புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
17 Posts - 4%
prajai
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
9 Posts - 2%
Jenila
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
4 Posts - 1%
jairam
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான உதவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 1:57 pm

வினோத் பள்ளிக்கூடம் விட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அப்போது "தம்பி... தம்பி...'' என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். தலையில் காய்கறிக்கூடை ஒன்றை ஏந்தியபடி முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

"தம்பி, இந்தக்கூடையை என்னால தூக்க முடியலை. உன்னோட சைக்கிள்ல வச்சு பஸ் நிறுத்தம் வரைக்கும் கொண்டு வந்து தருவியாப்பா? உனக்கு ஒரு ரூபா தர்றேன்!'' என்று வினோத்திடம் கேட்டார் முதியவர்.

`தன் தந்தை பெரிய அரசாங்க அதிகாரி. தினமும் தன்னுடைய கைச்செலவிற்கே ஐம்பது ரூபாய் தருகிறார். இந்த முதியவர் ஒரு ரூபாய் தருவதை ரொம்ப பெருமையாக சொல்கிறாரே!' என்று நினைத்த வினோத்திற்கு, சிரிப்பு வந்தது.

`முதியவரின் தலையிலிருந்த அழுக்கு காய்கறிக்கூடையை சைக்கிளில் வைத்துச் சென்றால் என் மரியாதை என்ன ஆகும்?' என்று நினைத்த வினோத், "இல்லை தாத்தா, நான் அந்த பஸ் நிறுத்தம் வழியாகப் போகவில்லை. வேறு வழியாகப் போகிறேன்!'' என்று பொய் சொன்னான்.

"பரவாயில்லை தம்பி, நீ போ'' என்று அவர் சொன்னதுதான் தாமதம், வினோத் சைக்கிளை வேகமாக மிதித்தான். அவன் வீட்டிற்கு வந்தபோது, வீடு பூட்டிக் கிடந்தது. வேறுவழியின்றி வாசலிலேயே அமர்ந்திருந்தான்.

அரைமணி நேரம் கழித்து ஆட்டோ ஒன்று வீட்டருகில் வந்து நின்றது. வினோத்தின் அம்மா தான் ஆட்டோவிலிருந்து இறங்கினார். தன் அம்மாவோடு வயதான பெண்மணி ஒருவரும் இறங்கி வருவதைக் கவனித்தான் அவன். அழுக்குச் சேலையும், கையில் ஒரு அழுக்குக் கூடையுமாக இருந்த அந்தப் பெண்மணி அருகில் வந்ததும், அவர் யாரென்று புரிந்தது. அவர் இந்தத் தெரு வழியாக கீரை விற்றுச் செல்லும் பாட்டி. அம்மா எதற்காக இந்தப் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்? என்று வினோத் நினைத்தான்.

கதவைத் திறந்து வீட்டிற்குச் சென்றதும், அந்தப் பாட்டிக்கு குளிர்பானத்தோடு, சில பலகாரங்களையும் உண்ணத் தந்தார் வினோத்தின் அம்மா. வினோத்திற்கு, அம்மாவின் செய்கை பிடிக்கவேயில்லை. சிறிது நேரத்தில் பாட்டி சென்றதும், "எதுக்காக அந்தப் பாட்டியை வீட்டிற்குள் அழைச்சு டிபன் எல்லாம் கொடுத்து அனுப்புறீங்க?'' என்று கேட்டான்.

"அவங்க மட்டும் இல்லேன்னா, இன்னிக்கு நான் வீடு வந்து சேர்ந்திருக்க மாட்டேன். மதியம் மார்க்கெட்டுக்கு போயிருந்தப்ப, ரோட்டைக் கடக்கும் போது கால் தடுக்கி மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன். நல்ல வேளை அந்தப்பக்கமா இந்த அம்மா வந்தாங்க. என்னை அடையாளம் கண்டுபிடிச்சு, உடனே ஒரு ஆட்டோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாங்க. இல்லேன்னா, என்னோட நகை, பணத்தையெல்லாம் யாராவது திருடிகிட்டுப் போயிருப்பாங்க. தேவையான நேரத்துல உதவி செய்தவங்களை நாம வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிக்கலைன்னா எப்படி?'' என்றார் அவர்.

உடனே அவன் மதியம் நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னான்.

"வினோத், அந்த முதியவர் தருவதாகச் சொன்ன ஒரு ரூபாய் உனக்கு சிறியதாகத் தோன்றியது. உனக்கு அது தேவையில்லை என்றால் பணமே பெற்றுக் கொள்ளாமல் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டும். அவரது அழுக்குக்கூடையை சுமந்து வருவது உனக்கு மரியாதை குறைவானது என்று நீ நினைத்தது முற்றிலும் தவறு. ஏழைகளும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே?! உதவி மனப்பான்மை என்பது ஏழை-பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி ஏற்பட வேண்டும். நான் வசதியானவள் என்று நினைத்து இந்த மூதாட்டி செய்த உதவியை மறுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் சொல்? இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு இயன்றவர்கள் உதவி செய்ய வேண்டும். அதுதான் உண்மையான உதவி'' என்ற அம்மாவிடம், "இனிமேல் அனைவருக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்'' என்று மகிழ்ச்சியோடு கூறினான் வினோத்.

கீர்த்தி



உண்மையான உதவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:34 pm

உண்மையான உதவி 678642 உண்மையான உதவி 678642 உண்மையான உதவி 678642




உண்மையான உதவி Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 05, 2011 2:37 pm

நல்ல படிப்பினை சொல்ற கதை.பகிரந்தமைக்கு நன்றி சிறுவரே




உண்மையான உதவி Uஉண்மையான உதவி Dஉண்மையான உதவி Aஉண்மையான உதவி Yஉண்மையான உதவி Aஉண்மையான உதவி Sஉண்மையான உதவி Uஉண்மையான உதவி Dஉண்மையான உதவி Hஉண்மையான உதவி A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 2:57 pm

மிக சிறந்த அறிவுரைகதை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 05, 2011 2:59 pm

உதவி செய்யும் பக்குவதை ஏற்படுதியது மிக்க நன்றி அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக