புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
64 Posts - 50%
heezulia
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 1:34 pm

First topic message reminder :

1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 6:12 pm




14
முரண்
அமுத விஷம் !
குளிர் நெருப்பு
அப்புறம்
உன் கண்கள் !




15

என் நெஞ்சம்
இரும்பல்ல !
ஆனால்
எப்படி ஈர்த்தது
உன் காந்த
கண்கள் ?

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 12, 2011 6:33 pm

முரண்தொடையில் கலக்கிட்டீங்க பாலா...
அதென்ன கண்களா அல்லது பார்வையா...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Bசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Dசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Uசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Lசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Lசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 6:38 pm

அப்துல்லாஹ் wrote:முரண்தொடையில் கலக்கிட்டீங்க பாலா...
அதென்ன கண்களா அல்லது பார்வையா...
நெஞ்சம் இரும்பானதால் கண்கள் காந்த மாகிவிட்டது. பார்வையும் சரிதான்! நண்பா சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 12, 2011 6:41 pm

கே. பாலா wrote:1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !


*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!


*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !

வசந்தமே என்றும்
நிலைத்திருக்க
அன்பை விதைக்க
வேண்டுகிறேன்....

வீழ்வதும் எழுவதும்
அனுபவங்கள்
பாடங்களாகும்போது....

எத்தனை முறை
இமை தடுத்தாலும்
பார்வை சொல்லும்
கதையோ ஒருநூறு....

காதல் மனதை
வசப்படுத்தும்போது
உள்ளம் இனிப்பதால்தான்
பேரும் இனிக்கிறதோ?


மிக அருமையான முத்துக்கோர்வையான குட்டி குட்டி கவிதைகள் பாலா...... அன்பு வாழ்த்துக்கள்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:01 pm

கே. பாலா wrote:1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !
உங்களின் ஒவ்வொரு சிறிய கவிதையிலும்
தங்களின் காதல் பெரிதாய் அழகாய் தெரிகிறது...
அருமை.நண்பரே...கலக்குங்க.. சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 224747944 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 224747944 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 224747944
காதலில் காதலியை வீழ்த்த நினைப்பவன்..
அவள் காலில் வீழ்ந்தே போவான்...
இது...உணர்ந்தவர்களின் வாக்கு..
.
சரியா..பாலா..? புன்னகை புன்னகை புன்னகை



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Friendshipcomment54சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 7:14 pm

வணக்கம் கவிஞரே! நீண்ட நாள்களாக காணோம்,!
//காதலில் காதலியை வீழ்த்த நினைப்பவன்..
அவள் காலில் வீழ்ந்தே போவான்..
// சரியா சொல்லிவிட்டீர்களே ! .அப்புறம் என்ன?.... கவியே சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 678642 நன்றி!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:34 pm

கே. பாலா wrote:வணக்கம் கவிஞரே! நீண்ட நாள்களாக காணோம்,!
//காதலில் காதலியை வீழ்த்த நினைப்பவன்..
அவள் காலில் வீழ்ந்தே போவான்..
// சரியா சொல்லிவிட்டீர்களே ! .அப்புறம் என்ன?.... கவியே சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 678642 நன்றி!
வேலை அதிகம் நண்பரே...அதனால் தான்...தாமதம்... சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 தொடர்ந்து எழுதுங்கள்..படிக்க தயாராக நான். சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Friendshipcomment54சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 4:31 am

உங்கள் வாழ்துக்கவி மிக அருமை மஞ்சுசுபாஷினி சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 1772578765 நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 03, 2011 8:33 pm

கவிதை எண்:16
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Tblog1101cy66azezdjq3cvltw


மது விலக்கில்
அவளை கைது
செய்யுங்கள் !
கள் வைதிருக்கிறாள்
இதழ்களில்
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 03, 2011 8:37 pm

கவிதை எண்:17


சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550
அனைத்து வழிகளையும்
மூடிவிட்டேன்
ஆனால்
என் இதய அறைக்குள்
எப்படி வந்தாய் !
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக