புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- rajeshkumarபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010
இது ஒரு தொடராக செல்லும்.
எழுதுக்களின் கற்பு நிலை:
ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உலகிற்கு சொன்னது தமிழனும் தமிழ் எழுத்துக்களும் தான்.
க் + அ =க. இதில் 'க்' மனைவி 'அ' கணவன் 'க' குழந்தை. மேலும் க்ங், ச்ஞ், ட்ண், த்ந், ப்ம், ற்ன் முதலியன தம்பதி எழுத்துக்கள்.
க்ங் என்ற எழுத்தை தம்பதியாக வைக்க காரணம், க் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் இனமான க கா கெ கே போன்ற எழுத்து தான் வரும். சான்று : பக்கம், எக்காலமும். இதை மீறி வராது. தமிழில் ங் என்ற எழுத்துக்கு பின்னால் ங,ஙா போன்றவையும் மற்றும் அதன் கணவணாகிய க் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: அங்கம், தங்கம். இதை மீறி வராது. ந் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் கணவனான த் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: எந்த, இந்த, பந்து. இதை மீறி வராது.
இவ்வாறு கணவனுக்கு பின்னால் அதன் மனைவியும் குழந்தைகளும் தான் வரவேண்டும் என்பது தமிழரின் கற்பு நிலையை காட்டுகிறது. இவ்வாறு இந்த எழுதின் பின்னால் இவை தான் வரவேண்டும் என்பது இவ்வுலகத்திலேயே தமிழில் மட்டும் தான் உள்ளது.
இப்பதிவில் நான் தகவல்கள் 2,3,..... என்று தந்து கொண்டே இருப்பேன்.
அனைவரும் karuththu therivikkalaam.
எழுதுக்களின் கற்பு நிலை:
ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உலகிற்கு சொன்னது தமிழனும் தமிழ் எழுத்துக்களும் தான்.
க் + அ =க. இதில் 'க்' மனைவி 'அ' கணவன் 'க' குழந்தை. மேலும் க்ங், ச்ஞ், ட்ண், த்ந், ப்ம், ற்ன் முதலியன தம்பதி எழுத்துக்கள்.
க்ங் என்ற எழுத்தை தம்பதியாக வைக்க காரணம், க் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் இனமான க கா கெ கே போன்ற எழுத்து தான் வரும். சான்று : பக்கம், எக்காலமும். இதை மீறி வராது. தமிழில் ங் என்ற எழுத்துக்கு பின்னால் ங,ஙா போன்றவையும் மற்றும் அதன் கணவணாகிய க் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: அங்கம், தங்கம். இதை மீறி வராது. ந் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் கணவனான த் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: எந்த, இந்த, பந்து. இதை மீறி வராது.
இவ்வாறு கணவனுக்கு பின்னால் அதன் மனைவியும் குழந்தைகளும் தான் வரவேண்டும் என்பது தமிழரின் கற்பு நிலையை காட்டுகிறது. இவ்வாறு இந்த எழுதின் பின்னால் இவை தான் வரவேண்டும் என்பது இவ்வுலகத்திலேயே தமிழில் மட்டும் தான் உள்ளது.
இப்பதிவில் நான் தகவல்கள் 2,3,..... என்று தந்து கொண்டே இருப்பேன்.
அனைவரும் karuththu therivikkalaam.
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமையான தகவல்...பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
- rajeshkumarபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010
Thanjaavooraan wrote:அருமையான தகவல்...பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
நன்றி.
- rajeshkumarபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010
maniajith007 wrote:ஞமலி ஞானம் போன்ற சொற்கள்
அண்ணா ஒரு சொல்லுக்கு இடையில் வரும் எழுத்துக்கு தான் நான் சொன்னது பொருந்தும். அதுவும் இல்லாமல், முதல் எழுத்தை எப்படி சொல்லமுடியும்.
பின்வரும் பதிவுகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்.
- rajeshkumarபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010
தமிழுக்கு அமுதென்று பெயர்
சுவையை மனதிற்க்கு ஊட்டுவதற்க்கு நாவை விட பெரும் பங்கு வகிப்பது அண்ணப்பகுதி.
தமிழில் 'ல' என்று சொல்லும் போது நாக்கு லேசாக அண்ணத்தை தொடும். 'ள'வை சொல்லும் போது நாக்கு கொஞ்சம் அழுத்தமாக தொடும். ஆனால் 'ழ'வை சொல்லும் போது நாக்கு நன்றாக வளைந்து சுவை பகுதியான அண்ணப்பகுதியை நன்றாக தொடும். ஆக, தமிழனுக்கு சுவை உணர்வை நன்றாக ஊட்டுவது 'ழ' தான்.
நோயாளிக்கு எந்த உணவை தந்தாலும் சுவை இல்லை என்று சொல்லுவார்கள். அவர்களை "ஏழு சோள தோசை" யென்னும் வரியை 10முறை சொல்ல சொன்னால் போதும் . அவர்களுக்கு மீண்டும் சுவை உணர்வு வரும். எப்படி என்றால் 'ழ' 'ள' சொல்லும் போது நா நன்றாக அண்ணத்தை தொடும்.
தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு கூழ் குடித்தால் கூட அமுதம் போல் இனிக்கும் என்பது உண்மை. "தமிழுக்கு அமுதென்று பெயர்" என்ற பாரதிதாசன் வாக்கு 100/100 உண்மை.
ஹிந்தி மலயாளம் முதலிய மொழிகளிலும் ழகரம் இருந்தாலும் சொல்லமைப்பில் தமிழுக்கு ஈடாகாது. .
சுவையை மனதிற்க்கு ஊட்டுவதற்க்கு நாவை விட பெரும் பங்கு வகிப்பது அண்ணப்பகுதி.
தமிழில் 'ல' என்று சொல்லும் போது நாக்கு லேசாக அண்ணத்தை தொடும். 'ள'வை சொல்லும் போது நாக்கு கொஞ்சம் அழுத்தமாக தொடும். ஆனால் 'ழ'வை சொல்லும் போது நாக்கு நன்றாக வளைந்து சுவை பகுதியான அண்ணப்பகுதியை நன்றாக தொடும். ஆக, தமிழனுக்கு சுவை உணர்வை நன்றாக ஊட்டுவது 'ழ' தான்.
நோயாளிக்கு எந்த உணவை தந்தாலும் சுவை இல்லை என்று சொல்லுவார்கள். அவர்களை "ஏழு சோள தோசை" யென்னும் வரியை 10முறை சொல்ல சொன்னால் போதும் . அவர்களுக்கு மீண்டும் சுவை உணர்வு வரும். எப்படி என்றால் 'ழ' 'ள' சொல்லும் போது நா நன்றாக அண்ணத்தை தொடும்.
தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு கூழ் குடித்தால் கூட அமுதம் போல் இனிக்கும் என்பது உண்மை. "தமிழுக்கு அமுதென்று பெயர்" என்ற பாரதிதாசன் வாக்கு 100/100 உண்மை.
ஹிந்தி மலயாளம் முதலிய மொழிகளிலும் ழகரம் இருந்தாலும் சொல்லமைப்பில் தமிழுக்கு ஈடாகாது. .
- R.Vasanthபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011
நல்ல பதிவு.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
நாக்கின் முனையானது அண்ணத்தின்முடிவில் உள்ள
உண்ணாவினைத் தொடும்போது அமுதம் சுரக்கும் என்பது ஹதயோகப் பிரதீபிகை மூன்றாம்
அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளது, அந்த சுலோகங்களின் ஆங்கில விளக்கம் கீழே
உள்ளது (ழகரத்தை உச்சரிக்கும் போது நாவின் முனை உண்ணாவினைத் தொடும்.)
49. If the tongue can touch with
its end the hole from which falls the rasa (juice) which is saltish, bitter, sour,
milky and similar to ghee and honey, one can drive away disease, destroy old
age, can evade an attack of arms, become immortal in eight ways and can attract
fairies.
50. He who drinks the clear
stream of liquor of the moon (soma) falling from the brain to the sixteen-petalled
lotus (in the heart), obtained by means of Prana by applying the tongue to the
hole of the pendant in the palate, and by meditating on the great power (Kundalini),
becomes free from disease and tender in body, like the stalk of a lotus, and
the Yogi lives a very long life.
கல்லாடம் என்ற நூல் “ உள்ளுதொறும் உள்ளு தொறும்
உண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழ் என்று கூறுவதனையும் ஒப்பு நோக்க
வேண்டுகிறேன்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நாக்கின் முனையானது அண்ணத்தின்முடிவில் உள்ள
உண்ணாவினைத் தொடும்போது அமுதம் சுரக்கும் என்பது ஹதயோகப் பிரதீபிகை மூன்றாம்
அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளது, அந்த சுலோகங்களின் ஆங்கில விளக்கம் கீழே
உள்ளது (ழகரத்தை உச்சரிக்கும் போது நாவின் முனை உண்ணாவினைத் தொடும்.)
49. If the tongue can touch with
its end the hole from which falls the rasa (juice) which is saltish, bitter, sour,
milky and similar to ghee and honey, one can drive away disease, destroy old
age, can evade an attack of arms, become immortal in eight ways and can attract
fairies.
50. He who drinks the clear
stream of liquor of the moon (soma) falling from the brain to the sixteen-petalled
lotus (in the heart), obtained by means of Prana by applying the tongue to the
hole of the pendant in the palate, and by meditating on the great power (Kundalini),
becomes free from disease and tender in body, like the stalk of a lotus, and
the Yogi lives a very long life.
கல்லாடம் என்ற நூல் “ உள்ளுதொறும் உள்ளு தொறும்
உண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழ் என்று கூறுவதனையும் ஒப்பு நோக்க
வேண்டுகிறேன்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|