புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
17 Posts - 4%
prajai
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_m10பறவைகளின் ஏமாற்றுக் குணம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளின் ஏமாற்றுக் குணம்!


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 22, 2010 9:56 am

கூடி வாழ்வதற்கும், பொதுநலம் பேணுவதற்கும் நாம் பறவைகளை உதாரணமாகக் கூறுகிறோம். ஆனால் சில பறவைகளிடம் அசாதாரணமான ஏமாற்றுக் குணம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கூட்டமாக வாழும் இயல்புடைய பறவைகள், எதிரிகள் வந்தால் எச்சரிக்கைக் குரல் எழுப்பி சகாக்களை உஷார்ப்படுத்தும். சில பறவைகளோ பொய்யான அபாய எச்சரிக்கைக் குரலை எழுப்பித் தம் சக பறவைகளை விரட்டி ஓடி ஒளியச் செய்கின்றன. அதன் மூலம், தமது சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன.

அமெரிக்கா நியார்க் விலங்கியல் சங்கத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் மன். அவர், தென் அமெரிக்காவின் பெரு நாட்டு அமேசான் காடுகளில் பல இனப் பறவைகள் கலந்து கூட்டமாக வாழும் முறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வினோதமான நிகழ்ச்சியை சார்லஸ் கண்டார்.

அம்மாதிரியான கலப்புக் கூட்டங்களில், வழக்கமாக ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பறவைகளே காவல் பணியை மேற்கொள்ளும். அக்கம்பக்கத்தில் கழுகு போன்ற எதிரிகளின் நடமாட்டம் தெரிந்தால், அவை ஒரு குறிப்பிட்ட வகையான அபாய ஒலியை எழுப்பும். அதைக் கேட்டதும் மற்ற பறவைகள் சட்டென்று தலைமறைவாகிவிடும்.

இதுபோல காவல் காப்பதற்கு, `காவல் பறவைகளுக்கு’ மற்ற பறவைகள் `கைமாறு’ செய்கின்றன. அதாவது, தாவரங்களில் இருந்து பூச்சிகளை உதிர்த்துவிட்டு, அவற்றுக்கு நிறைய இரை கிடைக்கும்படி செய்கின்றன. இப்படி இரு தரப்புப் பறவைகளும் பலனடைகின்றன.

காட்டின் வெவ்வேறு பகுதிகளில் காவல் பணியாற்றும் இரண்டு இனப் பறவைகளை சார்லஸ் ஆராய்ந்தார்.

`டானேஜர்’ என்ற பறவைகளும், உச்சாணிக் கொமபுகளில் நடமாடும் `ஆன்ட்ஷ்ரைக்’ என்ற பறவைகளும் தாழ்வான கிளைகளில் காவல் பணியாற்றுவது அவருக்குத் தெரிந்தது.

காவல் பறவைகள் இரையெடுக்கும்போது மற்ற பறவைகளும் போட்டிக்கு வந்துவிடுகின்றன. பூச்சிகளைப் பிடிக்கும்போது துரத்தல்களும், சண்டைகளும் சகஜம். அதுபோன்ற போட்டிக் குழப்பங்களின்போது இரண்டு காவல் பறவைகளும் அபாய அறிவிப்புக் குரலை எழுப்பியதைக் கண்டு சார்லஸ் ஆச்சரியப்பட்டார்.

மற்ற பறவைகளின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புகின்றனவோ என்று அவர் சந்தேகப்பட்டார். ஏனெனில் அப்போது அக்கம்பக்கத்தில் எதிரிகள் யாரும் கண்ணில் படவில்லை. மேலும் காவல் பறவை தன்னை மறைத்துக்கொள்ளவும் முயலவில்லை.

காவல் பறவைகள் ஏன் இப்படி பொய்யான ஒலியை எழுப்பி ஏமாற்ற வேண்டும்? மற்ற பறவைகளை பயமுறுத்தி ஓட்டி விடுவதன் மூலம் தாம் நிறைய இரையைப் பிடிப்பதுதான் அவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர்ந்து அவர் பறவைகளைக் கண்காணித்து வந்தார்.

காவல் பறவைகள் தமது குஞ்சுகளுக்காக அதிக உணவு தேட வேண்டிய தேவை ஏற்படும்போது, அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புவது அதிகமாகிறது. ஆனால் பொய்யோ, மெய்யோ, சத்தம் கேட்டதும் மற்ற பறவைகள் கொஞ்சம் கூட `ரிஸ்க்’ எடுக்காமல் உடனே ஒளிந்துகொள்வதையும் சார்லஸ் மன் கண்டுபிடித்தார்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Wed Dec 22, 2010 10:42 am

மனிதரில் மட்டும் அல்ல எல்லா இனத்துலேயும் ஏமாற்ருரவங்க இருக்காங்க ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக