஆசைபட்டேன்...வேண்டாம்..என மறுபடி

இறக்கிக்கொண்டாய்...இமைகளை

பிடித்தபடி..நான்..உன்னுள்ளே..







அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Friendshipcomment54படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 00fq051jst
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 3:07 pm

தமிழ்நேசன்1981 wrote:
varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

ஓஒ அப்ப அவரா நீங்க ?
அவரு நீங்க இல்லையா ? அதிர்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:09 pm

kirikasan wrote:
தமிழ்நேசன்1981 wrote:மூன்றாவதை பற்றி யாருமே சொல்லவேயில்ல.....


உங்கள்கவியை பார்க்கமுதல் எனக்குத் தோன்றியது. சொல்லலாமா?

உன் விழிக்குள் விழுந்தவன்
வெளியேறத் துடிக்கின்றேன்
நீ உன்
விழிகளை மூடி
என்னை
இதய அறைக்குள்
வைத்து
இறுக அடைப்பதற்குமுன்!
படதிற்கேற்ற கவிதை...அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:11 pm

varsha wrote:
தமிழ்நேசன்1981 wrote:
varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

ஓஒ அப்ப அவரா நீங்க ?
அவரு நீங்க இல்லையா ? அதிர்ச்சி

நான் அவரு இல்ல... அவரு நான் இல்ல..
கவிதைக்கு சொந்தக்காரர் வலை முகவரி கவிதையின் கீழே உள்ளது.. ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 3:12 pm

அபயம் என்றுநானும் அணைத்து
செந்தேன் இதழ்கண்டு் வந்தேன்
அட
அபாயம் என்று
தெரிகிறதே
அதரங்களின் அழகைக்காணும்போது
ஆற்றாமையின் வெம்மை
அனலாக அவை
பிரிந்து இருப்பது
என்னை சுட்டுவிடுமோ

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 3:16 pm

அன்பேவா எந்தன் அருகினில்
ஆசை முத்தம்தா என்னில்
திறந்தவிழியும் பேசும் மொழியும்
மறையட்டும் உன்னால் என்கண்ணில்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Dec 19, 2010 5:37 pm

உன் இதயக்கண்ணாடியில்
சிறைப்பட்ட நான்
கண்கள்வழியாக தாவிப்பிடித்து
தப்பிக்க நாடியபோது
சிறைபிடித்த இதழ்களோ
சில்லென்ற முத்தமிட
சிலையாகிப்போனேனே...
சீர் ஒன்று படைப்பாயா.....



நேசமுடன் ஹாசிம்
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக