புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
31 Posts - 53%
heezulia
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
2 Posts - 3%
சிவா
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
1 Post - 2%
Manimegala
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
1 Post - 2%
jairam
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
13 Posts - 4%
prajai
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
9 Posts - 3%
Jenila
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
4 Posts - 1%
Rutu
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
3 Posts - 1%
jairam
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக் கணபதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 1:14 pm

கருணைக் கணபதி Vinayaka
பிள்ளையார்

பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி
பக்தி செய்வோரைப் பரிபாலிப்பான்
கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான்
கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான்.

தனக்கே ஒருவன் தலைவனில்லாதான்
தரணியில் மூலாதாரத் திருந்து
அனைத்து(உ)யிர்களையும் அருளிக் காப்பான்
அத்வைத சாரம் அவனிடம் விளங்கும்.

பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளை
படைக்கும் படையலில் பெருக்கும் பிள்ளை
பெருமான் முகமே யானை முகம்தான்
பார்க்கப் பார்க்கச் சலிக்கா முகம்தான்.

பஞ்ச பூதமும் பாரும் அனைத்தும்
பிள்ளையாரிடம் அடைக்கல மாகும்
அஞ்சா நெஞ்சும் அறிவும் ஆற்றலும்
அவனை வணங்கிப் பெறலாம் நாமும்.

தத்துவம் மேவிய அவனது வடிவம்
தலையால் அவனே பிரணவ ஸ்வரூபி
ஐந்தொழில் செய்யும் ஐங்கரங்களுமே
இருசெவி ஆன்மா தனைக்காத் தருளும்.

சோம சூரிய அக்கினி எனுமிவை
முக்கண் களினால் முழுமையில் விளங்கும்
பிரம்ம வடிவமே நாபியில் பொலியும்
பெருமுகம் தானே திருமால் வடிவம்.

அருமை முக்கண் அப்பன் சிவமயம்
அங்கே இடப்புறம் அம்மை வடிவம்
சூரிய வடிவம் வலப்புற மிருக்க
அவனை வணங்குவோர்க் கின்னல் ஏது?

இச்சா சக்தி சித்தியே யாவாள்
கிரியா சக்தி புத்தியே யாவாள்
தத்துவ ஞானச் சக்தி யாகவே
தவக் குமாரன் செயல்படு கின்றான்.

யுகத்தின் முடிவில் சக்திக ளடக்கி
யாவரின் மாணியாய்த் திகழ்வான் கணபதி
மகாபாரதத்தைச் சுழி போட் டெழுதி
மகத்துவம் ஒன்றை உணர்த்திய பிள்ளை.

எல்லாத் தெய்வமும் ஏற்றும் கடவுள்
எங்கள் பிள்ளை எழில் கணபதியே
பொல்லாத் தடைகளைப் போக்கி நமக்குப்
புனிதப் பேரும் படைத்தருள் செய்வான்.

அருகம் புல்லும் எருக்கும் வன்னியும்
அன்பாய்ச் சூட அகமகிழ்ந் திடுவான்
கருத்தாய்த் தலையில் குட்டிக் கொண்டு
தோப்புக் காரணம் போட்டால் நெகிழ்வான்.

தந்தை தாய்க்கும் தம்பிக்கு மவனே
தகவுற காரியம் தானே முடிப்பான்
சிந்தையில் அவனைச் சிறை செய்திடுவோம்
சங்கடம் நீங்கிச் சுகமே பெறுவோம்.

வல்லப கணபதி வல்லமை தருவான்
வறுமை யொழிப்பான் நர்த்தன கணபதி
பொல்லாத் துயரம் நீக்கி அருள்வான்
பலபெயர் கொண்ட பார்புகழ் கணபதி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக