புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
Page 19 of 24 •
Page 19 of 24 • 1 ... 11 ... 18, 19, 20 ... 24
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத
பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது.
நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில்
ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த திரு.மாலி
அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்குக்
கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித்
தோழன் பாபுதான் ‘மாலி’யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக
வரவேண்டும் என்றுகூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினான்.
பள்ளிக்கூட வட்டாரத்தில் வாலி என்னும் பெயர் பரவிப் பலரையும்
சுழற்றி அடித்தது. அதாவது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது
ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின்
படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு
நக்கலாக வேறொன்றையும் சொன்னார்.
“உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?”
அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில்
இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார்.
“வாலில்லை என்பதனால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”
என்னவொரு நெத்தியடியான பதில் பாருங்கள்!
பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது.
நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில்
ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த திரு.மாலி
அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்குக்
கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித்
தோழன் பாபுதான் ‘மாலி’யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக
வரவேண்டும் என்றுகூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினான்.
பள்ளிக்கூட வட்டாரத்தில் வாலி என்னும் பெயர் பரவிப் பலரையும்
சுழற்றி அடித்தது. அதாவது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது
ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின்
படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு
நக்கலாக வேறொன்றையும் சொன்னார்.
“உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?”
அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில்
இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார்.
“வாலில்லை என்பதனால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”
என்னவொரு நெத்தியடியான பதில் பாருங்கள்!
கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசனோடு ஒரு பட்டிமன்றதிற்கு போயிருந்தாராம் . பட்டிமன்ற தலைப்பு, ‘கற்பில் சிறந்தது கண்ணகியா? மாதவியா?‘ என்பது.
‘நீ சொல்லு யார் மேல் கண்ணகியா ?மாதவியா?’ என்று கவியரசர் கேட்க கவிஞர் வாலி சொன்ன பதில் ‘அண்ணே ! ரெண்டு பேருமே பீமேல் (female) தான்.
‘நீ சொல்லு யார் மேல் கண்ணகியா ?மாதவியா?’ என்று கவியரசர் கேட்க கவிஞர் வாலி சொன்ன பதில் ‘அண்ணே ! ரெண்டு பேருமே பீமேல் (female) தான்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
வாவ்....வாலியின் பதில் சூப்பர்
கவியரசு கண்ணதாசன் நகைச்சுவை உணர்வு
கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க மலேசியா போயிருந்தாராம். அந்த நாட்டு சாலைகளோட
தரம்தான் சிறப்பானதாச்சே...இவர் போன காரோட ஓட்டுநர் மிக அதிக வேகத்துல
போயிருக்கார்.
"இவ்வளவு வேகம் தேவையில்லையேப்பா..." அப்படின்னு கவியரசு சொல்லியிருக்கார்.
"விழாவுக்கு நேரமாயிடுச்சு...அதனாலதான் இந்த வேகம்"னு ஓட்டுநர்கிட்ட இருந்து
பதில் வந்துருக்கு.
உடனே கவியரசு கண்ணதாசன்,"தம்பி...பத்து நிமிஷம் விழாவுக்கு தாமதமா போனாலும்
பரவாயில்லை...பத்து வருஷம் சீக்கிரமாவே மேல போயிடக்கூடாது"ன்னு
சொல்லியிருக்கார்.
இது சிரிப்பை ஏற்படுத்தினாலும் ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயங்க இது.
கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க மலேசியா போயிருந்தாராம். அந்த நாட்டு சாலைகளோட
தரம்தான் சிறப்பானதாச்சே...இவர் போன காரோட ஓட்டுநர் மிக அதிக வேகத்துல
போயிருக்கார்.
"இவ்வளவு வேகம் தேவையில்லையேப்பா..." அப்படின்னு கவியரசு சொல்லியிருக்கார்.
"விழாவுக்கு நேரமாயிடுச்சு...அதனாலதான் இந்த வேகம்"னு ஓட்டுநர்கிட்ட இருந்து
பதில் வந்துருக்கு.
உடனே கவியரசு கண்ணதாசன்,"தம்பி...பத்து நிமிஷம் விழாவுக்கு தாமதமா போனாலும்
பரவாயில்லை...பத்து வருஷம் சீக்கிரமாவே மேல போயிடக்கூடாது"ன்னு
சொல்லியிருக்கார்.
இது சிரிப்பை ஏற்படுத்தினாலும் ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயங்க இது.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கவியரசரின் நெத்தியடி பதில்
" யாதோன் கி பாராத் " என்கிற இந்தி படம் 60 களின் பின் பகுதியில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நன்றாக ஓடி ஒரு கலக்கு கலக்கியது ! அந்த படத்தில் தர்மேந்திரா, விஜய் அரோரா, ஜீனத் அமன், தாரிக் ஆகியோர் நடிக்க R .D . பர்மன் அட்டகாசமாக இசை அமைத்து தமிழ் நாட்டிலே பெரும் வெற்றி பெற்றது !ஜீனத் அமன் இதில் மிகக் கவர்ச்சியாக நடித்திருந்ததும் வெற்றிக்கு ஒரு காரணம்..
இந்த படத்தை தமிழில் எடுக்க முனைந்து , எம்ஜிஆரை அணுகினர் ! எம்ஜிஆர் சில " கன்டிஷன் " களைப் போட்டு ஒப்புக்கொண்டார் !
படத்தின் கதை உரிமையை வாங்க, படத்தயாரிப்பாளர் , பாம்பே சென்று " யாதோ கி பாராத் " தயாரிப்பாளர் நசிர் உசைனிடம் பேசினார் !
நசிர் உசேன் : " VERY GOOD, தமிழில் இந்தப் படம் வருகிறதா ! படத்தின் பெயர் என்ன ? "
தயாரிப்பாளர் : " நாளை நமதே " ( இந்தியில் அவருக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது ! )
நசிர் உசேன் : " பகுத் அச்சா ! நல்ல பெயர் ! தர்மேந்திரா வேடத்தில் யார் நடிக்கிறது ? "
தயாரிப்பாளர் : " எம்ஜிஆர் ! "
நசிர் உசேன் ( முகம் மலர்ந்து ) " VERY GOOD , GOOD SELECTION ! விஜய் அரோரா வேடத்தில் யார் நடிக்கிறார்கள் ? "
இப்போதுதான் இந்த துணுக்கின் " கிளைமாக்ஸ் ! "
தயாரிப்பாளர் " எம்ஜிஆர் ! "
நசிர் உசேனுக்கு கோபம் வந்தது !
உடனே கேட்டாரே ஒரு கேள்வி, என்ன கேள்வி ?
நசிர் உசேன் : ( கோபத்துடன் ) : " ஏன்யா ! ஜீனத் அமன் வேடத்தையும் எம்ஜிஆரே போட வேண்டியதுதானே ! ?அதை மட்டும் ஏன் விட்டுட்டீங்க..?
தயாப்பாளர் முகத்தில் ஈயாடவில்லை !
இந்த படத்தை தமிழில் எடுக்க முனைந்து , எம்ஜிஆரை அணுகினர் ! எம்ஜிஆர் சில " கன்டிஷன் " களைப் போட்டு ஒப்புக்கொண்டார் !
படத்தின் கதை உரிமையை வாங்க, படத்தயாரிப்பாளர் , பாம்பே சென்று " யாதோ கி பாராத் " தயாரிப்பாளர் நசிர் உசைனிடம் பேசினார் !
நசிர் உசேன் : " VERY GOOD, தமிழில் இந்தப் படம் வருகிறதா ! படத்தின் பெயர் என்ன ? "
தயாரிப்பாளர் : " நாளை நமதே " ( இந்தியில் அவருக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது ! )
நசிர் உசேன் : " பகுத் அச்சா ! நல்ல பெயர் ! தர்மேந்திரா வேடத்தில் யார் நடிக்கிறது ? "
தயாரிப்பாளர் : " எம்ஜிஆர் ! "
நசிர் உசேன் ( முகம் மலர்ந்து ) " VERY GOOD , GOOD SELECTION ! விஜய் அரோரா வேடத்தில் யார் நடிக்கிறார்கள் ? "
இப்போதுதான் இந்த துணுக்கின் " கிளைமாக்ஸ் ! "
தயாரிப்பாளர் " எம்ஜிஆர் ! "
நசிர் உசேனுக்கு கோபம் வந்தது !
உடனே கேட்டாரே ஒரு கேள்வி, என்ன கேள்வி ?
நசிர் உசேன் : ( கோபத்துடன் ) : " ஏன்யா ! ஜீனத் அமன் வேடத்தையும் எம்ஜிஆரே போட வேண்டியதுதானே ! ?அதை மட்டும் ஏன் விட்டுட்டீங்க..?
தயாப்பாளர் முகத்தில் ஈயாடவில்லை !
அரசு விழா ஓன்றுக்கு கலைஞர் கருணாநிதி தலைமை ஏற்க வந்தார் அவர் உடன் வந்த அரசு அதிகாரி மேடை அருகில் அமைத்து இருந்த படிகட்டை கலைஞர் நெருங்கிய போது
"படிங்க...படிங்க.... பார்த்து ...படிங்க..."
என சொன்னார். உடனே கலைஞர் என் அப்பா, ஆசிரியர்கள் எல்லாம் சொல்லியும் கேட்காத நான் நீங்கள் சொல்லியா கேட்கப்போகிறேன்.என்றார்.
இதை கேட்டு அருகில் இருந்த அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.
"படிங்க...படிங்க.... பார்த்து ...படிங்க..."
என சொன்னார். உடனே கலைஞர் என் அப்பா, ஆசிரியர்கள் எல்லாம் சொல்லியும் கேட்காத நான் நீங்கள் சொல்லியா கேட்கப்போகிறேன்.என்றார்.
இதை கேட்டு அருகில் இருந்த அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.
ஒருநாள், பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில், ஒரு நடிகை வந்தார். கும்பல் நடிகையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அங்குவந்த ஒருவர் ஐன்ஸ்டீனிடம் "மிஸ்டர் ஐன்ஸ்டீன்... நீங்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானி, இந்த மக்கள் உங்களை விட்டுவிட்டு கேவலம் அந்த நடிகையைப் போய் வேடிக்கை பார்க்கிறார்களே'' என்று ஆதங்கப்பட்டார்.
அதற்கு ஐன்ஸ்டீன் அளித்த பதில், "பார்ப்பதற்கு மட்டும் என்றால் என்னிடம் என்ன இருக்கிறது!''
அங்குவந்த ஒருவர் ஐன்ஸ்டீனிடம் "மிஸ்டர் ஐன்ஸ்டீன்... நீங்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானி, இந்த மக்கள் உங்களை விட்டுவிட்டு கேவலம் அந்த நடிகையைப் போய் வேடிக்கை பார்க்கிறார்களே'' என்று ஆதங்கப்பட்டார்.
அதற்கு ஐன்ஸ்டீன் அளித்த பதில், "பார்ப்பதற்கு மட்டும் என்றால் என்னிடம் என்ன இருக்கிறது!''
- Sponsored content
Page 19 of 24 • 1 ... 11 ... 18, 19, 20 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 24
|
|