புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_m10திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 11:56 am

First topic message reminder :

நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, வார நாட்களிலும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு
முன்பு பக்தர்களின் கோரிக்கைப்படி செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில்
திருமலையில் வெங்கடேச பெருமாளை அருகில் இருந்தபடி தரிசிக்கும் முறை
அமல்படுத்தப்பட்டது. திருமலையில் பக்தர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இந்த
இரு தினங்களிலும் (துவார பாலகர் வாசற்படி அருகில் இருந்தபடி) தொலை தூர
தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் திருமலைக்கு வந்து கூட்ட நெரிசலினால் நிம்மதியுடன் சுவாமி
தரிசனம் செய்ய இயலாது என நினைக்கும் பக்தர்கள், அதற்கு பதிலாக
செவ்வாய்,புதன் கிழமைகளில் திருமலைக்கு வருகின்றனர். மேலும், தங்கும்
விடுதி வசதியும் சுலபமாக கிடைக்கிறது. புதன் கிழமை நள்ளிரவு வரை சுவாமி
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிற்குள்
சென்றுவிட்டால், மறுநாளும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு
செய்யப்படும். இந்த அறிவிப்பால் செவ்வாய், புதன் இரு நாட்களிலும்
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் தரிசனம்
செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும், 60 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று
தினங்களிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி
தரிசனம் செய்கின்றனர். அருகிலிருந்தபடி தரிசிக்கும் நடைமுறை திட்டத்தால்,
திருமலையில் எந்த நேரமும் பக்தர் கூட்டத்தை காண முடிகிறது. கோவில்
உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஞாயிறு அன்று ஒரு கோடியே
92 லட்ச ரூபாயும், திங்களன்று ஒருநாள் வசூலாக 2 கோடியே 76 லட்ச ரூபாயும்
வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 1:10 pm

krishnaamma wrote:ஓ, நீங்க நாதிகரா?

நானும் நாத்திகர் தான் , நீங்களும் நாத்திகர் தான் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 1:15 pm

நானா? எப்படி? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 1:24 pm

krishnaamma wrote:நானா? எப்படி? புன்னகை

பிறக்கும் பொது எதையும் எடுத்து வர வில்லை ..
பிறந்த பின் ஆடை உடுத்த மறக்க வில்லை .
படைத்தவன் படைத்த மாதிரியே நாம் திரிவதில்லை..
புதிய பொருள்களை கண்டுபிடிக்க தவற வில்லை ..
கண்டுபிடித்த பொருளை பயன்படுத்தவும் மறுத்தது இல்லை ..

எப்போது இது எல்லாம் நாம் எண்ணத்தில் தோன்றுகிறதோ
அப்போது இருந்தே எல்லோரும் நாத்திகர்கள் தான் ...




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 1:30 pm

கூடாது கூடாது Not like that, அவனன்றி அணுவும் அசயாது கார்த்திக் புன்னகை
நீங்கள் மேல சொன்னது எல்லாமே "அவன்" விருப்பப்பட்ட தால் தான். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 1:33 pm

krishnaamma wrote: கூடாது கூடாது Not like that, அவனன்றி அணுவும் அசயாது கார்த்திக் புன்னகை
நீங்கள் மேல சொன்னது எல்லாமே "அவன்" விருப்பப்பட்டடால் தான். புன்னகை

ஆதிமனிதனுக்கு ஏன் இப்போது இருக்கும் நாகரீக வாழ்க்கை கிடைக்கவில்லை ...




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 1:36 pm

எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.




திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Uதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Dதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Aதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Yதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Aதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Sதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Uதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Dதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Hதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 1:36 pm

நீங்கள் ஆஃபிஸ் இல் இருப்பதால் அதை போலவே ஒரு எக்ஸாம்பிள் சொல்கிறேன். உங்க ஆஃபிஸில் 'petty cash' என் ஒன்று உண்டு தெரியுமா, ஒரு 1000 ருபை உங்கள் வசம் இருக்கும். அதற்குள் ஆகும் செலவை நீங்கள் உங்கள் மேலதிகாரி இடம் தெரிவ்க்காமலே செலவு செயலாம். கணக்கு எழுதி வைத்தால் போதுமானது. அதற்க்கு மேலும் செலவு பெருந் தொகாயாக வந்தால், நீங்கள் அவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். சரியா?
அது போல்தான் நாம் ஜன்மமும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவை வைத்துக்கொண்டு, நல்லதோ கெட்டதோ, நாகரிகமோ, அழிவோ எதுவும் செயலாம்.

புரிந்ததா? நாம் எல்லோரும் அவனுக்கு கீழ் படியும் ஒரு தூசி. அவ்வளவே. [i]




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 1:40 pm

உதயசுதா wrote:எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.

நம்ம ஊரில் இருக்கும் சாமிக்கு சக்தி இல்லையா ...
தூரம் சென்று வேண்டினால் தான் வேண்டுதல் நிறைவேறுமா ?
நம்ம ஊரில் இருக்கும் சாமி மீது யாரும் நம்பிக்கை வைப்பது இல்லை
அதானே இப்படி ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 1:45 pm

krishnaamma wrote:நீங்கள் ஆஃபிஸ் இல் இருப்பதால் அதை போலவே ஒரு எக்ஸாம்பிள் சொல்கிறேன். உங்க ஆஃபிஸில் 'petty cash' என் ஒன்று உண்டு தெரியுமா, ஒரு 1000 ருபை உங்கள் வசம் இருக்கும். அதற்குள் ஆகும் செலவை நீங்கள் உங்கள் மேலதிகாரி இடம் தெரிவ்க்காமலே செலவு செயலாம். கணக்கு எழுதி வைத்தால் போதுமானது. அதற்க்கு மேலும் செலவு பெருந் தொகாயாக வந்தால், நீங்கள் அவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். சரியா?
அது போல்தான் நாம் ஜன்மமும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவை வைத்துக்கொண்டு, நல்லதோ கெட்டதோ, நாகரிகமோ, அழிவோ எதுவும் செயலாம்.

புரிந்ததா? நாம் எல்லோரும் அவனுக்கு கீழ் படியும் ஒரு தூசி. அவ்வளவே. [i]

காமராஜர் ஆட்சிக்கு வரும் வரை பாமர மக்களுக்கு கல்வி அறிவு கிடையாது ..
மனித சக்தியால் தான் இயங்குகிறது நாம் வாழ்க்கை ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 1:50 pm

கார்த்திக் wrote:
உதயசுதா wrote:எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.

நம்ம ஊரில் இருக்கும் சாமிக்கு சக்தி இல்லையா ...
தூரம் சென்று வேண்டினால் தான் வேண்டுதல் நிறைவேறுமா ?
நம்ம ஊரில் இருக்கும் சாமி மீது யாரும் நம்பிக்கை வைப்பது இல்லை
அதானே இப்படி ...
நம்ம ஊர் சாமி மேல நம்பிக்கை இல்லாம இல்லை கார்த்தி.
நம்ம ஊர் சாமி மேல இருக்கற நம்பிக்கையா விட மத்த ஊர்ல இருக்கற சாமி மேல இன்னும் கொஞ்சம் கூடுதல் நம்பிக்கை அவ்வளவுதான்




திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Uதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Dதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Aதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Yதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Aதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Sதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Uதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Dதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 Hதிருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக