புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
31 Posts - 55%
heezulia
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
17 Posts - 3%
prajai
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
9 Posts - 1%
jairam
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Feb 14, 2011 12:24 pm

இது ஏற்கனவே பதிந்தது தான் இருந்தாலும் மீண்டும் பதிகின்றேன்
இந்த காதலர் தினத்துக்காக.....

காதலின் கதை!

பல நூரூ ஆண்டுகளுக்கு முன்னால்....

கண்ணனும், கவிதாவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர், பல முறை தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வதும் உண்டு.
ஆணும் பெண்ணும் அவ்வாறு பழகுதல் அந்தத் காலத்தில் தவறு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அந்த்தக் காதல் ஜோடி,
தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். அந்த நிலையில் அவர்களை ஒருவர் பார்த்துவிட்டு ஊராரிடம் சொல்லிவிடுகிறார்,
பஞ்சாயத்து கூடுகிறது...
அப்போது இந்தப் பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்று அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தனர், ஏனென்றால், காதல் என்ற சொல்
அப்போது வழக்கத்தில் இல்லை அல்லவா? அதனால் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல கூச்சப்பட்டனர்...
பஞ்சாயத்தாரிடம் இதை எப்படி சொல்வது என்று தயங்கினர்.....

சில நேரங்களுக்கு பின் இலக்கியம் படித்த பண்பாளர் ஒருவர் அங்கு வந்தார், நடந்ததை கேட்டு தெரிந்தது கொண்டு பேசத்தொடங்கினார்
அதாவது காடு அல்லது சோலை என்பதை தமிழில் "கா" என்று சொல்வதுண்டு, தழுவுதல் என்பதில் உள்ள விகுதி "தல்"
(இந்த இரண்டையும் சேர்த்து கா+தல் = காதல் என்று உருவாக்கினார்) எனவே கண்ணனும், கவிதாவும் "காட்டிற்குள் கட்டித்தழுவிக்
கொண்டிருந்தனர்" என்பதை சுருக்கி, சபை நாகரீகம் கருதி, கண்ணனும், கவிதாவும் " காதல் " கொண்டிருந்தனர் என்று கூறினார்.
அப்போதுதான் "காதல்" என்ற சொல் பிறந்ததது! இதை அங்கிருந்த சபை பெரியவர்கள் புரிந்து கொண்டனர்.

அதன் பிறகு இருவரையும் பிரித்து வைத்தனர். கண்ணனை காட்டிற்குள்ளேயே தனித்து இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்....
கண்ணனும் காட்டிற்கு சென்று கவிதாவையே மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தான்....
தண்டனைக்காலம் முடிந்தது கண்ணன் வரும் வரை அவனுக்காக கவிதாவும் காத்துக்கொண்டிருந்தாள்....

இருவரது பிடிவாதத்தையும் அறிந்த பெரியவர்கள் வேறு வழியின்றி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.

உணர்ச்சிக்கு அடிமை பட்டு தவறு செய்ய முற்பட்ட போது பிரிந்த காதல், மனதை மட்டுமே நினைத்துகொண்டு
காத்திருந்த போது இணைந்ததது. எது உண்மையான காதல் என்பதும் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


வாழ்க காதல்! வளர்க காதலர்கள்!!

காதல் செய்யும் அனைவருக்கும் எனது காதலைச்சொல்லிக் கொள்கிறேன். மன்னிக்கவும் "காதலர் தின" வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்!

" அந்தப்பார்வை "




சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக