புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்!
Page 1 of 1 •
சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்!
#455917- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினரால் முள்ளிவாய்காளுடன் எதுவும் முடிந்துவிடவில்லை என்று மக்கள போராட்டத்தின் மறுவடிவமாக கடந்த 56 வாரமாக நடைபெற்று வரும் தமிழீழ மக்களுக்கு நியாயமும், நீதி கேட்டுப்போராடும் ஒன்றுகூடலின் 57ஆவது வாரமாக பாரிசு நகரில் பிரபல்யம் வாய்ந்த இடமும், பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடமான Eglise de la Madeleine க்கு அருகில் இன்று பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் நடாத்தப்பட்டது. அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகி மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தும் வகையில் கோசங்களை முழக்கமிட்டனர்.
சிங்கள அரச அதிபரின் உருவம் செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரத்தில் கட்டித்தொங்க விடப்பட்டிருந்தன. கொடிய இராணுவ தளபதிகளின் படங்கள் பதாதைகளாக மக்கள் ஏந்திப்பிடித்திருந்தனர். 3.30 மணிமுதல் கடுமையான குளிர்களுக்கு மத்தியில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாலை வரை தமது கோசங்களை குரல்கொடுத்துக் கொண்டிருந்தனர். அருகில் உள்ள பிரமாண்டமான வரலாற்று புகழ்மிக்க தேவாலயத்திற்கு வரும் வெளிநாட்டிவர்களின் கவனத்திற்கும் தமிழ்மக்களின் போராட்டம் கவனத்தை ஈர்ததை காணக்கூடியதாக இருந்தது. இறுதியாக கருத்துக்கூறிய சிலர் சிங்கள அரசு தற்பொழு மிகவும் பயந்து போய் இருப்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கே என்றும், தாயகத்தில் தமிழ் மக்கள் அடிக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.
வாய்பேசமுடியாத நிலையில் உள்ளனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள தனிச்சிங்களத்திலான தேசியகீதம் என்றும், புலம் பெயர்ந்த மக்களின் தாயக உணர்வுக்கு மதிபளிப்பதை விட்டுவிட்டு யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி இமெல்டா அம்மையார் புலம் பெயர்வாழ் தமிழ்மக்கள் மனம் புண்படும் வகையில் கருத்து சொல்லியிருப்பது கவலைக்குரியதே என்றும், இன்னும் பல்வேறு வழிகளில் இதுவரைகாலமும் விடுதலையில் உழைத்தவர்களாக கருதப்படும் பெலவீனமானவர்களை கண்டறிந்து அவர்களின் ஊடாக உறுதியோடும், நேர்த்தியான பாதையில் இதுவரை காலமும் உழைத்தவர்களை உதாசீனம் செய்து, ஒற்றுமை வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒற்றுமையை குலைத்து,
இணையத்தளங்களிலும், பல்வேறு வழிகள் ஊடாக மக்களை குழப்பி வருபவர்கள் மீது கவனம் எடுக்கும்படியும், இவர்களை விரைவில் யார் என்று மக்கள் முன் இனம் காட்டப்படுவார்கள் என்றும் இவர்கள் எவராவது இப்படியான சனநாயக வழிப்போராட்டத்தில் எப்போதாவது பங்கு கொண்டுள்ளார்களா என்பதையும் அவர்களிடம் கேட்கும் படியும் கூறியிருந்தனர்.
தொடர்ந்தும் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து எமது நீதிக்காக போராட வேண்டும் என்றும், எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் தமிழீழ மக்கள் மனதில் ஒரு தனியான இடத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இயக்கத்தலைவர் சகோதரன் சீமான் அவர்கள் சிறையில் இருந்து விடுதலையானது ஒரு உளரீதியான உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் போர் குற்றத்துக்கான ஆதாரங்கள எம் மக்கள் பல நுற்றுக்கணக்கானோர் தமது உறவுகள்,தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை எழுத்து மூலமாக தந்து ஐநாவிடம் நீதி கேட்டு நிற்கும் நிலையில் இது இத்துடன் முடிந்து விடவில்லை சீறி லங்கா அரசுக்கெதிரான போரக்குற்றம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கான தகவல்கள தொடர்ந்தும் சேர்க்கப்பட்டு உலகநீதிமன்றங்கள் எமக்கு நீதி தரும் வரை நாம் தளர்ந்து விடாமல், ஐநா போர்க்குற்ற பதிவுகள் எமக்கு முதல் படி,நாம் சாதி;க்கவேண்டியவை நிறையவே உள்ளது,அந்த மக்கள்,மாவீரர்களின் கனவுகள்,எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் அந்த ஜனநாயக மக்கள் போராட்டம் உலக அரசுகளை விழிப்படைய செய்ய நாம் ஒன்றாக தொடர்வோம் என்று கூறி, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்று கூறி நிறைவு பெற்றது. பத்தரிகைத்தொடபாளர் தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு தொடர்புகளுக்கு: 06 15 88 42 21
சிங்கள அரச அதிபரின் உருவம் செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரத்தில் கட்டித்தொங்க விடப்பட்டிருந்தன. கொடிய இராணுவ தளபதிகளின் படங்கள் பதாதைகளாக மக்கள் ஏந்திப்பிடித்திருந்தனர். 3.30 மணிமுதல் கடுமையான குளிர்களுக்கு மத்தியில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாலை வரை தமது கோசங்களை குரல்கொடுத்துக் கொண்டிருந்தனர். அருகில் உள்ள பிரமாண்டமான வரலாற்று புகழ்மிக்க தேவாலயத்திற்கு வரும் வெளிநாட்டிவர்களின் கவனத்திற்கும் தமிழ்மக்களின் போராட்டம் கவனத்தை ஈர்ததை காணக்கூடியதாக இருந்தது. இறுதியாக கருத்துக்கூறிய சிலர் சிங்கள அரசு தற்பொழு மிகவும் பயந்து போய் இருப்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கே என்றும், தாயகத்தில் தமிழ் மக்கள் அடிக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.
வாய்பேசமுடியாத நிலையில் உள்ளனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள தனிச்சிங்களத்திலான தேசியகீதம் என்றும், புலம் பெயர்ந்த மக்களின் தாயக உணர்வுக்கு மதிபளிப்பதை விட்டுவிட்டு யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி இமெல்டா அம்மையார் புலம் பெயர்வாழ் தமிழ்மக்கள் மனம் புண்படும் வகையில் கருத்து சொல்லியிருப்பது கவலைக்குரியதே என்றும், இன்னும் பல்வேறு வழிகளில் இதுவரைகாலமும் விடுதலையில் உழைத்தவர்களாக கருதப்படும் பெலவீனமானவர்களை கண்டறிந்து அவர்களின் ஊடாக உறுதியோடும், நேர்த்தியான பாதையில் இதுவரை காலமும் உழைத்தவர்களை உதாசீனம் செய்து, ஒற்றுமை வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒற்றுமையை குலைத்து,
இணையத்தளங்களிலும், பல்வேறு வழிகள் ஊடாக மக்களை குழப்பி வருபவர்கள் மீது கவனம் எடுக்கும்படியும், இவர்களை விரைவில் யார் என்று மக்கள் முன் இனம் காட்டப்படுவார்கள் என்றும் இவர்கள் எவராவது இப்படியான சனநாயக வழிப்போராட்டத்தில் எப்போதாவது பங்கு கொண்டுள்ளார்களா என்பதையும் அவர்களிடம் கேட்கும் படியும் கூறியிருந்தனர்.
தொடர்ந்தும் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து எமது நீதிக்காக போராட வேண்டும் என்றும், எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் தமிழீழ மக்கள் மனதில் ஒரு தனியான இடத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இயக்கத்தலைவர் சகோதரன் சீமான் அவர்கள் சிறையில் இருந்து விடுதலையானது ஒரு உளரீதியான உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் போர் குற்றத்துக்கான ஆதாரங்கள எம் மக்கள் பல நுற்றுக்கணக்கானோர் தமது உறவுகள்,தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை எழுத்து மூலமாக தந்து ஐநாவிடம் நீதி கேட்டு நிற்கும் நிலையில் இது இத்துடன் முடிந்து விடவில்லை சீறி லங்கா அரசுக்கெதிரான போரக்குற்றம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கான தகவல்கள தொடர்ந்தும் சேர்க்கப்பட்டு உலகநீதிமன்றங்கள் எமக்கு நீதி தரும் வரை நாம் தளர்ந்து விடாமல், ஐநா போர்க்குற்ற பதிவுகள் எமக்கு முதல் படி,நாம் சாதி;க்கவேண்டியவை நிறையவே உள்ளது,அந்த மக்கள்,மாவீரர்களின் கனவுகள்,எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் அந்த ஜனநாயக மக்கள் போராட்டம் உலக அரசுகளை விழிப்படைய செய்ய நாம் ஒன்றாக தொடர்வோம் என்று கூறி, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்று கூறி நிறைவு பெற்றது. பத்தரிகைத்தொடபாளர் தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு தொடர்புகளுக்கு: 06 15 88 42 21
Re: சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்!
#456006- GuestGuest
புலம் பெயர்ந்த தமிழர்கள் எப்பொழுதுமே தன்னலமற்றவர்கள்...
அவர்களின் மனம் தூய பனியை போன்றது..
உங்களை வணங்குகிறேன் சகோதர சகோதரிகளே..
அவர்களின் மனம் தூய பனியை போன்றது..
உங்களை வணங்குகிறேன் சகோதர சகோதரிகளே..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|