புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த தேங்காய் பொடியை தோசை இட்லி க்கி கூட தொட்டு கொள்ளலாம் . நாங்க சிலவேளை பருப்பு பொடி யை கூட தோசையுடன் சாப்பிடுவோம். நன்றாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 கப் கருப்பு உளுந்து
6 -8 மிளகாய் வற்றல்
ஒரு கைப்பிடி காய்ந்த கறிவேப்பிலை
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
பாட்டில் ல எடுத்து வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.
குறிப்பு: இதை தோசைக்கும் தொட்டுக்கலாம்
1 கப் கருப்பு உளுந்து
6 -8 மிளகாய் வற்றல்
ஒரு கைப்பிடி காய்ந்த கறிவேப்பிலை
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
பாட்டில் ல எடுத்து வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.
குறிப்பு: இதை தோசைக்கும் தொட்டுக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
1 Cup தனியா
2 Tea spoon உளுத்தம் பருப்பு
2 Tea spoon கடலை பருப்பு
10 - 12 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு
மிளகு கொஞ்சம் ( தேவையானால் )
செய்முறை:
தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
குறிப்பு: இந்த பொடியை வறுத்த கறிகள் செய்யும் போது தூவலாம். பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.
1 Cup தனியா
2 Tea spoon உளுத்தம் பருப்பு
2 Tea spoon கடலை பருப்பு
10 - 12 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு
மிளகு கொஞ்சம் ( தேவையானால் )
செய்முறை:
தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
குறிப்பு: இந்த பொடியை வறுத்த கறிகள் செய்யும் போது தூவலாம். பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்கடலை
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு
செய்முறை:
எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.
10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்கடலை
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு
செய்முறை:
எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
3 - 4 குண்டு மிளகாய்
உப்பு
செய்முறை:
எல்லாவற்றையும் ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.
10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
3 - 4 குண்டு மிளகாய்
உப்பு
செய்முறை:
எல்லாவற்றையும் ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
ஒரு பெரிய வாழைக்காய்
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
வாழைக்காயை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , வாழை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த வாழைக்காய் பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.
குறிப்பு: இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.
ஒரு பெரிய வாழைக்காய்
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
வாழைக்காயை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , வாழை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த வாழைக்காய் பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.
குறிப்பு: இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நன்றி அம்மா...
நன்றி அம்மா... நல்ல அருமையான ரெசிப்பி டிப்ஸ்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
ஒரு பெரிய உருளை கிழங்கு
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
உருளை கிழங்கை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , உருளை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.
குறிப்பு:
இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து
உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.உருளை யை வேகவைத்தும் இது போல் செயலாம். ஆனால் உடனே உபயோகிக்கவேண்டும். நாள் பட வைத்துக்கொள்ள முடியாது.
ஒரு பெரிய உருளை கிழங்கு
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
உருளை கிழங்கை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , உருளை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.
குறிப்பு:
இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து
உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.உருளை யை வேகவைத்தும் இது போல் செயலாம். ஆனால் உடனே உபயோகிக்கவேண்டும். நாள் பட வைத்துக்கொள்ள முடியாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவயானவை:
2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் எள்
15 மிளகாய் வற்றல் (குண்டு)
1/2 ஸ்பூன் பெருங்காயப்பொடி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
வெறும் வாணலி இல் எள்ளை வறுக்கவும்.
நன்கு பட பட வென் வெடித்ததும், தட்டில் கொட்டிவைக்கவும்.
துளி எண்ணை விட்டு மிளகாய் வற்றல் லை வறுக்கவும்.
வேர்கடலையும் போட்டு வறுக்கவும்.
மிக்சி இல் எல்லாவற்றயும் போட்டு பொடிக்கவும்.
வாசனை மிகுந்த 'வேர்கடலை பொடி' தயார்.
சாத்ததில் போட்டு சாப்பிடலாம், அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளல்லாம்
2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் எள்
15 மிளகாய் வற்றல் (குண்டு)
1/2 ஸ்பூன் பெருங்காயப்பொடி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
வெறும் வாணலி இல் எள்ளை வறுக்கவும்.
நன்கு பட பட வென் வெடித்ததும், தட்டில் கொட்டிவைக்கவும்.
துளி எண்ணை விட்டு மிளகாய் வற்றல் லை வறுக்கவும்.
வேர்கடலையும் போட்டு வறுக்கவும்.
மிக்சி இல் எல்லாவற்றயும் போட்டு பொடிக்கவும்.
வாசனை மிகுந்த 'வேர்கடலை பொடி' தயார்.
சாத்ததில் போட்டு சாப்பிடலாம், அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளல்லாம்
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|