புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
First topic message reminder :
தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான
அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.
நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை புரட்டினாலும், இளவயது பெண்கள் அவர்களை வாழ்க்கை துணையாக்கிக் கொண்டதை ஏராளமாக பட்டியலிடலாம்.
இவர்களிடம் இருக்கும் பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றுக்காகத்தான் இள வயது பெண்கள் இவர்களை திருமணம் செய்திருக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம். ஆனால் முழுமுழுக்க அவை மட்டுமே காரணமாக இருக்க முடியாது.அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு வயதான ஆண்கள் மீது இந்த பெண்களுக்கு உள்ளது.
அந்த வேறு ஏதோ ஒன்று என்ன என்பது குறித்துதான் தற்போது பிரிட்டனில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பெர்ரெட் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு, காரணத்தை விளக்கி உள்ளார். பொதுவாகவே நமது பெற்றோர்களின் குணாதிசயம் நாம் குழந்தையாக இருக்கும்போதே நமது மனதில் பதிந்துவிடுகிறது.அதனால்தான் நமது பெற்றோர்களை நமது குழந்தை பருவத்திலேயே நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.
இது நமது குடும்பத்தில் உள்ளவர்களை நம்மை நெருக்கமாக கவனிக்க வைக்கிறது. இதுதான் பின்னாளில் பெற்றோர்களின் குணாதிசயத்தை ஒத்து இருக்கும் தம்மை விட வயது கூடிய ஆண்கள் மீது இளம்பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுவதாக கூறுகிறார் பேராசியர் டேவிட். இது தொடர்பாக சுமார் 300 ஆண்கள் மற்றும் 400 பெண்களிடம் அவர்களது கண் மற்றும் முடியின் நிறம், அதேப்போன்று வாழ்க்கை துணை மற்றும் அவர்களது பெற்றோரின் கண் மற்றும் முடி நிறம் ஆகியவற்றை பிரதானமாக எடுத்துக்கொண்டு டேவிட் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
cnn
தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான
அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.
நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை புரட்டினாலும், இளவயது பெண்கள் அவர்களை வாழ்க்கை துணையாக்கிக் கொண்டதை ஏராளமாக பட்டியலிடலாம்.
இவர்களிடம் இருக்கும் பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றுக்காகத்தான் இள வயது பெண்கள் இவர்களை திருமணம் செய்திருக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம். ஆனால் முழுமுழுக்க அவை மட்டுமே காரணமாக இருக்க முடியாது.அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு வயதான ஆண்கள் மீது இந்த பெண்களுக்கு உள்ளது.
அந்த வேறு ஏதோ ஒன்று என்ன என்பது குறித்துதான் தற்போது பிரிட்டனில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பெர்ரெட் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு, காரணத்தை விளக்கி உள்ளார். பொதுவாகவே நமது பெற்றோர்களின் குணாதிசயம் நாம் குழந்தையாக இருக்கும்போதே நமது மனதில் பதிந்துவிடுகிறது.அதனால்தான் நமது பெற்றோர்களை நமது குழந்தை பருவத்திலேயே நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.
இது நமது குடும்பத்தில் உள்ளவர்களை நம்மை நெருக்கமாக கவனிக்க வைக்கிறது. இதுதான் பின்னாளில் பெற்றோர்களின் குணாதிசயத்தை ஒத்து இருக்கும் தம்மை விட வயது கூடிய ஆண்கள் மீது இளம்பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுவதாக கூறுகிறார் பேராசியர் டேவிட். இது தொடர்பாக சுமார் 300 ஆண்கள் மற்றும் 400 பெண்களிடம் அவர்களது கண் மற்றும் முடியின் நிறம், அதேப்போன்று வாழ்க்கை துணை மற்றும் அவர்களது பெற்றோரின் கண் மற்றும் முடி நிறம் ஆகியவற்றை பிரதானமாக எடுத்துக்கொண்டு டேவிட் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
cnn
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
ஹா ஹா ஹாTamilzhan wrote:உதயசுதா wrote:உங்களுக்கு கல்யாண வயசுல ஒரு கொள்ளு பேத்தி இருக்குன்னு தல சிவா அறிவிக்க சொன்னார்ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன்
இப்படிக்கு
கொள்ளு பாட்டி உதயசுதா
சரிதான்... இதெல்லாம் தேவையான்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன்...
ஆமாம் தேவைதான்... இருக்கும் சிலகாலம் மகிழ்ச்சியாக கடந்து போகனும்னா இது தேவை தான்னு பட்சி சொல்லிச்சு...இதுக்கு எதுக்குங்க பெரிய ஆராய்ச்சி எல்லாம்... அதான் ... சொல்லிட்டேனே ஏன்னு... சரியா உதயசுதா அவர்களே...?
ஆமாம் தேவைதான்... இருக்கும் சிலகாலம் மகிழ்ச்சியாக கடந்து போகனும்னா இது தேவை தான்னு பட்சி சொல்லிச்சு...இதுக்கு எதுக்குங்க பெரிய ஆராய்ச்சி எல்லாம்... அதான் ... சொல்லிட்டேனே ஏன்னு... சரியா உதயசுதா அவர்களே...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக் wrote:தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான
அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.
நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை புரட்டினாலும், இளவயது பெண்கள் அவர்களை வாழ்க்கை துணையாக்கிக் கொண்டதை ஏராளமாக பட்டியலிடலாம்.
இவர்களிடம் இருக்கும் பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றுக்காகத்தான் இள வயது பெண்கள் இவர்களை திருமணம் செய்திருக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம். ஆனால் முழுமுழுக்க அவை மட்டுமே காரணமாக இருக்க முடியாது.அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு வயதான ஆண்கள் மீது இந்த பெண்களுக்கு உள்ளது.
அந்த வேறு ஏதோ ஒன்று என்ன என்பது குறித்துதான் தற்போது பிரிட்டனில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பெர்ரெட் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு, காரணத்தை விளக்கி உள்ளார். பொதுவாகவே நமது பெற்றோர்களின் குணாதிசயம் நாம் குழந்தையாக இருக்கும்போதே நமது மனதில் பதிந்துவிடுகிறது.அதனால்தான் நமது பெற்றோர்களை நமது குழந்தை பருவத்திலேயே நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.
இது நமது குடும்பத்தில் உள்ளவர்களை நம்மை நெருக்கமாக கவனிக்க வைக்கிறது. இதுதான் பின்னாளில் பெற்றோர்களின் குணாதிசயத்தை ஒத்து இருக்கும் தம்மை விட வயது கூடிய ஆண்கள் மீது இளம்பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுவதாக கூறுகிறார் பேராசியர் டேவிட். இது தொடர்பாக சுமார் 300 ஆண்கள் மற்றும் 400 பெண்களிடம் அவர்களது கண் மற்றும் முடியின் நிறம், அதேப்போன்று வாழ்க்கை துணை மற்றும் அவர்களது பெற்றோரின் கண் மற்றும் முடி நிறம் ஆகியவற்றை பிரதானமாக எடுத்துக்கொண்டு டேவிட் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
cnn
ரொம்பவே யோசிக்க கூடிய விஷயம் தான் இது....
ஒருவேளை இப்படி இருக்கலாம்னு நினைக்கும்போது சரியா கடைசி பத்தியும் அதே ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்காங்க...
ஒரு சிலருக்கு அப்பா சரி இல்லாம இருந்திருந்து அப்பா பாசமே கிடைக்காம அது போல வயது அதிகமானவரிடம் அந்த அன்பை எதிர்ப்பார்த்து நட்பு கொண்டிருக்கலாம் பெண்கள்....
நட்பு வரை ஓக்கே..... ஆனால் திருமணம் வரை போகும்போது யோசிக்கனும்... ஏன்னா அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி தான் தன்னை விட வயதுள்ளவரிடம் பழகுவது..... ஆனால் அந்த அன்பை பாசத்தை வாழ்க்கை இணையாக மாற்றிக்கொள்வதால் பிரச்சனைகள் வரலாம் அதனால் டிவோர்ஸ் வரை போகலாம்....
அதே போல் தாயை காணாத பிள்ளைகள் தன் வாழ்க்கை துணையிடம் தன் தாயைக்காண தவிப்பார்கள்..... தாய்மையுடன் கூடிய இணை கிடைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையே சொர்க்கமாகிவிடும்.....
சிறிய வயதில் கிடைக்காத அன்பையும் பாசத்தையும் அதே வயதுள்ளோரிடம் எதிர்ப்பார்ப்பதால் இதுபோன்ற கல்யாணங்கள் நடிகைகள் செய்துக்கொள்கிறார்களோ என்னவோ.....
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
100% சரியான்து கார்த்திக் , பெண்கள் முதன் முதலில் பார்க்கும் ஆண் அப்பா தான். என்வே அதன் தாக்கம் ரொம்ப இருக்கும். அவள் தன் அப்பாவை போலவே ஒரு ஆண் மகனைக்காணும் போது, சமூக பிரஷர் ஆல் (நடிகைகள் விஷயத்தில் சொல்கிறேன் ) அவரின் பால் ஈர்க்க ப்படுகிறாள். அவள் அப்பா போல் செகூர்ட் என நினைத்து தான் பழகுவாள் , ஆனால் அவருக்கு?????????? ஆது தான் கல்யாணம் பண்ணிக்கொளும் படி ஆகிறது.
நாம் வாழிவில் கூட நாம் அது போல் சிலரை பர்க்க் நேரிடும். எங்கள் சொந்ததிலேயே இது போல் பார்த்துள்ளேன்.
நாம் வாழிவில் கூட நாம் அது போல் சிலரை பர்க்க் நேரிடும். எங்கள் சொந்ததிலேயே இது போல் பார்த்துள்ளேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:மஞ்சுவும் சுமதியும் ரெம்ப சிந்திக்கிறாங்கப்பா... பெருமையா இருக்கு ...என் அன்புத்தோழிகள் இவ்வளவு அழகா சிந்திக்கிறாங்கன்னு ச்ந்தோஷமா இருக்கு..!
நீங்க எங்கள வச்சு காமெடி , கீமடி பண்ணலயே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:ஏனுங்... உதய சுதா அப்படி சுருக்குன்னு கேட்டதுக்கப்பறம் மகளிர் அணியை காமடி கீமடி செய்ய தைரியம் இருக்குங்களா...? நோ மோர் காமெடிங்க... ஒன்லி சீரியஸ் கலை...!
ஹோஹோ, அவங்க சும்மா சொன்னாங்க கலை, நீங்க தான் தப்பா நெனச்சுடேங்க ! நீங்க தாராளமா காமடி கீமடி செயலாம்
டோன்ட் வொர்ரி , பி ஹாப்பி
(ஆமாம் என் ஆங்கிலத்தில் அடிக்க வரமாட்டேங்குது? )
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|