புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" தொழில் இரகசியம் - ஸென் கதை "
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
First topic message reminder :
ஒரு கில்லாடித் திருடனின் மகன் தன் தந்தையிடம் தொழில் இரகசியத்தைத்
தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும்
முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், "இன்று இரவு அருகில்
இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி
உனக்குச் சொல்லித் தருகிறேன்" என்று கூறினான். அந்த பெரிய வீட்டில்
அனைவரும் உறங்கும் போது தன்னுடைய இளவயது மகனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். துணிகள் அனைத்தையும் மாட்டி வைக்கும் ஒரு சிறிய அறையில் தன்னுடைய மகனை அனுப்பி சிலத் துணிகளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். மகன் அந்த அறையின் நுழைந்த உடனே வேகமாக அந்த கதவை இழுத்து வெளிப் பக்கமாக பூட்டி சாத்தினான். பின்பு வெளித்தாழ்வார கதவுக்கு சென்ற திருடன் வேகமாக எல்லாருக்கும் சத்தம் கேட்கும் படி தடதடவெனத் தட்டி சத்தம் எழுப்பி விட்டு யாரும் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறினான்.
வீட்டில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டு விழித்தனர். வேலைக்காரப் பெண் ஒருத்தியிடம் விளக்கு ஒன்றினைக் கொடுத்து, "மேலேயுள்ள துணிகள் அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. போய் என்னச் சத்தம் என்று பார்" என்று அனுப்பி வைத்தாள் அந்த வீட்டு எஜமானி. உள்ளேயிருந்த பையனுக்கோ தன் வாழ்நாளிலேயே பார்த்திராத பயம் உடலெல்லாம் பரவ ஆரம்பித்தது. வேலைக்காரப் பெண் அருகில் நடந்து வரும் சத்தம் கேட்டதும், "மியாவ், மியாவ்" எனப் பூனையைப் போல சத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ஏதோ பூனை உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறது என நினைத்து கதவைத் திறந்தாள் வேலைக்காரி. உடனடியாக வெளியே ஓடிவந்த பையன் அவள் கையிலிருந்த விளக்கை தட்டி அனைத்து விட்டு வெகு வேகமாக திறந்திருந்த வெளித்தாழ்வாரத்தின் வழியாக ஓடினான்.
வேலைக்காரி, "திருடன், திருடன்" என கூச்சலிட்டதைப் பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். பையனும் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகத்துடன் அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தூரம் ஓடியவன் அருகிலிருந்த கிணற்றைப் பார்த்தான். அதில் தன்னுடைய சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு கீழேயிருந்த பெரியக் கல்லை எடுத்து போட்டான். பின்பு அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். இருட்டில் அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் கிணற்றில் சத்தம் கேட்கவே அதனுள்ளே விளக்கைக் காட்டி பார்க்க ஆரம்பித்தனர்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய சிறுவன் அங்கிருந்து மெதுவாக நழுவினான். ஒரு மணி நேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் தன்னுடைய வீட்டை அடைந்தவன், அந்த சோர்விலும் "அப்பா" என்று ஆத்திரம் பொங்க அடித்தொண்டையிலிருந்து கத்தினான். "எதற்காக என்னை துணியறையில் வைத்து பூட்டீனீர்கள்? எங்கே அகப்பட்டு விடுவோனோ என்ற பயம் பட்டும் என்னிடத்தில் இல்லாவிட்டால், என்னால் அங்கிருந்து தப்பியிருக்கவே முடியாது, என்னுடைய முழுசக்தியையும், கற்பனையையும் உபயோகிதித்ததால்
மட்டுமே என்னால் அந்த அறையிலிருந்து வெளியே வர முடிந்தது" என்றான்.
அனுபவம் வாயந்த அவனுடையத் தந்தையோ புன்னகையுடன், "மகனே, திருட்டுக் கலையின் முதல் பாடத்தினை இன்று நீ கற்றுக் கொண்டு விட்டாய்" என்றார்.
8) 8) 8)
ஒரு கில்லாடித் திருடனின் மகன் தன் தந்தையிடம் தொழில் இரகசியத்தைத்
தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும்
முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், "இன்று இரவு அருகில்
இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி
உனக்குச் சொல்லித் தருகிறேன்" என்று கூறினான். அந்த பெரிய வீட்டில்
அனைவரும் உறங்கும் போது தன்னுடைய இளவயது மகனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். துணிகள் அனைத்தையும் மாட்டி வைக்கும் ஒரு சிறிய அறையில் தன்னுடைய மகனை அனுப்பி சிலத் துணிகளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். மகன் அந்த அறையின் நுழைந்த உடனே வேகமாக அந்த கதவை இழுத்து வெளிப் பக்கமாக பூட்டி சாத்தினான். பின்பு வெளித்தாழ்வார கதவுக்கு சென்ற திருடன் வேகமாக எல்லாருக்கும் சத்தம் கேட்கும் படி தடதடவெனத் தட்டி சத்தம் எழுப்பி விட்டு யாரும் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறினான்.
வீட்டில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டு விழித்தனர். வேலைக்காரப் பெண் ஒருத்தியிடம் விளக்கு ஒன்றினைக் கொடுத்து, "மேலேயுள்ள துணிகள் அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. போய் என்னச் சத்தம் என்று பார்" என்று அனுப்பி வைத்தாள் அந்த வீட்டு எஜமானி. உள்ளேயிருந்த பையனுக்கோ தன் வாழ்நாளிலேயே பார்த்திராத பயம் உடலெல்லாம் பரவ ஆரம்பித்தது. வேலைக்காரப் பெண் அருகில் நடந்து வரும் சத்தம் கேட்டதும், "மியாவ், மியாவ்" எனப் பூனையைப் போல சத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ஏதோ பூனை உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறது என நினைத்து கதவைத் திறந்தாள் வேலைக்காரி. உடனடியாக வெளியே ஓடிவந்த பையன் அவள் கையிலிருந்த விளக்கை தட்டி அனைத்து விட்டு வெகு வேகமாக திறந்திருந்த வெளித்தாழ்வாரத்தின் வழியாக ஓடினான்.
வேலைக்காரி, "திருடன், திருடன்" என கூச்சலிட்டதைப் பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். பையனும் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகத்துடன் அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தூரம் ஓடியவன் அருகிலிருந்த கிணற்றைப் பார்த்தான். அதில் தன்னுடைய சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு கீழேயிருந்த பெரியக் கல்லை எடுத்து போட்டான். பின்பு அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். இருட்டில் அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் கிணற்றில் சத்தம் கேட்கவே அதனுள்ளே விளக்கைக் காட்டி பார்க்க ஆரம்பித்தனர்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய சிறுவன் அங்கிருந்து மெதுவாக நழுவினான். ஒரு மணி நேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் தன்னுடைய வீட்டை அடைந்தவன், அந்த சோர்விலும் "அப்பா" என்று ஆத்திரம் பொங்க அடித்தொண்டையிலிருந்து கத்தினான். "எதற்காக என்னை துணியறையில் வைத்து பூட்டீனீர்கள்? எங்கே அகப்பட்டு விடுவோனோ என்ற பயம் பட்டும் என்னிடத்தில் இல்லாவிட்டால், என்னால் அங்கிருந்து தப்பியிருக்கவே முடியாது, என்னுடைய முழுசக்தியையும், கற்பனையையும் உபயோகிதித்ததால்
மட்டுமே என்னால் அந்த அறையிலிருந்து வெளியே வர முடிந்தது" என்றான்.
அனுபவம் வாயந்த அவனுடையத் தந்தையோ புன்னகையுடன், "மகனே, திருட்டுக் கலையின் முதல் பாடத்தினை இன்று நீ கற்றுக் கொண்டு விட்டாய்" என்றார்.
8) 8) 8)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இதுபோல்தான் இப்பொழுது அரசியல் வாதிகளும் தங்கள் வாரிசுக்கு கற்றுக்கொடுக்கின்றனர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தொழில் இரகசியம் - "
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|