புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
3 Posts - 4%
Baarushree
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
2 Posts - 3%
viyasan
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
2 Posts - 3%
prajai
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
2 Posts - 3%
Rutu
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%
சிவா
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%
manikavi
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
2 Posts - 6%
viyasan
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 3%
Rutu
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 3%
manikavi
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Feb 17, 2011 12:26 am

நேற்றைய தினம் யாழ் கடற்பரப்பில் வைத்து சுமார் 108 இந்திய மீனவர்களைத் தாம் கைதுசெய்துள்ளதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு யாழ் மீனவர்களும் தமக்கு உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் மீனவர்களின் வலைகளை அறுப்பது, ரோலர்களில் மீன்பிடிப்பதில் ஈடுபடுவதால் மீன் வளங்கள் அறவே அற்றுப் போகும் நிலை காணப்படுவதாக யாழ் மீனவர்கள் இந்திய மீனவர்கள் மீது தொடர் குற்றங்களைச் சாட்டி வந்தனர். இருப்பினும் இலங்கை அரசானது டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களை இம் மீனவ சமூகத்திடையே ஊடுருவச் செய்து சில நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

தாய் தமிழகத்தில் இருக்கும் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மீனவர்களோடு யாழ் மீனவர்கள் பேசி இப் பிரச்சனையைத் தீர்த்திருக்கலாம். இல்லை தீர்க்க முற்பட்டிருக்கலாம். ஆனால் எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றி அதில் குளிர்காய நினைப்பது இலங்கை அரசின் நோக்கம் அல்லது. இது இந்திய அரசின் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சதிப் பின்னல். அதாவது தமிழ் நாட்டுத் தேர்தல் நெருங்கிவரும் வேளை அங்கே தி.மு.க மற்றும் காங்கிரஸின் செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ளது. அத்தோடு என்றுமில்லாதவாறு மீனவர்களின் பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் தி.மு.க தனது ஆசனங்களை இழக்க நேரிடும் நிலை ஏற்கனவே தோன்றிவிட்டது.

இதனைச் சரிசெய்து, மீனவர்களிடம் தன்னை ஒரு நண்பன் எனக் காட்ட கருணாநிதி காங்கிரஸ் கூட்டுச் சதியே இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததாகும். ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை டக்ளஸ் கோஷ்டி ஊதிப் பெரிசாக்க, யாழ் மீனவர்களை உசுப்பிவிட்டு, தற்போது அவர்கள் இலங்கை கடற்படையினரின் உதவிகளை நாடவைத்தும் உள்ளனர். அவர்களும் ஏதோ காவல் தெய்வங்கள் போல உடனே புறப்பட்டுச் சென்று மீனவர்களை கைதுசெய்தும் உள்ளனர். சமீபத்தில் யாழில் பல பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. அதாவது என்ன பிரச்சனை என்றாலும் படையினரை அணுகவும் என்றும் அவர்களே உங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார்கள் என்பதும் ஆகும்.

தற்போது சொல்லிவைத்தது போல இன்று கருணாநிதியின் மகள் கனிமொழி போராட்டங்களில் இறங்கியுள்ளார். மீனவர்களை விடுவிக்கவேண்டுமாம். இனி இதனை வைத்து கருணாநிதியின் கட்சி காலத்தை ஓட்டும். தமிழ் நாடு தேர்தல் நடக்கவிருக்கும் ஓர் இரு தினங்களுக்கு முன்பாக அந்த 108 மீனவர்களையும் சொல்லிவைத்தது போல இலங்கை விடுவிக்கும். அப்போது மீனவ சமூகத்திற்கு விடிவுதேடித்தந்த ஜயா கலைஞர் வாழ்க! என கோஷமிடுவார்கள். மீனவரின் விடுதலைக்கு வித்திட்ட செம்மல் ஜயா கலைஞர் என்பார்கள். அத்தோடு கரை ஓரக் கிராமங்களின் வோட்டுகளைக் குவிக்கமுடியும். ஜயா கலைஞரே நீங்கள் நரி என்றால் நாங்கள் பனம் காட்டு நரி, உங்கள் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்.

இத்தனை வருடங்களாக யாழ் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என கட்டளை இட்டது இலங்கைக் கடற்படை, பல ஈழ மீனவர்களைச் சுட்டதும் இலங்கைக் கடற்படை, மீனவர்கள் கடலுக்குச் சென்றது அவர்கள் வீடு புகுந்து பெண்களைக் கெடுக்க நினைத்ததும் இந்த இலங்கைக் கடற்படைதான், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் செல்லும்போது, குழந்தை குட்டிகள் படகில் இருக்கிறார்கள் என்றுகூடப் பாராமல் 50 கலிபர் துப்பாக்கியால் சுட்டு உடல்களை சின்னாபின்னமாக்கியதும் இந்த இலங்கைக் கடற்படைதான். இவர்களோடு கூட்டுச் சேருவதா? இதனைவிட நாண்டு கெட்டுச் சாகலாம். எனவே இந்த மாய வலைக்குள் இருந்து முதலில் யாழ் மீனவர்கள் வெளியே வரவேண்டும். கடலில் மீன் பிடிப்பது ஒன்றும் ஹிந்திக்காரன் அல்லவே. தமிழன் தானே. எனவே தமிழில் பேசலாம்.

முதலில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதே எமக்கு பலம்சேர்க்கும். இப் பிரச்சனையை அரசியல் நோக்கோடு பலர் அணுகுவதால் யாழ் மீனவர்கள் ஆனாலும் சரி இந்திய மீனவர்களானாலும் சரி பேசி முடிவு எடுப்பதே நல்லது.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 1:18 pm

இது சொல்லி வைத்து நடந்தது தானே நிசாந்தன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக