புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
தலைவர் சிவா எழுதியதாக தனி மடல் ஒன்று அனைவருக்கும் வந்து உள்ளது.. அவதூறு பரப்புபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அவ்வளவு ஈகரை வளர்ச்சி அடையும்..இதனால் உங்களின் என்னம் நிறைவேர போவது இல்லை.. ஈகரை இப்போது ஆலமரம் போல் அதில் சில காக்கைகளில் எச்சம் விழுவதால் அசிங்கப்படப்போவது இல்லை. தமிழ் உறவு என்ற அழகிய பறவைகள் அதனால் பறந்து விடாது என அறிவித்துக் கொள்கிறோம்..!!!
இதற்க்காக இனியும் தனி பதிவோ இடவேண்டாம் .இதற்க்காக தக்க நடவடிக்கை உடன் எடுக்கப்படும் அது வரை அமைதக்காக்கும் படி என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தலைவர் சிவா எழுதியதாக தனி மடல் ஒன்று அனைவருக்கும் வந்து உள்ளது.. அவதூறு பரப்புபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அவ்வளவு ஈகரை வளர்ச்சி அடையும்..இதனால் உங்களின் என்னம் நிறைவேர போவது இல்லை.. ஈகரை இப்போது ஆலமரம் போல் அதில் சில காக்கைகளில் எச்சம் விழுவதால் அசிங்கப்படப்போவது இல்லை. தமிழ் உறவு என்ற அழகிய பறவைகள் அதனால் பறந்து விடாது என அறிவித்துக் கொள்கிறோம்..!!!
இதற்க்காக இனியும் தனி பதிவோ இடவேண்டாம் .இதற்க்காக தக்க நடவடிக்கை உடன் எடுக்கப்படும் அது வரை அமைதக்காக்கும் படி என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
நன்றி உதய சுதா இப்பத்தான் பார்க்கிறேன் என்ன கொடுமை இது
ஈகரை சிவா அவர்களுக்கும் நட்பின் உறவுகளுக்கும் வணக்கம். நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் ஈகரை வலைக்குள் நுழைந்ததும் அதிர்ச்சியாய் ஒரு தனிமடல். படிக்கவே அருவருப்பு. நண்பர் சிவா அவர்கள் அதை அனுப்பியதுபோல் இருந்தது. நம்ப முடியவில்லை. எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடந்துகொண்டு தமது வலைப்பதிவுகளை முன்னேற்ற செய்யும் செயல் கண்டிக்கத்தக்கது. ஈகரை எனும் வசந்தா வாயிலுக்குள் சீர்கெட்ட குள்ளநரிக் குணம்படைத்தோர் இனி வரவேண்டாம். மற்றவர்களின் மனதைப் பாழ் படுத்த வேண்டாம். விலகி சென்று விடுங்கள். நாடும் வீடும் நலம் பெறட்டும். சிவா அவர்களின் தமிழ்த் தொண்டு இமயம் கடந்து பார்புகழும் நல்லதொரு மனிதநேய மாண்பு.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:கலை wrote:இப்போது தான் இந்த அறிவிப்பையே கவனிக்க நேர்ந்தது... தமிழனுக்கும் சுதாவுக்கும் தெரிந்த அந்த அவர் யாருன்னு என்னால் ஊகிக்கக் கூட முடியவில்லை... அது யாராக இருப்பினும் இந்த செயல்களுக்கு கண்டிப்பாக வருந்த வேண்டியவர்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தைக் களங்கப்படுத்த முயற்சித்து, இப்பொழுது இந்த அறிவிழி அசிங்கப்பட்டு நிற்கிறான். இன்னும் தமிழை சரியாகப் பேசத் தெரியாத, பிழையின்றி எழுதத் தெரியாத சபீர் மற்றும் சம்சுதீன் இங்குள்ள பெண்களை அக்கா என அழைத்தவர்கள் இன்று இவ்வளவு அசிங்கமாக எழுதி அனுப்பியுள்ளார்கள். இவர்களின் சகோதரியிடமும் இவ்வாறுதான் நடந்துகொள்வார்கள் போலும்.
இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிமடலில் கீழ்கண்டவாறு எழுதி அனுபியுள்ளனர். ஆனால் யாரும் அங்கு இணையாதலால் இறுதியாக இவ்வாறு அசிங்கப்படுத்த முயற்சித்துள்ளனர்.
அன்பின் நண்பனுக்கு வணக்கம் எப்படி நலம்?
எனக்கு உங்களைத்தெரியும் உங்களுக்கு என்னைத்தெரியாது
என்னைத் தெரிந்து கொள்ள வாருங்கள் சேனை தமிழ் உலா
சரவணன்
சத்யன்
அப்றம் நமது நண்பர்கள் அனைவரும் நலமா?
வாருங்கள் உறவாடலாம் பிச்சய கேட்டேன் என்று சொல்லுங்கள்
பிரிந்து
விட்டார்கள் சத்தியனிடம் இருந்து சாரி நண்பா குழப்ப விரும்ப வில்லை
வாருங்கள் உறவாடலாம் நட்போடு என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
இந்த மடல் தான் எனக்கு வந்தது...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Kaa Na Kalyanasundaram wrote:எனக்கு வந்த தனி மடலை இங்கு வெளியிடவே முடியாது. அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால் எழுதப்பட்டது. உடனடியாக நீக்கி விட்டேன்.
கடவுளே.......தக்க தண்டனை விதிப்பது உன்செயல்.
நல்லது .... இது தான் எனக்கு வந்த தனி மடல்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஈகரையில் என்னை வரவேற்றது இந்த மடல்.
இந்த மடலுக்காகத்தான் இன்று இங்கு வந்தேன்
ராஜா அண்ணன் அளைத்தார் இங்கு வந்து பார்த்தால் அவரைக்காணும்.
வதந்திகளை இல்லாமல் பண்ணுவோம் சற்று பொறுத்து இருங்கள் பொறுமையாக வருகிறேன்.
இந்த மடலுக்காகத்தான் இன்று இங்கு வந்தேன்
ராஜா அண்ணன் அளைத்தார் இங்கு வந்து பார்த்தால் அவரைக்காணும்.
வதந்திகளை இல்லாமல் பண்ணுவோம் சற்று பொறுத்து இருங்கள் பொறுமையாக வருகிறேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலையின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். விடுங்க சிவா. இதெல்லாம் உண்மையான தமிழுணர்வோடு இணைந்துள்ளவர்களை ஒன்றும் செய்துவிடாது. நம் அமைதி அவர்களைச் சிந்திக்க வைக்கட்டும். நாண வைக்கட்டும்.கலை wrote:இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லியும் இவர்களைப் போலவே நாமும் நடந்தும் நமது பண்பாட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் சிவா... அமைதி பெறுங்கள்...!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஏனப்பா இப்படிப்பட்ட பொறாமை...ஈகரை வளர்ந்தது அன்பினால் அதை எந்த கொம்பினாலும் இந்த தளத்தை முடக்க முடியாது அப்படி நினைத்தால் நீங்கள் தான் முடங்கி போவீர்கள்....இதோடு உங்க ஆட்டத்தை நிறுத்தி விடுங்கள். தமிழை வளர்க்க இப்படி ஒரு போட்டியா....
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
[quote="சிவா"]
ஆமாம் அண்ணா , நிறைகுடம் நீங்கள்...
அமைதி அமைதி அமைதி
குஓட்டேகலை wrote:இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லியும் இவர்களைப் போலவே நாமும் நடந்தும் நமது பண்பாட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் சிவா... அமைதி பெறுங்கள்...!
ஆமாம் அண்ணா , நிறைகுடம் நீங்கள்...
அமைதி அமைதி அமைதி
எனக்கும் மடல் வந்தது.. மடலை நான் பார்த்ததும் என்னியது இது ஒரு தகப்பனுக்கு பிறந்தவன் செய்யும் வேலை அல்ல என்றே தோன்றியது அவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது.ஈகரைத்தளத்துக்கு சிவா அண்ணன் எவ்வளவு முக்கியமாக புகழுக்குறியவரே அதேபோல நான் அறிந்தவகையில் அவர்களுக்கும் இந்த தளத்தில் கொடிகட்டிப்பறந்தவர்கள்தான் ஒருகாலத்தில் இருந்திருக்கிறார்கள்.காலம் செய்த கோலம் ஏதோ ஒரு தேவை அல்லாத பினக்குகலால் பிறிந்துவிட்டார்கள் அதுக்காக நாம் அவர்கள்தான் இதனை செய்திருப்பார்கள் என்று நம்புவது மனிதர்கள் ஆன நமக்கு அவ்வளவு நல்லதல்ல.ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் யாரும் தன்மனைவியை கூட்டிக்கொடுத்து தளம் நடத்த ஆள் கூப்பிடமாட்டார்கள் அந்தளவு கேவலமானவர்கள் மனிதர்களாக இருக்கமுடியாது.என்னை பொருத்தமட்டில் ஒரு இலகுவான வழி ஒன்று உள்ளது என்னவென்றால் ஒவ்வொருத்தருக்கும் அனுப்பப்பட்ட மெயில் ஐடி எந்த நாட்டில் இரு செயல்படுத்தப்டுகிறது என்பதை இலகுவாக கண்டுபிடிக்கலாம் அதிலிருந்து எந்த நாட்டிலிருந்து எந்த இடத்திலிருந்து யார் என எழிதில் அறிந்து கொள்ளமுடியும் அல்லவா அப்ப பிரச்சினைதீர்ந்துவிடும் என்பது எனது கருத்து.அதல்லாமல் யாரையும் குத்திக்காட்டி பழைய பகைமையை வெளிக்காட்டுவது நமது தளத்துக்கு சிறந்த ஒரு வேலையாக நான் கருதவில்லை.நான் பார்த்தமட்டில் இந்த வேலை செய்தவனுக்கு இறைவன் விரைவில் பதில் கொடுப்பார்...
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|