புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
89 Posts - 50%
heezulia
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
29 Posts - 55%
heezulia
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_m10மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 3:03 am

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Model


அடுத்த வாரம் பிரம்படி தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஒரு மாடல் அழகி, தனக்குத் தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்போதுதான் அது மற்ற முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு பாகாங், தங்குவிடுதி ஒன்றில் மது அருந்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட கார்த்திகா சாரி தேவி சுகர்னோவுக்குக் கடந்த மாதம் பிரம்படியுடன் ரிம5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இஸ்லாமிய சட்டப்படி முதல்முறையாக ஒரு பெண்ணுக்குப் பிரம்படி கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கான சிறைச்சாலையில் அத்தண்டனை வழங்க ஏற்பாடாகியுள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கார்த்திகா,32, பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பால் அடிக்கப்படுவதை விரும்புகிறார்.

“பகிரங்கமாக பிரம்படி கொடுக்கப்பட்டால், அது மற்ற முஸ்லிம்களுக்கும் நல்ல பாடமாக அமையும். இந்தச் செய்தி மற்ற முஸ்லிம்களையும் சென்றடைய வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன்”, என்று கார்த்திகா ஏஎப்பி-யிடம் தெரிவித்தார்.

“பொதுமக்கள் முன்னிலையில் அல்லது ஒரு பள்ளிவாசலுக்குமுன் பிரம்பால் அடிபடுவதை விரும்புகிறேன். ஆனால், அவ்வாறு செய்ய இயலாது என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் என் தந்தையிடம் கூறியுள்ளார். சிறையில் தண்டனை வழங்கும்போது செய்தியாளர்கள் அதைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுப்பார்த்தேன். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.”

பிரம்படிக்குப் பெற்றோர், கணவர் ஆதரவு

சிங்கப்பூர் குடிமகனை மணம் செய்துகொண்டு 15 ஆண்டுகளாக அங்கு வசித்துவரும் கார்த்திகா, பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுக்கப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தைப் பெற்றோரும் கணவரும் ஆதரிப்பதாகக் கூறினார்.

அத்தண்டனையை மாடல் தொழிலுக்கு ஒரு விளம்பரமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் என்று கூறப்படுவதை அவர் மறுக்கிறார்.

“தொழிலைப் பற்றியோ அதற்கு விளம்பரம் பெறுவதைப் பற்றியோ நினைக்கவில்லை. என் சமயம் பற்றி மட்டுமே நினைக்கிறேன். மதுவைவிட்டு விலகியிருங்கள் என்று முஸ்லிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”, என்றாரவர்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat Aug 22, 2009 3:10 am

அணணா நான் பிரம்படி உங்களுக்கோ என்று பயந்துபோய் வந்தேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 3:11 am

sherin wrote:அணணா நான் பிரம்படி உங்களுக்கோ என்று பயந்துபோய் வந்தேன்

அநியாயம் அநியாயம் அநியாயம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat Aug 22, 2009 3:14 am

சிவா wrote:
sherin wrote:அணணா நான் பிரம்படி உங்களுக்கோ என்று பயந்துபோய் வந்தேன்

அநியாயம் அநியாயம் அநியாயம்

பதிவின் தலைப்பு எனக்கு கொடுங்கள் என்று தானே இருந்தது அதுதான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 22, 2009 12:21 pm

என்ன?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Aug 25, 2009 3:40 pm

மலேசிய நாட்டில் ஒரு முஸ்லிம் பெண் பொது இடத்தில் மதுபானம் குடிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்காக பிரம்படி தண்டனை பெற்ற முதல் முஸ்லிம் பெண் கார்த்திகா சாரி தேவி சுகர்னோ ஆவார். 32 வயதான இவர் ஒரு மாடல் பெண் ஆவார். இவர் சிங்கப்பூரில் நிரந்தரமாக வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் ஒரு பொது இடத்தில் பீர் குடித்ததற்காக அவருக்கு 6 முறை பிரம்படி தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.


2 குழந்தைகளுக்கு தாயான அவருக்கு தண்டனை அளிப்பதற்காக அவரது சொந்த மாநிலமான பேராக்கில் உள்ள அவர் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று அவரை ஒருவேனில் ஏற்றிக்கொண்டு, பகாங் மாநிலத்தில் உள்ள சிறையில் தண்டனையை நிறைவேற்றுவதற்காக சென்றனர். இதற்கிடையில் அவருக்கான தண்டனை ஒரு மாதகாலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த மாதம் ரமலான் நோன்பு மாதமாக இருப்பதால் அது தள்ளிவைக்கப்பட்டது. நோன்பு மாதத்தில் அவருக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று அரசாங்க வக்கீல் ஆலோசனை கூறியதால் அவருக்கான தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அவர் தற்காலிகமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். ரமலான் மாதம் முடிந்ததும், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 25, 2009 3:41 pm

உடுட்டுக்கட்டை அடி வ



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Aug 25, 2009 3:46 pm

பிரம்படி மட்டும்தால் அதுக்கு நிங்கள் ஏன் போல்லைத்துக்குரிங்க

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 25, 2009 3:46 pm

இது உங்களுக்காக........



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Aug 25, 2009 3:47 pm

கார்த்திகா சாரி தேவி
இது தமிழ் பெயரல்லவா?
இவர் மதம் மாறியவரா, அப்படியானால் பெயரையும் மாற்றுவார்களே



மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக