புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
68 Posts - 45%
heezulia
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
5 Posts - 3%
prajai
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
4 Posts - 3%
Jenila
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
2 Posts - 1%
jairam
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
2 Posts - 1%
M. Priya
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
1 Post - 1%
kargan86
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
9 Posts - 4%
prajai
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
6 Posts - 3%
Jenila
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
4 Posts - 2%
Rutu
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
2 Posts - 1%
jairam
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_m10கொட்டும் மழையில் மனித சங்கிலி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட்டும் மழையில் மனித சங்கிலி


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 25, 2008 8:19 am

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து, கொட்டும் மழையிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய போராட்டம், அச்சிறுபாக்கம் வரை 40 கி.மீ., தொலைவுக்கு நீண்டிருந்தது. முதல்வர் கருணாநிதி, காரில் இருந்தபடியே மனிதச் சங்கிலி போராட்டத்தைப் பார்வையிட்டார்.


இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நேற்று பகல் 3 மணியளவில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கியது. பகல் 1 மணி வரை வெயில் கொளுத்தியது. 1.30 மணியளவில் மழை பெய்யத் துவங்கியது. மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கும் நேரத்தில் மழை "கொட்டோ கொட்டு' என கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் போராட்டம் துவங்கியது.


நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இந்த போராட்டத்தை துவக்கிவைத்து, மாலை 5 மணி வரை போராட்டத்தில் கலந்துகொண்டனர். பார்வையாளர்கள் குடையை எடுத்துச் சென்ற போது, இரு அமைச்சர்களும் வேண்டாம் எனக் கூறி, நனைந்தபடியே நின்று கொண்டிருந்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு, தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் ரங்கராஜன், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் அமைச்சர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்புகள், மனிதச் சங்கிலியில் பங்கேற்று, கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேனர்களை பிடித்தவண்ணம் கோஷங்கள் எழுப்பினர். தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ச.ம.க., மற்றும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டபடி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 25, 2008 8:20 am

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் வரை மனிதச் சங்கிலி நீண்டிருந்தது. மக்கள் நடமாட்டமில்லாத, குடியிருப்புகள் இல்லாத, புறநகர்ப் பகுதிகளில் மனிதச் சங்கிலி இல்லை. மேலும், காங்கிரஸ் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இது, 20 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மனிதச் சங்கிலியாகும். செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல்: சென்னை நகரின் பிரதான சாலையாக இருந்துவரும் அண்ணா சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகம் இருக்கும். மழை பெய்தால் கடும் நெரிசல் ஏற்படும். மழை, மனிதச் சங்கிலி இரண்டும் நேற்று சேர்ந்து கொண்டதால், பாரிமுனை முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மனிதச் சங்கிலியில் ஈடுபட்டவர்கள் சாலை ஓரமாக நிற்காமல் நடுரோட்டில் நின்றுகொண்டதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசார் திணறினர்.


கிண்டி முதல் தாம்பரம் வரை: சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் வரை பெரும்பாலான இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுநல சங்கத்தினர், ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியரும் மழையில் நனைந்தபடி பங்கேற்றனர். மனிதச் சங்கிலியை முதல்வர் கருணாநிதி பல்லாவரம் வரையிலும், அமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு வரையிலும் பார்வையிட்டு உற்சாகப்படுத்தினர். மாலை 5 மணிக்குமேலும் மனிதச் சங்கிலி போராட்டம் நீடித்தது. மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொண்டனர். பரனூரிலிருந்து செங்கல்பட்டு வரை சாலையின் இருபுறமும் மக்கள் கைகோர்த்து நின்றனர். கடலூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.,வினர் வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர். மனிதச் சங்கிலி போராட்டத்தை, திறந்த ஜீப்பில் சென்றபடி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.


திரைத்துறையினர் பங்கேற்பு: தேனாம்பேட்டையில் திரைத்துறையினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சிக்னலில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடிகர்கள் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ், புலிகளுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சீமான், அமீர் உட்பட பலர் நின்றிருந்தனர். திரைத்துறையினர் பலர் அங்கு மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக