புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, ஆண்டிப்பட்டி, திண்டுக்கல்,
சத்திரப்பட்டி, அய்யலூர் ஆகிய இடங்கள் தக்காளி விவசாயத்திற்கு பெயர்
பெற்றவை. உடுமலைபேட்டை, பல்லடம், குண்டடம், ஜல்லிப்பட்டி ஆகியவை பெரிய
வெங்காயத்திற்கும், திருப்பூர், துறையூர், பெரம்பலூர், திண்டுக்கல்,
வத்தலகுண்டு ஆகியவை சின்ன வெங்காயத்திற்கும், மதுராந்தகம், காஞ்சிபுரம்,
திண்டிவனம், குடியாத்தம், விழுப்புரம் ஆகியவை கத்தரிக்காய் உற்பத்திக்கும்
பெயர் பெற்றவை.கும்பகோணம் மற்றும் மணப்பாறை கத்தரிக்காய், பாகற்காய்க்கு
பெயர் பெற்றவை. ஊட்டி மற்றும் கொடைக்கானல் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்,
நூக்கல், பட்டர்பீன்ஸ் உற்பத்திக்கும் பெயர் பெற்று
விளங்குகிறது.ஒட்டன்சத்திரம் காலி பிளவர்; ஈரோடு சேனைக்கிழங்கு; வேலூர்,
குடியாத்தம் மற்றும் காட்பாடி சேப்பங்கிழங்கு; தாராபுரம், பெரியகுளம், தேனி
மற்றும் ஒட்டன் சத்திரம் முருங்கைக்காய்; விருப்பாச்சி பீட்ரூட்,
துவரங்குறிச்சி, ஒட்டன் சத்திரம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்கள் மிளகாய்
உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்கள் கீரைகள்; ஊட்டி,
மேட்டுப்பாளையம் ஆகிய இடங்கள் கறிவேப்பிலை உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒரு காலத்தில், இப்பகுதிகளில் "ஒஹோ' என்றிருந்த விவசாய உற்பத்தி, இன்று
ஒடுங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம், இங்கெல்லாம் தற்போது,
விளை நிலங்கள் அதிகளவில் வீட்டுமனைகளாக மாறி வருவது தான்.பலர் விளை
நிலங்களை மொத்தமாக வாங்கி, முதலீடு செய்து விவசாயம் செய்யாமல் காலியாக
வைத்துள்ளனர்.
இருக்கும் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு போதுமான கூலியாட்கள்
கிடைக்காத சூழல் நிலவுகிறது.மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில்
பொழுதை கழிக்கவே பல விவசாய கூலிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சில
பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவை உள்ளூர் தேவையை
பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களின் காய்கறிகள் தேவைக்கு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களையே
நம்பி வாழ வேண்டியுள்ளது.
வெங்காயத்திற்கு மகாராஷ்டிரா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றிற்கு அரியானா, டில்லி,
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையே சார்ந்திருக்க
வேண்டியுள்ளது.இதனால், அந்தந்த மாநிலங்களில் உற்பத்திகள் பாதிக்கப்படும்
போது, தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கடந்தாண்டு அதிகளவு
வெங்காய ஏற்றுமதி செய்யப்பட்டதால், அதன் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு
கிலோ 120 ரூபாய் வரை அதிகரித்தது.பூண்டு விலை கிலோ 300 ரூபாய் வரை
உயர்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தி, அரசு மீது திரும்பியுள்ளது.
சத்திரப்பட்டி, அய்யலூர் ஆகிய இடங்கள் தக்காளி விவசாயத்திற்கு பெயர்
பெற்றவை. உடுமலைபேட்டை, பல்லடம், குண்டடம், ஜல்லிப்பட்டி ஆகியவை பெரிய
வெங்காயத்திற்கும், திருப்பூர், துறையூர், பெரம்பலூர், திண்டுக்கல்,
வத்தலகுண்டு ஆகியவை சின்ன வெங்காயத்திற்கும், மதுராந்தகம், காஞ்சிபுரம்,
திண்டிவனம், குடியாத்தம், விழுப்புரம் ஆகியவை கத்தரிக்காய் உற்பத்திக்கும்
பெயர் பெற்றவை.கும்பகோணம் மற்றும் மணப்பாறை கத்தரிக்காய், பாகற்காய்க்கு
பெயர் பெற்றவை. ஊட்டி மற்றும் கொடைக்கானல் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்,
நூக்கல், பட்டர்பீன்ஸ் உற்பத்திக்கும் பெயர் பெற்று
விளங்குகிறது.ஒட்டன்சத்திரம் காலி பிளவர்; ஈரோடு சேனைக்கிழங்கு; வேலூர்,
குடியாத்தம் மற்றும் காட்பாடி சேப்பங்கிழங்கு; தாராபுரம், பெரியகுளம், தேனி
மற்றும் ஒட்டன் சத்திரம் முருங்கைக்காய்; விருப்பாச்சி பீட்ரூட்,
துவரங்குறிச்சி, ஒட்டன் சத்திரம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்கள் மிளகாய்
உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்கள் கீரைகள்; ஊட்டி,
மேட்டுப்பாளையம் ஆகிய இடங்கள் கறிவேப்பிலை உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒரு காலத்தில், இப்பகுதிகளில் "ஒஹோ' என்றிருந்த விவசாய உற்பத்தி, இன்று
ஒடுங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம், இங்கெல்லாம் தற்போது,
விளை நிலங்கள் அதிகளவில் வீட்டுமனைகளாக மாறி வருவது தான்.பலர் விளை
நிலங்களை மொத்தமாக வாங்கி, முதலீடு செய்து விவசாயம் செய்யாமல் காலியாக
வைத்துள்ளனர்.
இருக்கும் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு போதுமான கூலியாட்கள்
கிடைக்காத சூழல் நிலவுகிறது.மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில்
பொழுதை கழிக்கவே பல விவசாய கூலிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சில
பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவை உள்ளூர் தேவையை
பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களின் காய்கறிகள் தேவைக்கு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களையே
நம்பி வாழ வேண்டியுள்ளது.
வெங்காயத்திற்கு மகாராஷ்டிரா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றிற்கு அரியானா, டில்லி,
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையே சார்ந்திருக்க
வேண்டியுள்ளது.இதனால், அந்தந்த மாநிலங்களில் உற்பத்திகள் பாதிக்கப்படும்
போது, தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கடந்தாண்டு அதிகளவு
வெங்காய ஏற்றுமதி செய்யப்பட்டதால், அதன் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு
கிலோ 120 ரூபாய் வரை அதிகரித்தது.பூண்டு விலை கிலோ 300 ரூபாய் வரை
உயர்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தி, அரசு மீது திரும்பியுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில், காய்கறிகள் உற்பத்தியை அதிகரித்திருந்தால் மட்டுமே,
இதுபோன்ற பிரச்னைகளை வரும் காலத்தில் தவிர்க்க முடியும்.சமீபத்தில்,
விலைவாசி உயர்வை சமாளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி
தலைமையில் நடந்தது. அப்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, புதிதாக 25
உழவர் சந்தைகள் திறப்பது, காய்கறி விற்பனை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட 9
திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதுபோன்ற திட்டங்களை
செயல்படுத்தினாலும், தண்ணீரை போன்று விற்பனை பொருட்களின் தேவைக்கும் வெளி
மாநிலங்களிடம் தான், தமிழக அரசு கையேந்த வேண்டிய நிலையுள்ளது.
சிறிய விவசாயிகளுக்கு சலுகை கிடைக்குமா? விவசாய உற்பத்தியை
பெருக்க முதற்கட்டமாக சிறிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவு
பயிர் கடன்கள் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களை சோம்பேறிகளாக மாற்றி
வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு மூடு விழா காண
வேண்டும்.இதற்காக, செலவிடப்படும் பணத்தை விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும்
வகையில், மாத உதவித்தொகையாகவும், வைப்பு நிதியாகவும் வழங்கலாம்.அதேபோல,
ஈடுபொருள் எனப்படும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை, சிறிய விவசாயிகளுக்கு
பாதி விலையில் வழங்கலாம். காலியாக வைத்திருக்கும் நிலத்தை கண்டறிந்து,
அதில் விவசாயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்கள்
வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்க அதிரடி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இதுபோன்ற பிரச்னைகளை வரும் காலத்தில் தவிர்க்க முடியும்.சமீபத்தில்,
விலைவாசி உயர்வை சமாளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி
தலைமையில் நடந்தது. அப்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, புதிதாக 25
உழவர் சந்தைகள் திறப்பது, காய்கறி விற்பனை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட 9
திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதுபோன்ற திட்டங்களை
செயல்படுத்தினாலும், தண்ணீரை போன்று விற்பனை பொருட்களின் தேவைக்கும் வெளி
மாநிலங்களிடம் தான், தமிழக அரசு கையேந்த வேண்டிய நிலையுள்ளது.
சிறிய விவசாயிகளுக்கு சலுகை கிடைக்குமா? விவசாய உற்பத்தியை
பெருக்க முதற்கட்டமாக சிறிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவு
பயிர் கடன்கள் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களை சோம்பேறிகளாக மாற்றி
வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு மூடு விழா காண
வேண்டும்.இதற்காக, செலவிடப்படும் பணத்தை விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும்
வகையில், மாத உதவித்தொகையாகவும், வைப்பு நிதியாகவும் வழங்கலாம்.அதேபோல,
ஈடுபொருள் எனப்படும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை, சிறிய விவசாயிகளுக்கு
பாதி விலையில் வழங்கலாம். காலியாக வைத்திருக்கும் நிலத்தை கண்டறிந்து,
அதில் விவசாயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்கள்
வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்க அதிரடி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசு என்ன செய்யப்போகிறது என் பொறுத்து தான் பார்க்கணும். தேர்தல் வேற வருது. இப்ப ஏதாவது செய்தால் தான் ஆச்சு
- Sponsored content
Similar topics
» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
» தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
» அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்
» தமிழகம், புதுவையில் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
» சென்னை உட்பட தமிழகம் ,புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை
» தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
» அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்
» தமிழகம், புதுவையில் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
» சென்னை உட்பட தமிழகம் ,புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|