புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்
இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.
இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.
இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.
இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.
என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.
'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
VIKADAN
இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்
இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.
இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.
இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.
இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.
என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.
'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
VIKADAN
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
- GuestGuest
சமைஞ்சது எப்படின்னு பாடல் தந்த போது இல்லாத அலட்டல் இப்போ ஏன்., எழுதியது கமல் என்பதாலா? இல்லை வேறு காரணமா.,உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
varsha wrote:ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரிதாமு wrote:கவிதை அருமை. ஆனால் அனைவருக்கும் தெளிவாக புரிவது தான் பிரச்சனை .
அதில் இறைவணையும் இனைத்தது இன்னும் ஒரு பிரச்சனை . ( இது பெண்களாளும் சமய நல்லினக்க மக்களாலும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் )
அந்த காலத்தில் இளை மரைவு காய் மரவை என்று இந்த எத்தனையோ விஷயம் இன்று அனைவரும் அறியும் படி ஆகிவிட்டது.
அக்காலத்தில் இரட்டை பொருள்பட பாடல் அதிகம் இருந்தது.
அனால் அது அந்த வயதைநாம் அடையும் போது தெள்ள தெளிவாக நமக்கு புரிகிறது.
சின்ன வயதில் அது புரியாது.
இந்த பாடல் .............
- GuestGuest
உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
இப்போ இருக்கிற பள்ளி செல்லும் பசங்களுக்கும் சரி பொண்ணுங்களும் சரி வீட்டை விட்டு வெளியே வந்தாலே போதும் சமுதாயமே எல்லாம் சொல்லிக்கொடுக்கும் , காலத்துக்கு தகுந்த மாதிரி நாம தான் வழினடத்தி போகனும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="உதுமான் மைதீன்."]
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
by உதயசுதா on Thu Dec 23, 2010 5:21 pm[quote="உதுமான் மைதீன்."]
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
உதயசுதா wrote:நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
- GuestGuest
[quote="உதயசுதா"]
அப்போ சரி. இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை சுதா.
உதுமான் மைதீன். wrote:நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
அப்போ சரி. இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை சுதா.
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|